08-28-2005, 10:45 AM
துரோக கும்பலால் கடத்தப்பட்ட இருதமிழர்களை விடுவிக்க டென்மார்க் அரசின் உதவியை கோருவோம் குறிப்பிட்ட அமைப்பு தாங்கள் இந்த இருவரையும் கடத்தியதாக தமது ஆங்கில இணையத்தில் உரிமைகோரியுள்ளனர்.
இந்த அமைப்புகளுக்கு டென்மார்க்கில் இருந்து இணையங்கள் நடாத்தப்படுவது தெரிந்ததே , இன்று டென்மார்க் பத்திரிகை ஒன்றிலும் இந்த இணையங்களை நடாத்துபவர் தான் தான் நடாத்துவதாக பேட்டியும் கொடுத்துள்ளார்.
ஆகவே இவர்களால் கடத்தப்பட்ட மக்களை விடுவித்தும் தரமுடியும். அதர்க்கான அளுத்தங்களை நாம் எழுதி டென்மார்க் நீதிஅமைச்சருக்கு அனுப்புவோம்.
நீதி அமைச்சரின் மின்னஞ்சல்.
jm@jm.dk
ritzau@ritzau.dk
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15737 ( Two men from Batticaloa kidnapped in Colombo)
இந்த அமைப்புகளுக்கு டென்மார்க்கில் இருந்து இணையங்கள் நடாத்தப்படுவது தெரிந்ததே , இன்று டென்மார்க் பத்திரிகை ஒன்றிலும் இந்த இணையங்களை நடாத்துபவர் தான் தான் நடாத்துவதாக பேட்டியும் கொடுத்துள்ளார்.
ஆகவே இவர்களால் கடத்தப்பட்ட மக்களை விடுவித்தும் தரமுடியும். அதர்க்கான அளுத்தங்களை நாம் எழுதி டென்மார்க் நீதிஅமைச்சருக்கு அனுப்புவோம்.
நீதி அமைச்சரின் மின்னஞ்சல்.
jm@jm.dk
ritzau@ritzau.dk
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15737 ( Two men from Batticaloa kidnapped in Colombo)
vasan

