09-24-2005, 06:46 AM
உறங்கா விழிகள் உன்னினைப்பில்
உன் ஆசைமுகம் என்னருகில்
உன்வார்த்தைகள் என்காதில்
உன்வாசம் என் தூக்கம் தொலைகிறதே
கனவிலேனும் அருகில் வந்தால்
கண்கள் உன்னை தழுவுமே
கருத்து மெல்லிய அமைதி கொள்ளுமே
கண்களை மூடினாலும் உன்பிம்பம்
என் கருத்தை மூட விடவில்லையே
என் தப்பு என்ன என்று புரியவில்லையே
என் அன்பு தப்பா என் வாழ்க்கை தப்பா
என் மனதை உன்னிடம் கொடுத்து விட்டேன்
பொறுத்திரு காலம் வரும் என்றாய்
பொறூத்த்கு இருப்பேன் வசலில் விழிவைதபடி
பொன்னான உன்பாதங்கள் என் வாசல்
பொருந்தும் அந்த நாளின் பொழுதுக்காய்
அது வரை இந்த இரவின் மடி தான்
அந்த உணர்வுகளின் தாலாட்டு
அந்த தாயின்மடியில் நான்மட்டும்
அந்த நினைப்பில் கண்ணுறங்கா தனிமையில்--------
உன் ஆசைமுகம் என்னருகில்
உன்வார்த்தைகள் என்காதில்
உன்வாசம் என் தூக்கம் தொலைகிறதே
கனவிலேனும் அருகில் வந்தால்
கண்கள் உன்னை தழுவுமே
கருத்து மெல்லிய அமைதி கொள்ளுமே
கண்களை மூடினாலும் உன்பிம்பம்
என் கருத்தை மூட விடவில்லையே
என் தப்பு என்ன என்று புரியவில்லையே
என் அன்பு தப்பா என் வாழ்க்கை தப்பா
என் மனதை உன்னிடம் கொடுத்து விட்டேன்
பொறுத்திரு காலம் வரும் என்றாய்
பொறூத்த்கு இருப்பேன் வசலில் விழிவைதபடி
பொன்னான உன்பாதங்கள் என் வாசல்
பொருந்தும் அந்த நாளின் பொழுதுக்காய்
அது வரை இந்த இரவின் மடி தான்
அந்த உணர்வுகளின் தாலாட்டு
அந்த தாயின்மடியில் நான்மட்டும்
அந்த நினைப்பில் கண்ணுறங்கா தனிமையில்--------
inthirajith


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->