12-01-2003, 08:06 AM
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு
முஸ்லிம் விவகாரத்தில் காட்டும் அசமந்தம்
இளைஞரை ஆயுதம் ஏந்தத் து}ண்டலாம்
சென்னை நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் எச்சரிக்கை
இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சி களில் முஸ்லிம் மக்களின் பரிமாணம் சரிவர கவனத்தில் எடுத் துக்கொள்ளப்படாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்தவேண் டிய நிலை ஏற்படலாம்.
-இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.
சென்னை நகரில் அவதானிகள் ஆய்வுமன்றத்தில் நேற்று இலங்கை யின் இனப்பிரச்சினையும் முஸ்லிம் களும்|| என்ற தொனிப்பொருளில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றி னார்.
அங்கு உரையாற்றுகையில் இலங் கையில் இனப்பிரச்சினையின் விளை வாக தமிழர் சமூகத்திற்கு எந்த விதத்திலும் குறையாதவாறு முஸ்லிம் சமூகமும் உயிரிழப்புக்களை யும் பொருள் சேதங்களையும் ஏனைய பாதிப்புக்களையும் அனுபவித்து வரு வதாக கூறிய அமச்சர் ஹக்கீம், சமாதான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களும் சமபங்காளி களாக கலந்துகொள்ளவேண்டுமென்பதில் எந்தவிதமான விட்டுக்கொடுப ;பிற்கும் இடமில் லை என்றார்.
சமாதான பேச்சுக்களில் முஸ்லிம்கள் தனித்தரப்பாகக் கலந்துகொள்ள அனுமதிக் கப்படுவர் என விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அளித்த வாக்குறு தியையும் உத்தரவா தத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் காட்டிவரும் அலட்சியப் போக்கையிட்டு தாம் விசனம் அடை வதாக ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை யின் தோற்றத்திற்கு வித்திட்ட கார ணிகளை எடுத்து விளக்கிய அமைச்சர் ஹக்கீம், பின்னர் அவை புூதாகரமாக உருவெடுத்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள அவலங்களையும் இழப் புக்களையும் அழிவுகளையும் விவரித் தார்.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தி விட்டு, இலங்கையில் எந்தவொரு சமூகமும் சமாதானத்தின் உண்மைப் பயன்களை தனியாகவும் முற்று முழுதாகவும் நுகர முடியாது என்றும் அவர் கூறினார்.
இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து, உரிமைகளை ஜனநாயக hPதியாக வென் றெடுப்பதிலேயே அவர்களை நெறிப்படுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், இனப்பிரச்சி னைத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் பரிமாணம் சரிவரக்கவ னத்தில் கொள்ளப்பட்டு நீதி நியா யம் கிட்டாது போனால் விரக்தியின் விளிம்பில் நிற்கும் முஸ்லிம் இளை ஞர்கள் தற்பாதுகாப்பிற்காக ஆயு தம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு இயல்பாகவே தள்ளப்படுவார்கள். அதைத் தவிர்க்க முடியாது போய்விடலாம் என்றும்;; எச்சரித்தார். அப்பாவி முஸ் லிம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வுக்கு தமிழக தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் பெருந்திரளானோர் வந்திருந்தனர். இலங்கையில் முன்னர் கடமையாற்றிய இந்திய அமை திப்படையின் ஓய்வுபெற்ற உயர திகாரிகள் சிலரும், தமிழக மற்றும் மத்திய அரசு நிர்வாக சேவை அதிகா ரிகளும், ஏராளமான ஊடகவியலாளர் களும் சமுகமளித்திருந்தனா
www.uthayan.com
முஸ்லிம் விவகாரத்தில் காட்டும் அசமந்தம்
இளைஞரை ஆயுதம் ஏந்தத் து}ண்டலாம்
சென்னை நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் எச்சரிக்கை
இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சி களில் முஸ்லிம் மக்களின் பரிமாணம் சரிவர கவனத்தில் எடுத் துக்கொள்ளப்படாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்தவேண் டிய நிலை ஏற்படலாம்.
-இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.
சென்னை நகரில் அவதானிகள் ஆய்வுமன்றத்தில் நேற்று இலங்கை யின் இனப்பிரச்சினையும் முஸ்லிம் களும்|| என்ற தொனிப்பொருளில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றி னார்.
அங்கு உரையாற்றுகையில் இலங் கையில் இனப்பிரச்சினையின் விளை வாக தமிழர் சமூகத்திற்கு எந்த விதத்திலும் குறையாதவாறு முஸ்லிம் சமூகமும் உயிரிழப்புக்களை யும் பொருள் சேதங்களையும் ஏனைய பாதிப்புக்களையும் அனுபவித்து வரு வதாக கூறிய அமச்சர் ஹக்கீம், சமாதான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களும் சமபங்காளி களாக கலந்துகொள்ளவேண்டுமென்பதில் எந்தவிதமான விட்டுக்கொடுப ;பிற்கும் இடமில் லை என்றார்.
சமாதான பேச்சுக்களில் முஸ்லிம்கள் தனித்தரப்பாகக் கலந்துகொள்ள அனுமதிக் கப்படுவர் என விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அளித்த வாக்குறு தியையும் உத்தரவா தத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் காட்டிவரும் அலட்சியப் போக்கையிட்டு தாம் விசனம் அடை வதாக ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை யின் தோற்றத்திற்கு வித்திட்ட கார ணிகளை எடுத்து விளக்கிய அமைச்சர் ஹக்கீம், பின்னர் அவை புூதாகரமாக உருவெடுத்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள அவலங்களையும் இழப் புக்களையும் அழிவுகளையும் விவரித் தார்.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தி விட்டு, இலங்கையில் எந்தவொரு சமூகமும் சமாதானத்தின் உண்மைப் பயன்களை தனியாகவும் முற்று முழுதாகவும் நுகர முடியாது என்றும் அவர் கூறினார்.
இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து, உரிமைகளை ஜனநாயக hPதியாக வென் றெடுப்பதிலேயே அவர்களை நெறிப்படுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், இனப்பிரச்சி னைத் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் பரிமாணம் சரிவரக்கவ னத்தில் கொள்ளப்பட்டு நீதி நியா யம் கிட்டாது போனால் விரக்தியின் விளிம்பில் நிற்கும் முஸ்லிம் இளை ஞர்கள் தற்பாதுகாப்பிற்காக ஆயு தம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு இயல்பாகவே தள்ளப்படுவார்கள். அதைத் தவிர்க்க முடியாது போய்விடலாம் என்றும்;; எச்சரித்தார். அப்பாவி முஸ் லிம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வுக்கு தமிழக தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் பெருந்திரளானோர் வந்திருந்தனர். இலங்கையில் முன்னர் கடமையாற்றிய இந்திய அமை திப்படையின் ஓய்வுபெற்ற உயர திகாரிகள் சிலரும், தமிழக மற்றும் மத்திய அரசு நிர்வாக சேவை அதிகா ரிகளும், ஏராளமான ஊடகவியலாளர் களும் சமுகமளித்திருந்தனா
www.uthayan.com
[b] ?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: