Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் திருக்கோயில் வியாபார நிலையம்
#21
சயன்தன் சொல்வது உண்மை.

கிருபனுக்கு உதவி செய்தால் எனக்கு ஒரு படம் செய்ய பண உதவி செய்வீர்களா?

படம் என்ன தியெட்டரே கட்டலாம்?
Reply
#22
ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..

..
Reply
#23
Quote:குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே
புரிந்து கொள்வார்களா.... மனி.தர்கள்.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
sayanthan Wrote:ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..

ஒற்றுமையில்லையே...பிறகெக்க... சேர்ந்து நின்று கோயில் கட்டுறது...20 வருசமா நடத்திற போராட்டதிலையே ஒற்றுமையா ஒருமித்து நிற்க முடியாதவர்கள்... கோயிலா கட்டுவார்கள் ஒற்றுமையா... வெளிநாடுகளிலும் சரி கொழும்பிலும் சரி அநேக கோயில்களை ஆகம நெறியின் கீழ் கட்டியவர்கள் இந்திய பாரம்பரியம் உடையவர்களே அன்றி ஈழத்தமிழர்கள் அல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
sayanthan Wrote:ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..
இங்குள்ள இந்தக் கோவில்கள் எம்மக்களுக்கு என்ன செய்தன? அதாவது மக்களின் வாழ்வை முன்னேற்ற அல்லது வழிமாறிப் போனவர்களை நல்வழிப்படுத்த என்ன செய்தார்கள்?
<b>
?

?</b>-
Reply
#26
இலண்டனில் கோயில் வைத்திருப்பவர்கள் பக்தர்களிடம் மட்டும் பணம் கறப்பதில்லை. கோயில் இருக்கும் பகுதிக் கவுன்சில்கள் சிறுபான்மையரின் சமயங்களுக்கென பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கீடு செய்கின்றன. ஒவ்வொரு கோயிலும் தலா 30000 பவுண்ட்ஸ் வருடத்திற்கு பெறுவதாகக் கேள்வி.

அத்துடன் இலவசப் பாடக்கல்விக்கெனவும் பெருந்தொகையைக் கறக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் சமுதாயத்தை முன்னேற்ற கோவில்களில் கல்வி முயற்சிகள் நடைபெறுவதில்லை.
<b> . .</b>
Reply
#27
நீங்கள் சொல்வது சரி குருவி.. விசாரித்து பார்த்ததில் அவுஸ்ரேலிய கோயிலும் இந்திய சிற்பாச்சாரியார்களின் அனுசரணையில் தான் கட்டப்பட்டிருக்கிறது.
Reply
#28
sayanthan Wrote:ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..

சயந்தன் நீங்கள் விரும்புவது போல ஒரு சம்பவம் அண்மையில் சுவிற்சர்லாந்துநாட்டின் பாசல் மாநிலத்தில் நடை பெற்றுள்ளது.
.
சுவிற்சர்லாந்தின் முதலாவது இந்து ஆலயம் என்ற பெருமையோடு இயங்கி வந்த பாசல் சித்தி விநாயகர் ஆலயமும் பாசல் முற்றன்ஸ் இராஜராஜேஸ்வரி ஆலயமும் பாசல் சுப்பிர மணியர் ஆலயமும் பாசல் வாழ் மக்களின் பெருவிருப்பிற்கிணங்க பாசல் தமிழ் மன்றத்தின் பெருமுயற்சியில் மூன்று ஆலயங்களும் இணைக்கப்பட்டு ஒரே இடத்தில் இந்து ஆலயம் என்ற பெயரில் கடந்த ய10ன் மாதம் முதல் தாயகம் நோக்கிய சிந்தனையோடு இயங்கி வருகின்றது.;

நேற்றைய தினம் (23.7.2004) வருடாந்த மகோற்சவம் வெகுசிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. இம் மூன்று ஆலயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டமையால் மூன்று கோவில்களுக்கென செலவான மக்களின் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Reply
#29
Mayuran Wrote:
sayanthan Wrote:ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..

சயந்தன் நீங்கள் விரும்புவது போல ஒரு சம்பவம் அண்மையில் சுவிற்சர்லாந்துநாட்டின் பாசல் மாநிலத்தில் நடை பெற்றுள்ளது.
.
சுவிற்சர்லாந்தின் முதலாவது இந்து ஆலயம் என்ற பெருமையோடு இயங்கி வந்த பாசல் சித்தி விநாயகர் ஆலயமும் பாசல் முற்றன்ஸ் இராஜராஜேஸ்வரி ஆலயமும் பாசல் சுப்பிர மணியர் ஆலயமும் பாசல் வாழ் மக்களின் பெருவிருப்பிற்கிணங்க பாசல் தமிழ் மன்றத்தின் பெருமுயற்சியில் மூன்று ஆலயங்களும் இணைக்கப்பட்டு ஒரே இடத்தில் இந்து ஆலயம் என்ற பெயரில் கடந்த ய10ன் மாதம் முதல் தாயகம் நோக்கிய சிந்தனையோடு இயங்கி வருகின்றது.;

நேற்றைய தினம் (23.7.2004) வருடாந்த மகோற்சவம் வெகுசிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. இம் மூன்று ஆலயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டமையால் மூன்று கோவில்களுக்கென செலவான மக்களின் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இது உண்மை..
நன்றி மயூரன் அண்ணா.. நானும் இதை தான் சொல்லவந்தேன்..... கீழே உங்கள் கருத்து இருக்கிறது....

இன்னும் சில நாட்களில் பாசல் தமிழ் மன்றத்தின் இணையத்தளம் இணைய உலகில் சஞ்சரிக்க இருக்கிறது..... என்பதும் குரிப்பிடத்தக்கது.
[b][size=18]
Reply
#30
நல்ல முயற்சி.. சம்பந்தப்பட்டோருக்கு பாராட்டுக்கள்.. மற்றவர்களும் பின்பற்ற வேணும்.. ஒரு கோயிலில் எல்லா தெய்வங்களும் எழுந்தருளலாம்.. தப்பில்லை..

..
Reply
#31
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)