12-24-2004, 05:46 AM
______________________________________________________________________
மாவீரர் நாளன்று கருணாவும் ஒரு 'உரை" நிகழ்த்தியிருந்தார். கருணாவை 'ர்" விகுதி போட்டு அழைப்பதிலுள்ள அபத்தம் புரிகிறது. இருந்த போதிலும் மரபைத் தவறவிடுவது மனித இயல்பன்று. எதிரியாயினும் மதிப்பளிப்பது மனித நடைமுறை. மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்தும் எல்லைக்கோடு இது. கருணா மனித விழுமியங்களில் இருந்து நழுவி விலங்குகளுடன் இணைந்து நீண்ட நாட்களாகிறது. அது தமது அறிவிற்கேற்றாற்போல் சிந்திக்கும் என்பது மூத்தோர் மொழி. கருணா தனது அறிவிற்குட்பட்டுச் சிந்திக்கிறார். அதற்காக நாம் எமது அறிவை இழந்துவிட முடியாது.
தமிழ் மக்கள் கருணா என்ற மனிதன் குறித்து கட்டமைத்திருந்த பிம்பம் -படிமம் எத்துணை வேகமாகக் கலைக்கப்பட்டிருக்கிறது. கருணா என்ற முன்னாள் போராளி மீது நாம் கட்டமைத்திருந்த பிம்பம் போரியல் 'மேதமை" என்ற கருத்திலிருந்துதான் பிறப்பெடுத்திருந்தது. இன்று அவரை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி களத்திலிறங்கத் தயாராகும் இனவாத -அந்நிய சக்திகளும் நம்புவதும் இதைத்தான். கருணாவை இன்று வெறுப்பவர்களில் பெரும்பாலானோர்கூட அவரின் இந்த 'மேதமையை" மறுதலிக்கவில்லை.
ஆனால் இனி இலங்கைத் தீவின்; போரியல் வரலாற்றில் கருணா என்ற மனிதனுக்கான பக்கங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. இதை தர்க்க ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் சுலபமாக நிறுவமுடியும். ஆனால் அதன் அவசியம் ஒன்றும் இப்போது ஏற்பட்டு விடவில்லை.
இங்கு கருணாவின் உரைக்கு எதிர்வினையாற்றும் நோக்கம் எனக்கில்லை. அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை இந்த உலகில். நான் இங்கு பேச விழைவதும் கருணாவின் முன் வைப்பதும் போர் அறவியல் சார்ந்த கேள்வி ஒன்று.
கருணா தனது உரையில் தனது சகோதரன் றெஜியையும் கஸ்ரோ உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களையும் புலிகள் நயவஞ்சகமாக நித்திரையில் வேற்று மண்ணில் வைத்துக் கொலைசெய்து விட்டதாகப் புலம்பியிருந்தார். இந்தப் புலம்பலின் மூலம்தான் தானொரு போரியல் 'கத்துக்குட்டி" என்பதை நிரூபித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டபிறகு கருணா போரியல் பால பாடத்தையே மறந்துவிட்டதுபோல் தெரிகிறது. (முதலில் இந்தப் புலம்பல்களை நிறுத்துங்கள். ஒரு போர்வீரனுக்கு இது அழகல்ல. நீங்கள் ஒரு போரியல் மேதையாக வலம் வருவது ஒருபுறம் இருக்கட்டும்ää முதலில் அடிப்படைத் தகுதிகளைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.)
சந்தடி சாக்கில் தனது சகோதரனையும் நித்திரையில் வைத்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார் கருணா. ஆனால் றெஜியை சிங்கள இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து ஜெயந்தன் படையணிப் போராளிகள் கொன்றொழித்தனர். இது ஊரறிந்த கதை. பிறகு ஏன் வீண் வியாக்கியானங்கள். மற்றவர்களுக்கு பதவியில்லைää சகோதரருக்கு மட்டும் கேணல் பதவி கொடுத்திருக்கிறார் கருணா.
ஒரு படையணியில் பட்டாலியன்ää டிவிசன்ää பிரிக்கேட் என்றெல்லாம் அணிகள் பிரிக்கப்பட்டு பதவி வழங்கப்படுவது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இது இவ்வாறிருக்க நாலுபேர் கொண்ட ஒரு கும்பலில் எவ்வாறு ஒரு கேணல் முளைத்தார். கேலியாக இல்லையா? அல்லது ஒரு தொகுதி சிங்கள இராணுவ பட்டாலியனுக்கு றெஜி பொறுப்பாகச் செயற்பட்டாரா!
கொட்டாவ சம்பவத்திற்கு புலிகள் உரிமை கோரவில்லை. எதிரி எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பதுதான் போரியல் தந்திரம். சொந்த மண்ணில் சாக நினைத்தவர்களை வேற்றுமண்ணில் அழித்துவிட்டார்கள் என்ற கூச்சலுக்கு எந்தக் கனமும் கிடையாது.
சொந்த மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டு எதிரிகளுடன் கூடாரமடித்துத் தங்கியிருந்தவர்களை சரியான புலனாய்வுத் தகவல்களுடன் பின்தொடர்ந்து ஊடுருவி உளவு பார்த்து திட்டமிட்டு தாக்குதலை முடித்து வெற்றிகரமாக தளம் திரும்பிய அந்தப்போர் வீரர்கள் போரியல் விதிப்படி பாராட்டுக்குரியவர்கள். முன்னாள் போராளியான கருணாவுக்கு இது எப்படித் தெரியாமல் போனது. அழுது புலம்புகிறார்.
ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. புலியணியில் இருக்கும்வரை கருணாவும் மாவீரன்தான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து என்று நீக்கப்பட்டாரோ அன்றே அவரது வீரமும் சேர்த்து உறிஞ்சப்பட்டு விட்டது. இன்று கருணாவில் ஒட்டிக்கொண்டிருப்பது மரண பயமும்ää அச்சமும்தான். கருணாவின் உரையைப் பார்த்தவர்களுக்கு உரை விளங்கியதோ இல்லையோ தெளிவாகத் தெரிந்த செய்தி இதுதான்.
கருணாவிற்கு ஒரு சிறு விண்ணப்பம். உங்களின் போரியல் தம்பட்டங்களை நம்பித்தான் சில அந்நிய சக்திகள் தமிழீழப் போரில் தலையிட முற்படுகின்றன. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் மாவீரர் உரை என்ற பெயரில் பல அபத்தங்களைப் புரிந்திருக்கின்றீர்கள். இதன் மூலம் உங்கள் போரியல் கத்துக்குட்டித்தனம் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
இந்த 'ரேஞ்சில" போனால் புலிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும். உங்களை அவர்களே அவர்களது மண்ணில் வைத்து நித்திரையில் நஞ்சை வைத்துக் கொன்றுவிடுவார்கள்.
இந்தக் கணக்கு தமிழர்கள் தீர்க்கவேண்டிய கணக்கு. தயவுசெய்து பொறுமை காக்கவும். இலங்கையில் யுத்த மேகங்கள் சூழத்தொடங்கிவிட்டன. எதிரிகளை வேண்டுமென்றால் களத்தில் கொல்லலாம் - ஆனால் துரோகிகளை சொந்த மண்ணில் வைத்துத்தான் கொல்லவேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது. புரிகிறதுதானே!
உங்களுக்கான நாட்கள் எண்ணப்படத் தொடங்கிவிட்டன.
மாவீரர் நாளன்று கருணாவும் ஒரு 'உரை" நிகழ்த்தியிருந்தார். கருணாவை 'ர்" விகுதி போட்டு அழைப்பதிலுள்ள அபத்தம் புரிகிறது. இருந்த போதிலும் மரபைத் தவறவிடுவது மனித இயல்பன்று. எதிரியாயினும் மதிப்பளிப்பது மனித நடைமுறை. மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்தும் எல்லைக்கோடு இது. கருணா மனித விழுமியங்களில் இருந்து நழுவி விலங்குகளுடன் இணைந்து நீண்ட நாட்களாகிறது. அது தமது அறிவிற்கேற்றாற்போல் சிந்திக்கும் என்பது மூத்தோர் மொழி. கருணா தனது அறிவிற்குட்பட்டுச் சிந்திக்கிறார். அதற்காக நாம் எமது அறிவை இழந்துவிட முடியாது.
தமிழ் மக்கள் கருணா என்ற மனிதன் குறித்து கட்டமைத்திருந்த பிம்பம் -படிமம் எத்துணை வேகமாகக் கலைக்கப்பட்டிருக்கிறது. கருணா என்ற முன்னாள் போராளி மீது நாம் கட்டமைத்திருந்த பிம்பம் போரியல் 'மேதமை" என்ற கருத்திலிருந்துதான் பிறப்பெடுத்திருந்தது. இன்று அவரை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி களத்திலிறங்கத் தயாராகும் இனவாத -அந்நிய சக்திகளும் நம்புவதும் இதைத்தான். கருணாவை இன்று வெறுப்பவர்களில் பெரும்பாலானோர்கூட அவரின் இந்த 'மேதமையை" மறுதலிக்கவில்லை.
ஆனால் இனி இலங்கைத் தீவின்; போரியல் வரலாற்றில் கருணா என்ற மனிதனுக்கான பக்கங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. இதை தர்க்க ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் சுலபமாக நிறுவமுடியும். ஆனால் அதன் அவசியம் ஒன்றும் இப்போது ஏற்பட்டு விடவில்லை.
இங்கு கருணாவின் உரைக்கு எதிர்வினையாற்றும் நோக்கம் எனக்கில்லை. அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை இந்த உலகில். நான் இங்கு பேச விழைவதும் கருணாவின் முன் வைப்பதும் போர் அறவியல் சார்ந்த கேள்வி ஒன்று.
கருணா தனது உரையில் தனது சகோதரன் றெஜியையும் கஸ்ரோ உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களையும் புலிகள் நயவஞ்சகமாக நித்திரையில் வேற்று மண்ணில் வைத்துக் கொலைசெய்து விட்டதாகப் புலம்பியிருந்தார். இந்தப் புலம்பலின் மூலம்தான் தானொரு போரியல் 'கத்துக்குட்டி" என்பதை நிரூபித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டபிறகு கருணா போரியல் பால பாடத்தையே மறந்துவிட்டதுபோல் தெரிகிறது. (முதலில் இந்தப் புலம்பல்களை நிறுத்துங்கள். ஒரு போர்வீரனுக்கு இது அழகல்ல. நீங்கள் ஒரு போரியல் மேதையாக வலம் வருவது ஒருபுறம் இருக்கட்டும்ää முதலில் அடிப்படைத் தகுதிகளைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.)
சந்தடி சாக்கில் தனது சகோதரனையும் நித்திரையில் வைத்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார் கருணா. ஆனால் றெஜியை சிங்கள இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து ஜெயந்தன் படையணிப் போராளிகள் கொன்றொழித்தனர். இது ஊரறிந்த கதை. பிறகு ஏன் வீண் வியாக்கியானங்கள். மற்றவர்களுக்கு பதவியில்லைää சகோதரருக்கு மட்டும் கேணல் பதவி கொடுத்திருக்கிறார் கருணா.
ஒரு படையணியில் பட்டாலியன்ää டிவிசன்ää பிரிக்கேட் என்றெல்லாம் அணிகள் பிரிக்கப்பட்டு பதவி வழங்கப்படுவது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இது இவ்வாறிருக்க நாலுபேர் கொண்ட ஒரு கும்பலில் எவ்வாறு ஒரு கேணல் முளைத்தார். கேலியாக இல்லையா? அல்லது ஒரு தொகுதி சிங்கள இராணுவ பட்டாலியனுக்கு றெஜி பொறுப்பாகச் செயற்பட்டாரா!
கொட்டாவ சம்பவத்திற்கு புலிகள் உரிமை கோரவில்லை. எதிரி எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பதுதான் போரியல் தந்திரம். சொந்த மண்ணில் சாக நினைத்தவர்களை வேற்றுமண்ணில் அழித்துவிட்டார்கள் என்ற கூச்சலுக்கு எந்தக் கனமும் கிடையாது.
சொந்த மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டு எதிரிகளுடன் கூடாரமடித்துத் தங்கியிருந்தவர்களை சரியான புலனாய்வுத் தகவல்களுடன் பின்தொடர்ந்து ஊடுருவி உளவு பார்த்து திட்டமிட்டு தாக்குதலை முடித்து வெற்றிகரமாக தளம் திரும்பிய அந்தப்போர் வீரர்கள் போரியல் விதிப்படி பாராட்டுக்குரியவர்கள். முன்னாள் போராளியான கருணாவுக்கு இது எப்படித் தெரியாமல் போனது. அழுது புலம்புகிறார்.
ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. புலியணியில் இருக்கும்வரை கருணாவும் மாவீரன்தான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து என்று நீக்கப்பட்டாரோ அன்றே அவரது வீரமும் சேர்த்து உறிஞ்சப்பட்டு விட்டது. இன்று கருணாவில் ஒட்டிக்கொண்டிருப்பது மரண பயமும்ää அச்சமும்தான். கருணாவின் உரையைப் பார்த்தவர்களுக்கு உரை விளங்கியதோ இல்லையோ தெளிவாகத் தெரிந்த செய்தி இதுதான்.
கருணாவிற்கு ஒரு சிறு விண்ணப்பம். உங்களின் போரியல் தம்பட்டங்களை நம்பித்தான் சில அந்நிய சக்திகள் தமிழீழப் போரில் தலையிட முற்படுகின்றன. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் மாவீரர் உரை என்ற பெயரில் பல அபத்தங்களைப் புரிந்திருக்கின்றீர்கள். இதன் மூலம் உங்கள் போரியல் கத்துக்குட்டித்தனம் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
இந்த 'ரேஞ்சில" போனால் புலிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும். உங்களை அவர்களே அவர்களது மண்ணில் வைத்து நித்திரையில் நஞ்சை வைத்துக் கொன்றுவிடுவார்கள்.
இந்தக் கணக்கு தமிழர்கள் தீர்க்கவேண்டிய கணக்கு. தயவுசெய்து பொறுமை காக்கவும். இலங்கையில் யுத்த மேகங்கள் சூழத்தொடங்கிவிட்டன. எதிரிகளை வேண்டுமென்றால் களத்தில் கொல்லலாம் - ஆனால் துரோகிகளை சொந்த மண்ணில் வைத்துத்தான் கொல்லவேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது. புரிகிறதுதானே!
உங்களுக்கான நாட்கள் எண்ணப்படத் தொடங்கிவிட்டன.
! ! !!


hock: