03-04-2006, 12:23 AM
வவுணதீவில் ஒட்டுப்படை ஊடுருவித் தாக்குதல்: போராளி வீரச்சாவு
Written by Paandiyan - Saturday, 04 March 2006 05:01
இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசம் ஊடக விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண் பகுதிக்குள் ஊடுருவி ஒட்டுப்படை மேற்கொண்ட தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.
ஒட்டுப்படைகளால் தாக்குதல் ஆரம்பித்ததும் காவலரணில் இருந்த போராளிகளில் மேற்கொண்ட பதில் தாக்குதலையடுத்து ஒட்டுப்படையினர் வவுணதீவு படைமுகாமை நோக்கி தப்பியோடியுள்ளனர்.
ஒட்டுப்படைகளின் இத்தாக்குதலை முறியடித்து போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் அறியப்படவில்லை
http://sankathi.org/index.php?option=com_c...=1986&Itemid=26
Written by Paandiyan - Saturday, 04 March 2006 05:01
இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசம் ஊடக விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண் பகுதிக்குள் ஊடுருவி ஒட்டுப்படை மேற்கொண்ட தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.
ஒட்டுப்படைகளால் தாக்குதல் ஆரம்பித்ததும் காவலரணில் இருந்த போராளிகளில் மேற்கொண்ட பதில் தாக்குதலையடுத்து ஒட்டுப்படையினர் வவுணதீவு படைமுகாமை நோக்கி தப்பியோடியுள்ளனர்.
ஒட்டுப்படைகளின் இத்தாக்குதலை முறியடித்து போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் அறியப்படவில்லை
http://sankathi.org/index.php?option=com_c...=1986&Itemid=26
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

