01-23-2005, 06:51 PM
மருந்தினால் மரணத்தை
தள்ளி போடலாம். ஆனால்
மரணம் வைத்தியனையும்
அழைத்துச் செல்லும்.
'''''''''''''''''''''''''''''''''' ஷேக்ஸ்பியர்.
பிறருக்கு உதவி
செய்யும் போது,
எதையும் ஆராயத்
தேவையில்லை.
ஒருவரைத் தண்டிக்கும்
நிலை வந்து விட்டால்
மட்டும் தெளிவாக
ஆராய வேண்டும்.
_ _ சுவாமி விவேகானந்தார்.
அன்பை எப்போது இரகசியமாக
வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு
முறையும் நல்ல,நல்ல செயல்கள்
மூலம் அதை வெளிப்படுத்திக்
கொண்டே இருங்கள்.
...........................ரவீந்திரநாத் தாகூர்
சந்தேகம்............
இளமையில் தவறான
பலவற்றை நம்புகின்றோம்.
முதுமையில் உண்மையான
பலவற்றை சந்தேகிக்கின்றோம்.
......................... லோங்பெல்லோ
பெண்களை பெண்கள் புரிந்து
கொள்வதால் வெறுப்புக்
கொள்கின்றார்கள். ஆனால்..
பெண்களை புரிந்து கொள்ள
ஆண்களால் முடிவதில்லை.
அதனால் பெண்களை அவர்கள்
விரும்புகின்றார்கள்.
.......................................... ஸ்டீவ் ஸ்மித்
இலட்சியத்தை அடையவேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக கீழ்கண்ட ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதுவரை இல்லையென்றாலும் இந்த நிமிடம் முதல் உறுதியுடன் நின்று இந்த ஏழு குணங்களையும் பழக்கத்தில் கொண்டு வாருங்கள்.
1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்.
2. கற்பனை திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்.
3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழங்குப்படுத்தி அமைக்கும் குணம்.
4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் கவனமுடன் செயல்படுவது.
5. நேரத்தையும் பணத்தையும் திட்டமிட்டுச் செலவு செய்வது.
6. எப்போதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் மனத்தை வைத்திருப்பது.
7. தன்னை அடக்கித் திருத்திக்கொள்ளல்.
நெப்போலியன் ஹில் சொன்னவை
வார்த்தை ஒன்று தடை செய்யபட்டுவிட்டால் அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.அந்த வார்த்ர்தையில் விஷமேறி போகிறது.
- லென்னி புரூஸ் (13.10.1925-03.08.1966) அமெரிக்கா
தள்ளி போடலாம். ஆனால்
மரணம் வைத்தியனையும்
அழைத்துச் செல்லும்.
'''''''''''''''''''''''''''''''''' ஷேக்ஸ்பியர்.
பிறருக்கு உதவி
செய்யும் போது,
எதையும் ஆராயத்
தேவையில்லை.
ஒருவரைத் தண்டிக்கும்
நிலை வந்து விட்டால்
மட்டும் தெளிவாக
ஆராய வேண்டும்.
_ _ சுவாமி விவேகானந்தார்.
அன்பை எப்போது இரகசியமாக
வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு
முறையும் நல்ல,நல்ல செயல்கள்
மூலம் அதை வெளிப்படுத்திக்
கொண்டே இருங்கள்.
...........................ரவீந்திரநாத் தாகூர்
சந்தேகம்............
இளமையில் தவறான
பலவற்றை நம்புகின்றோம்.
முதுமையில் உண்மையான
பலவற்றை சந்தேகிக்கின்றோம்.
......................... லோங்பெல்லோ
பெண்களை பெண்கள் புரிந்து
கொள்வதால் வெறுப்புக்
கொள்கின்றார்கள். ஆனால்..
பெண்களை புரிந்து கொள்ள
ஆண்களால் முடிவதில்லை.
அதனால் பெண்களை அவர்கள்
விரும்புகின்றார்கள்.
.......................................... ஸ்டீவ் ஸ்மித்
இலட்சியத்தை அடையவேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக கீழ்கண்ட ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதுவரை இல்லையென்றாலும் இந்த நிமிடம் முதல் உறுதியுடன் நின்று இந்த ஏழு குணங்களையும் பழக்கத்தில் கொண்டு வாருங்கள்.
1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்.
2. கற்பனை திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்.
3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழங்குப்படுத்தி அமைக்கும் குணம்.
4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் கவனமுடன் செயல்படுவது.
5. நேரத்தையும் பணத்தையும் திட்டமிட்டுச் செலவு செய்வது.
6. எப்போதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் மனத்தை வைத்திருப்பது.
7. தன்னை அடக்கித் திருத்திக்கொள்ளல்.
நெப்போலியன் ஹில் சொன்னவை
வார்த்தை ஒன்று தடை செய்யபட்டுவிட்டால் அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.அந்த வார்த்ர்தையில் விஷமேறி போகிறது.
- லென்னி புரூஸ் (13.10.1925-03.08.1966) அமெரிக்கா


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->