03-20-2005, 03:18 AM
துப்பாக்கிச்; சூடு நடத்திய புளொட் உறுப்பினர் தலைமறைவு: பொலிஸ் தேடுதல் தீவிரம்!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சைக்கிள் பாதுகாப்பு நிலைய தொழிலாளி ஜெயராஜா ராஜூ மீது நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்; சூட்டு சம்பவம் தொடர்பாக புளொட் உறுப்பினர் ஒருவர் காவல்துறையால் தேடப்பட்டு வருகின்றார்.
காயமடைந்த குறிப்பிட்ட நபர் பொலிசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தன்னைச்; சுட்டவர் புளொட் உறுப்பினர் அலன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இவரது வாக்குமூலத்தையடுத்து புளொட் உறுப்பினரான அலன் என்பவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இவரை தேடும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
சுட்டபழம்
நன்றி புதினம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சைக்கிள் பாதுகாப்பு நிலைய தொழிலாளி ஜெயராஜா ராஜூ மீது நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்; சூட்டு சம்பவம் தொடர்பாக புளொட் உறுப்பினர் ஒருவர் காவல்துறையால் தேடப்பட்டு வருகின்றார்.
காயமடைந்த குறிப்பிட்ட நபர் பொலிசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தன்னைச்; சுட்டவர் புளொட் உறுப்பினர் அலன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இவரது வாக்குமூலத்தையடுத்து புளொட் உறுப்பினரான அலன் என்பவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இவரை தேடும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

