Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி
#1
<b>சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! </b>


அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறுபேரை கொன்றுள்ளதாக வெளியான செய்தி முற்றுமுழுதான பொய்யான வதந்தியாகும்.

இச்செய்தியை உருவாக்குவதற்காக தேசவிரோதக் குழுவினர் அம்பாறை மாந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து சாகாமம் என்ற இடத்தில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அடித்துத் தாக்கியதோடு அவர்களைத் துன்புறுத்தினார்கள்.

பின்பு அவர்கள் அக்கரைப்பற்றுக் இராணுவ முகாமிற்கு சென்றுள்ளார்கள். பொய்யான வதந்திகளை பரப்புவதோடு தமிழ் மக்களையும் துன்புறுத்தி வருகின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது<span style='font-size:25pt;line-height:100%'></span>

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Reply
#2
இப்படி ஒரு செய்தியும் வந்துள்ளதாக நர்மதா குறிப்பிட்டுள்ளாரே?

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8861

நர்மதா Wrote:அம்பாறை மாந்தோட்டத்தில் கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம்.
அம்பாறை கச்சிகுச்சாற்று சூனியப்பகுதியை அண்மித்த மாந்தோட்டப்பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் சிறீலங்கா படை புலனாய்வுப் பிரிவினரும் கருணா அணியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மணல் நிரப்பப்பட்ட உளவு இயந்திரங்களில் சென்ற இந்த அணியினர் துக்பாக்கிப் பிடிகளினாலும் ஆயுத கம்பிகளினாலும் காரங்கள் எதுவும் இன்றி பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகி 4 பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியைச் சேர்ந்த 14 ஆயுத தாரிகள் ஈடுபட்டுள்ளதாக உடும்பன்குள அரசியற்துறைப் பொறுப்பாளர் வீரமணி தெரிவித்துள்ளார். இந்த 14 ஆயுததாரிகளும் அக்கரைப்பற்று 40 கட்டையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமில் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு
8
Reply
#3
<b>பால் சேகரிப்பாளர்கள் மீது ஒட்டுப்படையினர் தாக்குதல்!</b>

அக்கரைப்பற்று கஞ்சிக்குடியாறு மாந்தோட்டம் பகுதியில் வைத்து பால்சேகரிப்பாளர்கள் மீது ஒட்டுப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு பால் விநியோகத்தில் ஈடுபடும் குடும்பஸ்தர்கள் நால்வரை வழி மறித்த ஒட்டுப்படையினர் அவர்களை அடித்து தாக்கி விட்டு அக்கரைப்பற்று 40ம் கட்டையிலுள்ள அதிரடிப்படை முகாமிற்கு உழவு இயந்திரமொன்றில் சென்றதாக தாக்குதலுக்குள்ளானவர்கள

<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>

<b>சுகுமாரன்,</b>
2 செய்திகளும் தொடர்புபட்ட செய்திகளே
( சற்று மேலதிகத் தகவல்களும்,
தெளிவுபடுத்தல்களும் அவற்றிடையே காணப்படுகின்றன)
"
"
Reply
#4
மேகநாதன் Wrote:<b>பால் சேகரிப்பாளர்கள் மீது ஒட்டுப்படையினர் தாக்குதல்!</b>

அக்கரைப்பற்று கஞ்சிக்குடியாறு மாந்தோட்டம் பகுதியில் வைத்து பால்சேகரிப்பாளர்கள் மீது ஒட்டுப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு பால் விநியோகத்தில் ஈடுபடும் குடும்பஸ்தர்கள் நால்வரை வழி மறித்த ஒட்டுப்படையினர் அவர்களை அடித்து தாக்கி விட்டு அக்கரைப்பற்று 40ம் கட்டையிலுள்ள அதிரடிப்படை முகாமிற்கு உழவு இயந்திரமொன்றில் சென்றதாக தாக்குதலுக்குள்ளானவர்கள

<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>

<b>சுகுமாரன்,</b>
2 செய்திகளும் தொடர்புபட்ட செய்திகளே
( சற்று மேலதிகத் தகவல்களும்,
தெளிவுபடுத்தல்களும் அவற்றிடையே காணப்படுகின்றன)

<span style='color:brown'>லோகநாதண்ணா.. பட்டப்பகலில ஓப்பன் ரக்ரரில 15 பேர்வந்து நாலுபேர அடிச்சு கெஸ்பிரலைஸ்பண்ணிருக்காங்க.. அந்தப்பிராந்திய அரசியல்வாதியோ நிர்வாகியோ இச்சம்பவம்பற்றி மூச்சுக்கூட விடல.. மெனிற்றரிங் மிஷனுக்கும் யாரும் தெரியப்படுத்தல.. ஆனா யாரோ போட்ட செய்திக்கு அம்பாறை அரசியல்துறையினரிடமிருந்து மறுப்பறிக்க மட்டும் வருதே.. அதுதாண்ணா இப்படின்னு ஒண்ணும் வந்திருக்கேன்னு வந்த நர்மதா செய்திய போட்டேனண்ணா.. மன்னிச்சுங்கண்ணா..

Sukumaran Wrote:இப்படி ஒரு செய்தியும் வந்துள்ளதாக நர்மதா குறிப்பிட்டுள்ளாரே?

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8861

நர்மதா Wrote:அம்பாறை மாந்தோட்டத்தில் கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம்.
அம்பாறை கச்சிகுச்சாற்று சூனியப்பகுதியை அண்மித்த மாந்தோட்டப்பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் சிறீலங்கா படை புலனாய்வுப் பிரிவினரும் கருணா அணியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மணல் நிரப்பப்பட்ட உளவு இயந்திரங்களில் சென்ற இந்த அணியினர் துக்பாக்கிப் பிடிகளினாலும் ஆயுத கம்பிகளினாலும் காரங்கள் எதுவும் இன்றி பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

<span style='font-size:30pt;line-height:100%'>தாக்குதலுக்கு இலக்காகி 4 பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியைச் சேர்ந்த 14 ஆயுத தாரிகள் ஈடுபட்டுள்ளதாக உடும்பன்குள அரசியற்துறைப் பொறுப்பாளர் வீரமணி தெரிவித்துள்ளார். இந்த 14 ஆயுததாரிகளும் அக்கரைப்பற்று 40 கட்டையில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமில் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதிவு
</span>

மேகநாதன் Wrote:<b>சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! </b>


அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறுபேரை கொன்றுள்ளதாக வெளியான செய்தி முற்றுமுழுதான பொய்யான வதந்தியாகும்.

இச்செய்தியை உருவாக்குவதற்காக தேசவிரோதக் குழுவினர் அம்பாறை மாந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து சாகாமம் என்ற இடத்தில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அடித்துத் தாக்கியதோடு அவர்களைத் துன்புறுத்தினார்கள்.

பின்பு அவர்கள் அக்கரைப்பற்றுக் இராணுவ முகாமிற்கு சென்றுள்ளார்கள். பொய்யான வதந்திகளை பரப்புவதோடு தமிழ் மக்களையும் துன்புறுத்தி வருகின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது[size=18]</span>

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
8
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)