Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவராத்திரி
#21
sankeeth Wrote:ஏன் மதன் அண்ணா லண்டனில் கொண்டாடுவதில்லையா? அங்குதானே தமிழ் மக்களும் கோயில்களும் கூட.அன்று இரவு மானம்பூத்திருவிழா நடக்குமே மிகவும் இனிமை.அன்றுதான் சிறுவர்களுக்கு ஏடும் தொடக்குவார்கள்.

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றிகள், இல்லை இதுவரை அந்த தினத்தில் போகவில்லை சங்கீத்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#22
எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

நவராத்திரியுடன்.. சரஸ்வதி பூஜையும் ஆரம்பிக்கும் இல்லையா?? :roll: :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
Vishnu Wrote:எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

நவராத்திரியுடன்.. சரஸ்வதி பூஜையும் ஆரம்பிக்கும் இல்லையா?? :roll: :roll:

நவராத்திரியின் இறுதி மூண்று நாட்களும்தான் சரஸ்வதிக்கான பூசை ஒன்பதாவதுநாள் சரஸ்வதிபூசை வீட்டில் செய்வார்கள், பத்தாவது நாள் விஜயதசமி(ஆயுதபூசை)அன்றுதான் பிள்ளைகளுக்கு ஏடுதொடக்கிவார்கள்.
.

.
Reply
#24
அவல் சுண்டல் சாப்பிறதுக்கே போறாங்க போல இருக்கே..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)