Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளைஞரை ஆயுதம் ஏந்தத் து}ண்டலாம்
#1
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு
முஸ்லிம் விவகாரத்தில் காட்டும் அசமந்தம்
இளைஞரை ஆயுதம் ஏந்தத் து}ண்டலாம்
சென்னை நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் எச்சரிக்கை


இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சி களில் முஸ்லிம் மக்களின் பரிமாணம் சரிவர கவனத்தில் எடுத் துக்கொள்ளப்படாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்தவேண் டிய நிலை ஏற்படலாம்.
-இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.
சென்னை நகரில் அவதானிகள் ஆய்வுமன்றத்தில் நேற்று இலங்கை யின் இனப்பிரச்சினையும் முஸ்லிம் களும்|| என்ற தொனிப்பொருளில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றி னார்.
அங்கு உரையாற்றுகையில் இலங் கையில் இனப்பிரச்சினையின் விளை வாக தமிழர் சமூகத்திற்கு எந்த விதத்திலும் குறையாதவாறு முஸ்லிம் சமூகமும் உயிரிழப்புக்களை யும் பொருள் சேதங்களையும் ஏனைய பாதிப்புக்களையும் அனுபவித்து வரு வதாக கூறிய அமச்சர் ஹக்கீம், சமாதான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களும் சமபங்காளி களாக கலந்துகொள்ளவேண்டுமென்பதில் எந்தவிதமான விட்டுக்கொடுப ;பிற்கும் இடமில் லை என்றார்.
சமாதான பேச்சுக்களில் முஸ்லிம்கள் தனித்தரப்பாகக் கலந்துகொள்ள அனுமதிக் கப்படுவர் என விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அளித்த வாக்குறு தியையும் உத்தரவா தத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் காட்டிவரும் அலட்சியப் போக்கையிட்டு தாம் விசனம் அடை வதாக ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை யின் தோற்றத்திற்கு வித்திட்ட கார ணிகளை எடுத்து விளக்கிய அமைச்சர் ஹக்கீம், பின்னர் அவை புூதாகரமாக உருவெடுத்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள அவலங்களையும் இழப் புக்களையும் அழிவுகளையும் விவரித் தார்.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தி விட்டு, இலங்கையில் எந்தவொரு சமூகமும் சமாதானத்தின் உண்மைப் பயன்களை தனியாகவும் முற்று முழுதாகவும் நுகர முடியாது என்றும் அவர் கூறினார்.
இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து, உரிமைகளை ஜனநாயக hPதியாக வென் றெடுப்பதிலேயே அவர்களை நெறிப்படுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், இனப்பிரச்சி னைத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் பரிமாணம் சரிவரக்கவ னத்தில் கொள்ளப்பட்டு நீதி நியா யம் கிட்டாது போனால் விரக்தியின் விளிம்பில் நிற்கும் முஸ்லிம் இளை ஞர்கள் தற்பாதுகாப்பிற்காக ஆயு தம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு இயல்பாகவே தள்ளப்படுவார்கள். அதைத் தவிர்க்க முடியாது போய்விடலாம் என்றும்;; எச்சரித்தார். அப்பாவி முஸ் லிம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வுக்கு தமிழக தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் பெருந்திரளானோர் வந்திருந்தனர். இலங்கையில் முன்னர் கடமையாற்றிய இந்திய அமை திப்படையின் ஓய்வுபெற்ற உயர திகாரிகள் சிலரும், தமிழக மற்றும் மத்திய அரசு நிர்வாக சேவை அதிகா ரிகளும், ஏராளமான ஊடகவியலாளர் களும் சமுகமளித்திருந்தனா

www.uthayan.com
[b] ?
Reply
#2
நல்லாத் தூக்கி எவ்வளவு பாரம் எண்டு பாருங்கோ அப்ப புரியும் வாயால சொல்லுறதிற்கும் செய்யுறத்திற்கும்.....உள்ள வித்தியாசம்...உந்தச் சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டி நரிகள்.......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
தூக்கினால் மட்டும் காணாது, எப்படி பயன்படுத்திறது என தெரியவேண்டுமெல்லோ.

தணிக்கை
Tharma Big Grin
Reply
#4
இதே போலத்தான் முன்னர் சிங்களவர்களும் தமிழர்களைப்பார்த்து சொன்னார்கள்..

இந்த ஏளனத்தால்தான் இன்று பல்லாயிரம் உயிர்களும் விடுதலையும் தள்ளிப்போயின..

இரு இனங்களுக்கிடையேயான உறவுகளும் தலைமுறைகள் பல தாண்டி இன்னும் பிரிந்து நிற்கப்போகின்றன..

இதே போல தமிழர் முஸ்லிம்கள் உறவுகள் பிரிக்கப்படவும் பிரியவேண்டும் எனவும் சில சிங்கள முஸ்லிம் அரசியல் சக்திகள் ஆரம்பிக்கின்றன..

சரித்திரம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதால் யாருக்கு லாபம்?
Reply
#5
ஆம் உண்மைதான்

இங்குள்ள முஸ்லிம் நண்பர்களுடன் ( முன்பு யாழ் மண்ணில் வசித்தவர்கள்) கதைக்கும்போது அவர்களிற்கு அவர்களுடைய தலைவர்கள் மீதே வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. எம்மால் போராட முடியவில்லை. எமக்காக போராடி எமக்கும் ஒரு சரி நிகர் வாழ்வு தரமுயலும்போது ஏன்இவர்கள் குழப்புகின்றார்கள் என்று புரியவில்லை என்கின்றார்கள்.

இதைப்பார்க்கப்போனால் இவர்களிற்கிடையேயே பிரிவு தோன்றி அது பெரியதோர் மாற்றத்தை உண்டு பண்ணும் என தோன்றுகின்றது
[b] ?
Reply
#6
இன்றைய உதயனில் ஒரு செய்தி

[size=9]<b> முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை
புலிகள்தான் மேற்கொள்கிறார்கள்
தகவல் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ஜனாதிபதி </b>
கிழக்கில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை விடுத லைப் புலிகளே மேற்கொள்கிறார்கள். இதுதொடர்பான தக வல்கள் கிடைத்துள்ளன. - இப்படி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியிருக்கிறார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதி பதியைச் சந்தித்துப் பேசிய சமயமே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
அண்மைக்காலத்தில் திருகோண மலை மற்றும் கிண்ணியாப் பகுதி களில் முஸ்லிம் மக்கள் மீது வன் முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறித்தும் அதனால் ஏற்பட் டுள்ள நிலைமை குறித்தும் ஜனாதி பதி நேற்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்க ளுடன் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் ஷநுஆ.| தலைவி பேரியல் அ~;ரப், செயலாளர் சேகு இஸாதீன், வடக்கு, கிழக்கு முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றியத்தின் தலைவர் நு}ர்தீன் மசூர், செயலாளர் ஹிஸ் புல்லா, ஹப்ரத், எம்.டி.ஏ.அஸீஸ் ஆகி யோரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் சிறில் ஹேரத், உள்துறை அமைச்சின் செயலாளர் ஜுனைட், பதில் பொலீஸ்மா அதிபர் இந்திரா டீ சில்வா ஆகியோரும் கலந்துகொண் டனர். இந்தக் கூட்டத்தில் ஆராயப் பட்ட விடயங்களை அடுத்து கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்;ட பகுதிகளில் வன்செயல்களில் ஈடுபடுப வர்கள் என சந்தேகிக்கப்படும் நபர் களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பொலீஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட் டார்.
இ;ந்தச் சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:-
புலிகளின் கந்தல்காடு முகாமி லிருந்து வரும் புலிகளின் உறுப்பி னர்களே முஸ்லிம்கள் மீது தாக்கு தல் நடத்திவிட்டு தப்பிச் செல்கி றார்கள் என்று எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கிண்ணியாப் பிரதேசத்தில் தற் போதுள்ள நிலைமை ஏனைய பிரதேசங் களுககும் பரவாமல் இருக்க திரு கோணமலையில் அமைக்கப்பட் டுள்ள விசேட பொலீஸ் தகவல் மையத்தைப் போன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.
திருகோணமலை மாவட்ட பொலீஸ் நிலையங்களுக்கு தேவை யான மேலதிக வாகனங்களை ஏனைய பொலீஸ் நிலையங்களில் இருந்து தற்காலிகமாக பெற்றுக் கொடுக்குமாறு பொலீஸ்மா அதிபருக்கு தான் உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி எம்.பிக்களிடம் தெரிவித் தார்.
முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக் காக 500 முஸ்லிம்களை பொலீஸ் சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டம் புலிகளினதும், தமிழ்க் கூட்ட மைப்பினதும் எதிர்ப்பால் கைகூட வில்லை. இதுவும் முஸ்லிம்களின் பாதுகாப்பற்ற நிலைமைக்கு ஒரு கார ணமாகும். இது தொடர்பாகவும் ஜனாதி பதி கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் பேரியல் அ~;ரப் கேட்டுக் கொண்டார்.
திருமலையில் இடம்பெறுவது முஸ்லிம்-தமிழ் சமூகங்களுக்கு இடை யிலான பிரச்சினை எனக் கூறப்படு கின்ற போதும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களே ஆவர். எனவே, இதனை முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கை என்றே கூறவேண்டும். இது தொடர் பாக ஜனாதிபதி தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று சந்திப் பில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லா எம்.பி. தெரிவித்தார்.
- இப்படி ஜனாதிபதி அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டது.
இதேசமயம் -
திருகோணமலை மாவட்டம் உட் பட கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறு திப்படுத்துமாறும், அப்பிரதேச முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாது காப்பை அதிகரிக்குமாறும் பதில் பொலீஸ்மா அதிபர் மற்றும் முப் படைத்தளபதிகளிடம் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரோ கேட் டுக்கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சபா நாயகரின் அலுவலகத்தில் பதில் பொலீஸ்மா அதிபர் மற்றும் முப் படைத்தளபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே சபாநாயகர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப் பினர்களின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் முப்படைத்தளபதிகளை யும் பதில் பொலீஸ் அதிபரையும் நாடாளுமன்றத்திற்கு அழைத்து இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான ஏ.எச்.எம் அஸ்வர், எம்.எச்.மொஹமட், நுர்தீன் மசூர் மற்றும் நுஆ தலைவி பேரியல் அ~;ரப், பொ.ஐ,மு நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உட்பட 15 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட முப்படைத் தளபதி களும், பதில் பொலீஸ்மா அதிபரும் தற்போது திருமலையில் மேற்கொள் ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கை கள் தொடர்பாகவும் இனி மேற்கொள் ளப்படவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக வும் விளக்கமளித்தனர்.
[b] ?
Reply
#7
இது தலைவரின் தமிழில் சொல்வதானால் சந்திரிகாம்மா காவடி தூக்கிறதற்கு நிக்கிறா போல கிடக்கு..

கடைசியிலை தூக்குகாவடியாகத்தானிருக்கும்.
Reply
#8
என்ன காவடியோ ஆடிமுடிச்சா சரி...இல்லை ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.....ஆட்டம் முடியும் வரை....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
ஏதாவது ஒரு சாட்டு வேண்டும் தானே அம்மையாருக்கு சமாதானத்தை சிதறடிக்க. தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பம் இது. ஆனால் அனுபவிக்கப் போவது இந்த அரசியல் வாதிகள் அல்ல. சாதாரண பொது மக்களே.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)