02-24-2005, 12:30 PM
கண் திருஷ்டி கழிய
நாய்களுடன் குழந்தைகளுக்கு திருமணம்
ஜாம்ஷெட்பூர், பிப். 24-
கண் திருஷ்டி கழிவதற்காக நாய்களுடன் சிறுவர், சிறுமிகளுக்கு திருமணம் செய்யும் வினோத பழக்கம் ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்கள் இடையே உள்ளது.
இதன்படி சரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் குலுப்டங் என்ற கிராமத்தில் 2 சிறுவர் மற்றும் 2 சிறுமி களுக்கு நாய்களுடன் திருமணம் நடந்தது.
அங்கு நடைபெறும் முக்கிய பண்டிகையான `மகே பர்வான்' திருவிழாவின் இறுதிநாளில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரளான உறவினர்கள் கலந்து கொண் டனர்.
`பொதுவாக நடைபெறும் திருமணம் போலவே இந்த திருமணம் நடைபெறும்' என்று கூறிய 54 வயதான சோனாமுனி. நாயுடன் திருமணம் செய்து கொண்ட அவருடைய 3 வயது பேத்தி பிரியாவுக்கு பிரியமுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தினதந்தி
நாய்களுடன் குழந்தைகளுக்கு திருமணம்
ஜாம்ஷெட்பூர், பிப். 24-
கண் திருஷ்டி கழிவதற்காக நாய்களுடன் சிறுவர், சிறுமிகளுக்கு திருமணம் செய்யும் வினோத பழக்கம் ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்கள் இடையே உள்ளது.
இதன்படி சரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் குலுப்டங் என்ற கிராமத்தில் 2 சிறுவர் மற்றும் 2 சிறுமி களுக்கு நாய்களுடன் திருமணம் நடந்தது.
அங்கு நடைபெறும் முக்கிய பண்டிகையான `மகே பர்வான்' திருவிழாவின் இறுதிநாளில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரளான உறவினர்கள் கலந்து கொண் டனர்.
`பொதுவாக நடைபெறும் திருமணம் போலவே இந்த திருமணம் நடைபெறும்' என்று கூறிய 54 வயதான சோனாமுனி. நாயுடன் திருமணம் செய்து கொண்ட அவருடைய 3 வயது பேத்தி பிரியாவுக்கு பிரியமுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தினதந்தி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

