01-18-2006, 05:46 PM
புரட்சி
அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம்
உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப்
பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம்
விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி
எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம்
Inthuja Mahendrarajah
நன்றி
இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம்
உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப்
பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம்
விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி
எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம்
Inthuja Mahendrarajah
நன்றி
இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
>>>>******<<<<


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்ப இன்னும் கவி எழுத ஊக்கமாவும் இருக்கும்..