04-03-2005, 09:55 PM
<b>ஜேர்மனியில் தயாராகும் புதிய குறுந்திரைப்படம் இப்படியுமா?</b>
ஜேர்மனியின் முன்ஸ்ரர் நகரில் நாச்சிமார்கோவிலடி இராஜனின்ஆக்கமாக உருவாகியுள்ள
இப்படியுமா என்ற படம் எதிர்வரும் யூன் மாதத்தில் ஈழவர் திரைக்கலைமனற் வெளியீடாக வெளியிடத்தயாராக உள்ளது.
இக் குறும்படத்தில் மதி சாந்திää கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன்ää பெனடிற்றா, ஞானசெல்வம், ரகுநாதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பிறேமன் ரமேஷ் ஒளிப்பதிவு செய்து தொகுத்தும்
இருக்கிறார்.
இப்படத்தின் பின்னணி இசையை பிராங்போட்டைச் சேர்ந்த 15 வயதான நடிகமணி வைரமுத்துவின் பேரன் இசையமைக்க எஸ்.ஜே.ஜோசப் நாச்சிமார் கோவிலடி இராசன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்
<b>
ஈழத் தமிழரின் சீட்டுப் பிரச்சனையைச் சித்தரிக்கும் படம் பொறி !</b>
ஜேர்மன் பிறீமன் தமிழ்க்கலை மன்றம் ஈரோ சினி ஆர்ட்ஸ் கிரியேசன்சுடன் இணைந்து தயாரித்துள்ள படம் பொறி !
ஈழத் தமிழரின் இன்னல்களில் ஒன்றான சீட்டுப் பொறிக்குள் சிக்குப்படுவதால் உண்டாகும் அவலங்களை இது பேசுகிறது.
சுவிசைச் சேர்ந்த அஜீவன் ஒளிப்பதிவு செய்யää ஜேர்மனி ரமேஷ் தொகுக்க நாச்சிமார் கோவிலடி ராஜனின் கதை வசனம்
நெறியாள்கையில் தயாராகியுள்ளது.
ராமகிருஷ்ணன் (கொலண்ட்) தங்கராசா, சித்திரா பெனடிற்றா, நவரட்ணராஜா, யோகநாதன், பிரசன்னா மோகன் ஞானச்செல்வன் ஜர்மி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இப்படியுமா ? நீர்க்கோலம், பொறி ஆகிய மூன்று படங்களும் யூன் வெளிவருகின்றன.
ஜேர்மனியின் முன்ஸ்ரர் நகரில் நாச்சிமார்கோவிலடி இராஜனின்ஆக்கமாக உருவாகியுள்ள
இப்படியுமா என்ற படம் எதிர்வரும் யூன் மாதத்தில் ஈழவர் திரைக்கலைமனற் வெளியீடாக வெளியிடத்தயாராக உள்ளது.
இக் குறும்படத்தில் மதி சாந்திää கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன்ää பெனடிற்றா, ஞானசெல்வம், ரகுநாதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பிறேமன் ரமேஷ் ஒளிப்பதிவு செய்து தொகுத்தும்
இருக்கிறார்.
இப்படத்தின் பின்னணி இசையை பிராங்போட்டைச் சேர்ந்த 15 வயதான நடிகமணி வைரமுத்துவின் பேரன் இசையமைக்க எஸ்.ஜே.ஜோசப் நாச்சிமார் கோவிலடி இராசன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்
<b>
ஈழத் தமிழரின் சீட்டுப் பிரச்சனையைச் சித்தரிக்கும் படம் பொறி !</b>
ஜேர்மன் பிறீமன் தமிழ்க்கலை மன்றம் ஈரோ சினி ஆர்ட்ஸ் கிரியேசன்சுடன் இணைந்து தயாரித்துள்ள படம் பொறி !
ஈழத் தமிழரின் இன்னல்களில் ஒன்றான சீட்டுப் பொறிக்குள் சிக்குப்படுவதால் உண்டாகும் அவலங்களை இது பேசுகிறது.
சுவிசைச் சேர்ந்த அஜீவன் ஒளிப்பதிவு செய்யää ஜேர்மனி ரமேஷ் தொகுக்க நாச்சிமார் கோவிலடி ராஜனின் கதை வசனம்
நெறியாள்கையில் தயாராகியுள்ளது.
ராமகிருஷ்ணன் (கொலண்ட்) தங்கராசா, சித்திரா பெனடிற்றா, நவரட்ணராஜா, யோகநாதன், பிரசன்னா மோகன் ஞானச்செல்வன் ஜர்மி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இப்படியுமா ? நீர்க்கோலம், பொறி ஆகிய மூன்று படங்களும் யூன் வெளிவருகின்றன.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->