10-04-2005, 03:57 PM
கோயிஞ்சாமி !!
நேத்து ராத்திரி ஒரு கனவு. கனவுல யாரோ மறைஞ்சு மறைஞ்சு வர்றாங்க. நல்லா உத்து பாக்கறேன். அட நம்ம கோயிஞ்சாமி. எனக்கு ரொம்ப குஷியாயிடுச்சு. கோயிஞ்சாமினா ஜோக்கா சொல்லிக்கிட்டே இருப்பார். கனவுல கூட நமக்கு ஆண்டவன் பயமுறுத்தற மாதிரி விஷயங்கள தர்றதில்லைன்னு ஒரே சந்தோஷம். நான் நினைச்சது கோயிஞ்சாமிக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல சும்மா கேள்விகளா அள்ளி வீசுறாரு. அவ்வளவும் இண்டலிஜெண்ட் கேள்விகள். ஒரு கேள்விக்கும் எனக்கு விடை தெரியல. உங்களுக்கு தெரியுதான்னு பாருங்க...
1. உலகத்தில் இருக்கிற எல்லா நாடும் கடன்ல இருக்குன்னா (அட நம்ம அமெரிக்கா உட்பட) பணமெல்லாம் உண்மையிலேயே எங்க தான் போகுது?
2. நாய்க்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும் முன்பை விட தரமானதாகவும் இருக்குதுன்னு விளம்பரப்படுத்தறாங்களே அப்ப தரத்தையும் சுவையையும் மதிப்பிடுபவர்கள் யார்?
3. ஏரோப்ளேன்ல கருப்பு பெட்டின்னு ஓண்ணு இருக்குதுல்ல. எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தாலும் அந்த பெட்டிக்கு ஒண்ணும் ஆவுறதில்லை. அப்போ ஏன் அந்த பெட்டி செஞ்ச உலோகத்திலேயே முழு ஏரோப்ளேன்னைச் செய்யக் கூடாது?
4. இந்த காப்பிரைட் காப்பிரைட்னு சொல்றாங்களே அதோட காப்பிரைட் யாருகிட்ட இருக்கு?
5. ஆரஞ்சு பழம் முதல்ல வந்ததா கலர் முதல்ல வந்ததா?
6. ஒரு அம்னிஷியா நோயாளி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டால் அவருக்கு அம்னிஷியா இருந்தது தெரியுமா?
7. ஒரு ஆண் லேடிபேர்டை என்னன்னு கூப்பிடணும்?
8. முடிக்கப்பட்ட கட்டிடத்தை ஏன் "building"னு சொல்றோம்?
9. 130 கி.மீ வேகத்தில யாரும் வாகனங்களைச் செலுத்தக்கூடாதுன்னா ஏன் ஸ்பீடோமீட்டர்ல 130 கி.மீ வேகம்னு ஒண்ணு இருக்கணும்?
10. குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னா ஏன் எல்லா பாரிலும் பார்க்கிங் வசதி இருக்கு?
கண்டிப்பா உங்க விடைகளைச் சொல்லுங்க. அப்புறம் கோயிஞ்சாமி பதிவு போடும் போது வந்து திட்டினாருங்க. அவரு உண்மையிலேயே அறிவாளி தானாம். கனவில வந்தது தான் நிசமாம். முகில் போன்ற ஆளுங்க எழுதுற மாதிரி அவர் ஒண்ணும் முட்டாள் இல்லையாம்.
நன்றி>கனேஷ்
நேத்து ராத்திரி ஒரு கனவு. கனவுல யாரோ மறைஞ்சு மறைஞ்சு வர்றாங்க. நல்லா உத்து பாக்கறேன். அட நம்ம கோயிஞ்சாமி. எனக்கு ரொம்ப குஷியாயிடுச்சு. கோயிஞ்சாமினா ஜோக்கா சொல்லிக்கிட்டே இருப்பார். கனவுல கூட நமக்கு ஆண்டவன் பயமுறுத்தற மாதிரி விஷயங்கள தர்றதில்லைன்னு ஒரே சந்தோஷம். நான் நினைச்சது கோயிஞ்சாமிக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல சும்மா கேள்விகளா அள்ளி வீசுறாரு. அவ்வளவும் இண்டலிஜெண்ட் கேள்விகள். ஒரு கேள்விக்கும் எனக்கு விடை தெரியல. உங்களுக்கு தெரியுதான்னு பாருங்க...
1. உலகத்தில் இருக்கிற எல்லா நாடும் கடன்ல இருக்குன்னா (அட நம்ம அமெரிக்கா உட்பட) பணமெல்லாம் உண்மையிலேயே எங்க தான் போகுது?
2. நாய்க்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும் முன்பை விட தரமானதாகவும் இருக்குதுன்னு விளம்பரப்படுத்தறாங்களே அப்ப தரத்தையும் சுவையையும் மதிப்பிடுபவர்கள் யார்?
3. ஏரோப்ளேன்ல கருப்பு பெட்டின்னு ஓண்ணு இருக்குதுல்ல. எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தாலும் அந்த பெட்டிக்கு ஒண்ணும் ஆவுறதில்லை. அப்போ ஏன் அந்த பெட்டி செஞ்ச உலோகத்திலேயே முழு ஏரோப்ளேன்னைச் செய்யக் கூடாது?
4. இந்த காப்பிரைட் காப்பிரைட்னு சொல்றாங்களே அதோட காப்பிரைட் யாருகிட்ட இருக்கு?
5. ஆரஞ்சு பழம் முதல்ல வந்ததா கலர் முதல்ல வந்ததா?
6. ஒரு அம்னிஷியா நோயாளி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டால் அவருக்கு அம்னிஷியா இருந்தது தெரியுமா?
7. ஒரு ஆண் லேடிபேர்டை என்னன்னு கூப்பிடணும்?
8. முடிக்கப்பட்ட கட்டிடத்தை ஏன் "building"னு சொல்றோம்?
9. 130 கி.மீ வேகத்தில யாரும் வாகனங்களைச் செலுத்தக்கூடாதுன்னா ஏன் ஸ்பீடோமீட்டர்ல 130 கி.மீ வேகம்னு ஒண்ணு இருக்கணும்?
10. குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னா ஏன் எல்லா பாரிலும் பார்க்கிங் வசதி இருக்கு?
கண்டிப்பா உங்க விடைகளைச் சொல்லுங்க. அப்புறம் கோயிஞ்சாமி பதிவு போடும் போது வந்து திட்டினாருங்க. அவரு உண்மையிலேயே அறிவாளி தானாம். கனவில வந்தது தான் நிசமாம். முகில் போன்ற ஆளுங்க எழுதுற மாதிரி அவர் ஒண்ணும் முட்டாள் இல்லையாம்.
நன்றி>கனேஷ்
.
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->