10-08-2005, 01:11 PM
துரோகி டக்.... தே....வின் நெல்சன் பிளேஸ் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு துரோகியின் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடை செய்ய யோசிக்கும் இந் நேரத்தில், கொழும்பில் இவ்வாறான குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி புலிகளை தடை செய்ய து}ண்ட முயலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு துணை போகும் கபடச் செயலை இத் துரோகி செய்கின்றான். இப்போது தனது உயிரை காப்பாற்றச் சொல்லி ஐக்கியநாடுகளுக்கு கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றான்.
ஈபிஆர்எலஎவ் உறுப்பினர் புலிகளுடன் சண்டை செய்து செத்தால் நிதி கொடுத்ததால் காசை பெறுவதற்காக வீணாக தங்கள் உறுப்பினர்களை சாகடித்தது போல, இப்போது தன் உறுப்பினர்களை சாகடித்து, சிங்கப் பேரினவாதிகளிடம் நிதியைப் பெற இத் துரோகி முயல்கின்றான்.( இவன் முன்பு ஈபிஆர்எல்எவ் இராணுவப் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது. அதால் தான் இந்த .... புத்தியோ தெரியவில்லை)
ஈபிஆர்எலஎவ் உறுப்பினர் புலிகளுடன் சண்டை செய்து செத்தால் நிதி கொடுத்ததால் காசை பெறுவதற்காக வீணாக தங்கள் உறுப்பினர்களை சாகடித்தது போல, இப்போது தன் உறுப்பினர்களை சாகடித்து, சிங்கப் பேரினவாதிகளிடம் நிதியைப் பெற இத் துரோகி முயல்கின்றான்.( இவன் முன்பு ஈபிஆர்எல்எவ் இராணுவப் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது. அதால் தான் இந்த .... புத்தியோ தெரியவில்லை)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->