02-27-2005, 09:25 AM
போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும்
இந்தி நடிகை மோனிகாபெடி இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்
நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
புதுடெல்லி, பிப்.27-
போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் இந்தி நடிகை மோனிகாபெடி, இந்தியா வுக்கு கொண்டு வரப்படு கிறார். நாடு கடத்தும் உத்த ரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆகி விட்டது.
மோனிகாபெடி
1993_ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கணக் கான பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அபுசலீமின் பெஸ்ட் நண்பர் இந்தி நடிகை மோனிகாபெடி.
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக அபுசலீமை போலீ சார் தேடி வந்தனர். இந்த நிலை யில் அபுசலீமும், மோனிகாபெடி யும், போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றனர்.
பிடிப்பட்டானர்
சனா கடீல் முல்லிக் என்ற பெயரில் உள்ள பாஸ்போர்ட் மூலம், மோனிகாபெடி சென் றார். போர்ச்சுக்கல் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, 2 பேரின் பாஸ்போர்ட்டும் போலி யானது என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அபுசலீ மும், மோனிகாபெடியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சி.பி.ஐ.
இந்த நிலையில் "2 பேர்களை யும் தண்டனை காலம் முடிந்த தும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் மீது இருக்கும் வழக்கு விசாரணை யில் இருக்கிறது" என்று போர்ச் சுக்கல் நாட்டுக்கு, சி.பி.ஐ. கடிதம் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, "என் மீதான வழக்குகளை வாபஸ் பெற கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்" என்று கேட்டு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு எந்த பதிலும் இல்லை.
சுப்ரீம் கோர்ட்டில்
இதைத் தொடர்ந்து " என்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது, என் மீதான தண்டனை காலம் முடிந்து விட்டது. எனவே என்னை நார்வே நாட்டில் உள்ள எனது பெற்றோரிடம் ஒப் படைக்க வேண்டும்" என்று கோரி போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட்டில் மோனிகாபெடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து, போர்ச் சுக்கல் நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சட்ட கோர்ட்டில் மோனிகாபெடி அப்பீல் செய் தார். அந்த கோர்ட்டும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
இந்தியாவுக்கு...
எனவே மோனிகாபெடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.
அதிகாரி பேட்டி
இதுபற்றி டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
அபுசலீம் , மோனிகாபெடி ஆகியோர் மீதான வழக்கு தஸ்தாவேஜ×க்கள் தயாராக உள் ளன. அபுசலீமை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த சட்ட ரீதியான தடையும் இல்லை. இப்போது மோனிகாபெடியை யும் இந்தியாவுக்கு கொண்டு வர தடை நீங்கி விட்டது.
விரைவில் சி.பி.ஐ. அதிகாரி கள் போர்ச்சுக்கல் சென்று இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள். இந்தியா வில் அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெறும்".
இவ்வாறு அதிகாரி கூறினார்.
Dailythanthi
இந்தி நடிகை மோனிகாபெடி இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்
நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
புதுடெல்லி, பிப்.27-
போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் இந்தி நடிகை மோனிகாபெடி, இந்தியா வுக்கு கொண்டு வரப்படு கிறார். நாடு கடத்தும் உத்த ரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆகி விட்டது.
மோனிகாபெடி
1993_ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கணக் கான பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அபுசலீமின் பெஸ்ட் நண்பர் இந்தி நடிகை மோனிகாபெடி.
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக அபுசலீமை போலீ சார் தேடி வந்தனர். இந்த நிலை யில் அபுசலீமும், மோனிகாபெடி யும், போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றனர்.
பிடிப்பட்டானர்
சனா கடீல் முல்லிக் என்ற பெயரில் உள்ள பாஸ்போர்ட் மூலம், மோனிகாபெடி சென் றார். போர்ச்சுக்கல் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, 2 பேரின் பாஸ்போர்ட்டும் போலி யானது என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அபுசலீ மும், மோனிகாபெடியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சி.பி.ஐ.
இந்த நிலையில் "2 பேர்களை யும் தண்டனை காலம் முடிந்த தும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் மீது இருக்கும் வழக்கு விசாரணை யில் இருக்கிறது" என்று போர்ச் சுக்கல் நாட்டுக்கு, சி.பி.ஐ. கடிதம் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, "என் மீதான வழக்குகளை வாபஸ் பெற கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்" என்று கேட்டு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு எந்த பதிலும் இல்லை.
சுப்ரீம் கோர்ட்டில்
இதைத் தொடர்ந்து " என்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது, என் மீதான தண்டனை காலம் முடிந்து விட்டது. எனவே என்னை நார்வே நாட்டில் உள்ள எனது பெற்றோரிடம் ஒப் படைக்க வேண்டும்" என்று கோரி போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட்டில் மோனிகாபெடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து, போர்ச் சுக்கல் நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சட்ட கோர்ட்டில் மோனிகாபெடி அப்பீல் செய் தார். அந்த கோர்ட்டும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
இந்தியாவுக்கு...
எனவே மோனிகாபெடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.
அதிகாரி பேட்டி
இதுபற்றி டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
அபுசலீம் , மோனிகாபெடி ஆகியோர் மீதான வழக்கு தஸ்தாவேஜ×க்கள் தயாராக உள் ளன. அபுசலீமை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த சட்ட ரீதியான தடையும் இல்லை. இப்போது மோனிகாபெடியை யும் இந்தியாவுக்கு கொண்டு வர தடை நீங்கி விட்டது.
விரைவில் சி.பி.ஐ. அதிகாரி கள் போர்ச்சுக்கல் சென்று இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள். இந்தியா வில் அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெறும்".
இவ்வாறு அதிகாரி கூறினார்.
Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

