03-11-2006, 04:21 AM
<span style='color:blue'>காமம் அதில் காதல் இல்லை
காதல் அதில் காமம் இல்லை
[size=15]வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போகும்போது கீழ் வீட்டு அண்ணி ( அவரு அண்ணா அதனால் இவுங்க அண்ணி கணக்கு சரியா) கோலம் போடுவார்கள் என்னை கண்டவுடன் உதட்டோரமாக சிரிதாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பதிலுக்கு நானும் புன்முறுவல் ஒன்று செய்துவிட்டு டீகுடிக்க போய்விடுவேன். எப்படியோ ஒருவருடம் ஓடிப்போச்சு இந்த வீட்டிற்க்கு வந்து. இரண்டு அல்லது மூன்று முறை அண்ணி மிகவும் சந்தோசமாக இருந்ததை பார்த்திருக்கிறேன் ஒருவராம் நீடிக்கும் அப்புறம் மிகவும் சாந்தமாக இருப்பார்கள்,அந்த அண்ணா எப்போதாவது மேலே வந்து இரவு நெடுநேரம் இருப்பார் விரக்தியாக ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார் பிறகு அங்கேயே படுதுறங்கி விடுவார். இன்னிக்கு அண்ணி மீண்டும் மிக சந்தோசமாக இருப்பது தெரிந்தது, மாடிப் படியிறங்கி வரும்போது அவர் ஏதேபாடல் முனுமுனுத்தபடி கோலம் போடுவதை பார்க்க அழகா இருந்தது, தலை குளித்து வெள்ளை துண்டு தலையில் சுறியிருக்கும் விதமே ஒரு அழகுதான்,அவருடைய மாநிறத்துக்கு மஞ்சள் மெலிதாக பூசியிருந்தது மினுமினுப்பாக இருந்தது ,சிறிய வட்டமாக குங்குமம் அதற்க்கு கீழ் மெல்லியதாக கோடுபோல திருநீர், வெளிர்மஞ்சள் சேலையில் காலையில் மங்களகரமான அவர் முகத்தில் விழித்தது மனதில் ஒரு மகிழ்ச்சி வந்தது,
"என்ன அங்கேயே நின்னுட்டீங்க ஒ படிக்கட்டுல கோலமா டப்பா இருக்கா, இருங்க நகத்தி வச்சிடுரேன்" என்று கேட்டுக்கொண்டே படியிறங்க வழிசெய்து கொடுத்துவிட்டு "கோலம் எப்படி இருக்கு"?என்றார்
இதை சற்றும் எதிர்பார்க்காத நான் ம்ம் ரொம்ப நல்லா இருக்கு எங்க அம்மாவும் இப்படிதான் மயில் கோலம் போடுவாங்க என்றேன்
"அட கோலத்தோட பேரெல்லாம் தெரியுமா" என ஆச்சரியமாக கேட்டு பிறகு "என்ன உங்க அண்ணா இன்னும் தூங்குறாறா?" என்று என்னிடம் கேட்டார்.
நான் பாக்கலியே மேல தூங்குறாரா என்று அவரையே திருப்பி கேக்க
அவர் வாய் விட்டு சிரித்துவிட்டார்.
"இருக்குறது ரெண்டு ரூம் அதுலயெ என்னா நடக்குதுன்னு தெரியலையா?
ராத்திரி வீட்டுக்கு எங்க மாமா வந்தாங்க கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு மேல படுத்துக்க வந்துட்டார்" என்று சொல்லிவிட்டு அய்யோ மாமா எழுதிட்டார் என்று சொல்லிகொண்டு வேகமாக வீட்டுக்குள் போய்விட்டார்.
எனக்கு என்னவோ மனம் பலசிந்தனைக்கு போய்வந்தது,அண்ணியுடய மாமா வரும்போது அண்ணா மேலே படுக்கவந்துருவார் விரக்தியாக பேசிகொண்டிருப்பதும் அப்போதுதான். அண்ணியும் அந்த நேரத்திலதான் ரொம்ப சந்தோசமாக இருக்கார் ரொம்ப யேசிச்சுக்கிட்டே ரெண்டு டீ ரெண்டு சிகரெட்டு அடிச்சுட்டு வீட்டுக்குவர அண்ணா முழிச்சுட்டார்ன்னு தெரிஞ்சது,அவருடய மகன் அவருக்கு காபி வைத்துவிட்டு ஓடிவிட்டான்,தந்தையிடம் அவனுக்கு பெரிதாக ஒட்டுதல் கிடையாது இவருக்கும் மகன்மீது பாசம்துளிகூட கிடையாது காய்ச்சல் வந்தபோதுகூட டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனது அவர் மனைவிதான் இவர் வேறுவேளை இருப்பதாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.அன்று மாடியில் இருந்து பார்த்த எனக்கு வினோதமாக இருந்தது இன்று அது குழப்பத்தை அதிகரித்தது.சரி இதுக்குமேல் இதுபற்றி யோசிக்க வேண்டாம் என முடிவுக்கு வந்தவனாக குளிக்க போனேன்.குளித்துக்கொண்டிருக்கும் போது
"தம்பி இன்னிக்கு வெளிய போரிங்களா எதுனச்சும் வேளை இருக்கா?" என்று அண்ணா கேட்டார் நானும் இல்லை இன்னிக்கு சனிக்கிழமை கோயில் போகனும் அவளோவுதான் என்றேன்.
"சரி ரெடியா இருங்க நானும் வருகிரறேன்" என்று சொன்னவர் படியிறங்கும் சத்தம் கேட்டது.
சுமார் 30 நிமிட மவுனம் என்னை பித்துபிடிக்க வைத்து விட்டது,கோயிலுக்கு வந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் மவுனத்தை கலைப்பதாக என்னி
அந்த நாட்டியகாரி சிலை அழகா இருக்குல்ல நல்ல கலைஞ்சன் செய்து இருக்கனும் போல என்று சொல்ல
அவர் "அதை பார்க்க உனக்கு என்ன தோனுது?" நானும் நல்ல அசைவுகள், அமைப்புகள் உயிரூட்டி பார்த்தால் நிச்சயம் நல்ல அழகான பெண்கிடைப்பாள் என்றேன்.
மீண்டும் அவர் "ம்ம் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே அதான் இப்படி சொல்ர" என்றார்,
நானும் நீங்கள் சொல்லுங்கள் என்றேன் அவரும் தொடர்ந்து எவ்வளவு "களைப்பாக வீட்டுக்கு வந்தாலும் ஒரு முறை சல்லாபம் கொண்டு பிறகு தூங்க போகலாம் நல்ல காமத்தை கிளரும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்"
என சாதாரணமாக சொல்ல நான் இதை ஒத்துக்கெள்ள முடியது பெண் இன்பத்திற்க்காக மட்டும் படைக்கப்பட்டவள் அல்ல என்று வாதாட குறுக்கிட்டு அவர்
"இன்னிக்கு உன்கிட்ட மனசு விட்டு பேசனும்னுதான் இங்க வந்தேன்" என்று சொல்லி தொண்டை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்"எங்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது முதல் வருடம் நன்றாக இருந்தது பிள்ளை பிறந்தான்,இரண்டாம் வருடம் ஆரம்பித்தது முதல் தன் மாமா புராணம் பாட ஆரம்பித்து விட்டாள் என் மனைவி,அவள் மாமா முன்பெல்லாம் வந்தால் ஒரு நாள் அல்லது இரண்டாம் நாள் கிளம்பிவிடுவார் போக போக ஒரு வாரம் தங்கிபோக ஆரம்பித்துவிட்டார்,அவரும் என் மனைவியும் சிரித்து கும்மாளம் தாங்க முடியாமல்தான் மேலே வந்து படுக்குறது,சில நேரம் மகனுக்கு அப்பா நானில்லை என்றுகூட தோன்றும்.அவனும் என்னிடம் ஒட்டுவதே கிடையாது
(இப்படி அவர் அடுக்கிகொண்டே போக எனக்கு தலைசுத்திக்கொண்டு வந்தது உடம்பிற்க்குள் ஒருவித நடுக்கம் வந்து ஆட்டிவிட்டுபோனது)
எத்தனையோ நாட்கள் இந்த கோயில்ல சாமிக்கிட்ட இதபத்தி புலம்பிட்டு போவேன் இருந்தாலும் மனசு தனியாதுப்பா அதனால இன்னிக்கு உன்கிட்ட எல்லத்தையும் கொட்டிட்டேன் சீக்கிரமா இந்த அசிங்கத்துக்கு முடிவுகட்டனும் என்று முடித்தார்.
நான் நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள் அண்ணியை பார்க்க அப்படி தோன்றவில்லை என்றேன். "நான்கு வருடத்துக்கு மேல் யோசித்துவிட்டேன் இன்னும் எவ்வளவு நாலைக்கு தள்ளிபோடுறது" என்றார்.
அண்ணிக்கிட்யே கேட்டா என்ன ஒருவேளை அவர்கள் வேறுவிதமாக பழகலாம் இல்லையா?
"தப்பு செய்றவ ஒத்துக்குவாளா"என்று என்வாயை அடைத்துவிட்டார்."சரி வா வீட்டுக்குபோலாம்" என எழுந்து அவர் போக பின்னாலே பயத்துடன் போனேன் இன்னிக்கு ரெண்டுபேருக்கும் வர சண்டைல நான் மத்தளம் என உள்ளுக்குள் காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டடதை உணர்ந்தேன்.நேரே மாடிப்படி எறி அவர் செல்ல பின்னால் பூனைகுட்டிபோல மெல்ல சத்தம் வராமல் படிஏறி போனேன்.கடைசி படி கால் வைக்க கீழே இருந்து அண்ணி குரல்
"உங்க அண்ணாவை பாத்திங்களா" நான் மேலே அவரை பார்க்க அவர் இல்லை என சைகையால் காட்ட நானும் மெதுவாக தலையை மேலும் கீழும் மாக ஆட்டிவிட்டு பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி நானும் குழம்பி அண்ணியையும் குழப்பி வைத்தேன்.
அவரோ அழகாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு
"ஒன்னும் இல்லப்பா எங்க மாமாவுக்கு ஒரு ஆப்ரேசன் இன்னிக்கு நல்லபடியா முடிஞ்சது அவர்க்கிட்ட உடனே சொல்லனும் அதுதான்" என்று சொல்லியவர் முகத்தில் ஒருபெருமிதம் தெரிந்தது.
நான் மெதுவாக ஆப்ரேசன்னா என்று இழுக்க.
"நான் கல்யாணம் பண்ணி வந்த புதுசுல இந்த டாக்டர் பத்தி கேள்விப்பட்டு மாமாவ கூட்டிட்டு போய் காட்டுனா அவர் நாலு வருசம் மருந்து சாப்பிடனும் அப்புறம் ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ண வேண்டி வரும்னு சொல்லிட்டார். பாவம் மாமாவும் வந்து எல்லா டிரீட்மெண்டும் எடுத்துக்கிட்டார்.இன்னிக்கு ஆப்ரேசன் நாள்குறிச்சு காலைலயே போய்ட்டோம் எனக்கு மனசு திக்திக்னு அடிச்சுக்கிட்டே ஒரு மணிநேரம் ஆப்ரேசன் தியேட்டர் வாசல்ல ஒக்காந்து இருந்தேன்,அப்ப இவர கூப்புடலாமான்னு தோனுச்சு ரொம்ப பயந்துட்டேன் நாலு வருசம் ரகசியமா வச்சிருந்துட்டு இப்ப சொல்ல கூடாது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்று பல்ல கடிச்சுக்கிடு இருந்துட்டேன் எங்க மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு சின்ன பிள்ளையா இருக்கும்போதே அப்பா தவறிட்டார் எல்லாமே எங்க மாமாதான் அவர மாமான்னு கூப்பிடுறதவிட அப்பான்னு கூப்பிடலாம்,எங்கள படிக்கவச்சு கல்யாணம் பண்ணிவச்சு இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தெரியுமா.
இந்த ஆப்ரேசன் வந்து குழந்த பிறக்க செஞ்சது ஆமா அவருக்கு ஆணனுக்களோட கவுண்ட் குறைவா இருந்துச்சி இனிமெ எல்லாம் சரியாயிடும்.சரி அச்சோ மாமாவுக்கு இந்நேரம் மயக்கம் தெளிஞ்சிருக்கும்கொஞ்சம் சீக்கிரம் போய் கூட்டிவரிங்களா?"
என்று கேட்டவர் முகம் கெஞ்சுவது தாங்காமல் திரும்பி அவரை பார்த்தேன் அவரோ கண்ணீர் தளும்பும் கண்களுடன் வெட்க்கிப்போய் தலைகவிழ்ந்து நிற்க்கிறார்.
இந்த அண்ணாவுக்கு அண்ணி மீது இருந்தது காமம் அதில் காதல் இல்லைஅண்ணிக்கு மாமா மீது இருந்தது காதல் அதில் காமம் இல்லை என்று எண்ணிக்கொண்டுநான் வேகமாக படியிறங்கி போனேன் அவரைதேடுவதற்க்கு?
-சிவனடியார்-</span>
காதல் அதில் காமம் இல்லை
[size=15]வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போகும்போது கீழ் வீட்டு அண்ணி ( அவரு அண்ணா அதனால் இவுங்க அண்ணி கணக்கு சரியா) கோலம் போடுவார்கள் என்னை கண்டவுடன் உதட்டோரமாக சிரிதாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பதிலுக்கு நானும் புன்முறுவல் ஒன்று செய்துவிட்டு டீகுடிக்க போய்விடுவேன். எப்படியோ ஒருவருடம் ஓடிப்போச்சு இந்த வீட்டிற்க்கு வந்து. இரண்டு அல்லது மூன்று முறை அண்ணி மிகவும் சந்தோசமாக இருந்ததை பார்த்திருக்கிறேன் ஒருவராம் நீடிக்கும் அப்புறம் மிகவும் சாந்தமாக இருப்பார்கள்,அந்த அண்ணா எப்போதாவது மேலே வந்து இரவு நெடுநேரம் இருப்பார் விரக்தியாக ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார் பிறகு அங்கேயே படுதுறங்கி விடுவார். இன்னிக்கு அண்ணி மீண்டும் மிக சந்தோசமாக இருப்பது தெரிந்தது, மாடிப் படியிறங்கி வரும்போது அவர் ஏதேபாடல் முனுமுனுத்தபடி கோலம் போடுவதை பார்க்க அழகா இருந்தது, தலை குளித்து வெள்ளை துண்டு தலையில் சுறியிருக்கும் விதமே ஒரு அழகுதான்,அவருடைய மாநிறத்துக்கு மஞ்சள் மெலிதாக பூசியிருந்தது மினுமினுப்பாக இருந்தது ,சிறிய வட்டமாக குங்குமம் அதற்க்கு கீழ் மெல்லியதாக கோடுபோல திருநீர், வெளிர்மஞ்சள் சேலையில் காலையில் மங்களகரமான அவர் முகத்தில் விழித்தது மனதில் ஒரு மகிழ்ச்சி வந்தது,
"என்ன அங்கேயே நின்னுட்டீங்க ஒ படிக்கட்டுல கோலமா டப்பா இருக்கா, இருங்க நகத்தி வச்சிடுரேன்" என்று கேட்டுக்கொண்டே படியிறங்க வழிசெய்து கொடுத்துவிட்டு "கோலம் எப்படி இருக்கு"?என்றார்
இதை சற்றும் எதிர்பார்க்காத நான் ம்ம் ரொம்ப நல்லா இருக்கு எங்க அம்மாவும் இப்படிதான் மயில் கோலம் போடுவாங்க என்றேன்
"அட கோலத்தோட பேரெல்லாம் தெரியுமா" என ஆச்சரியமாக கேட்டு பிறகு "என்ன உங்க அண்ணா இன்னும் தூங்குறாறா?" என்று என்னிடம் கேட்டார்.
நான் பாக்கலியே மேல தூங்குறாரா என்று அவரையே திருப்பி கேக்க
அவர் வாய் விட்டு சிரித்துவிட்டார்.
"இருக்குறது ரெண்டு ரூம் அதுலயெ என்னா நடக்குதுன்னு தெரியலையா?
ராத்திரி வீட்டுக்கு எங்க மாமா வந்தாங்க கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு மேல படுத்துக்க வந்துட்டார்" என்று சொல்லிவிட்டு அய்யோ மாமா எழுதிட்டார் என்று சொல்லிகொண்டு வேகமாக வீட்டுக்குள் போய்விட்டார்.
எனக்கு என்னவோ மனம் பலசிந்தனைக்கு போய்வந்தது,அண்ணியுடய மாமா வரும்போது அண்ணா மேலே படுக்கவந்துருவார் விரக்தியாக பேசிகொண்டிருப்பதும் அப்போதுதான். அண்ணியும் அந்த நேரத்திலதான் ரொம்ப சந்தோசமாக இருக்கார் ரொம்ப யேசிச்சுக்கிட்டே ரெண்டு டீ ரெண்டு சிகரெட்டு அடிச்சுட்டு வீட்டுக்குவர அண்ணா முழிச்சுட்டார்ன்னு தெரிஞ்சது,அவருடய மகன் அவருக்கு காபி வைத்துவிட்டு ஓடிவிட்டான்,தந்தையிடம் அவனுக்கு பெரிதாக ஒட்டுதல் கிடையாது இவருக்கும் மகன்மீது பாசம்துளிகூட கிடையாது காய்ச்சல் வந்தபோதுகூட டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனது அவர் மனைவிதான் இவர் வேறுவேளை இருப்பதாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.அன்று மாடியில் இருந்து பார்த்த எனக்கு வினோதமாக இருந்தது இன்று அது குழப்பத்தை அதிகரித்தது.சரி இதுக்குமேல் இதுபற்றி யோசிக்க வேண்டாம் என முடிவுக்கு வந்தவனாக குளிக்க போனேன்.குளித்துக்கொண்டிருக்கும் போது
"தம்பி இன்னிக்கு வெளிய போரிங்களா எதுனச்சும் வேளை இருக்கா?" என்று அண்ணா கேட்டார் நானும் இல்லை இன்னிக்கு சனிக்கிழமை கோயில் போகனும் அவளோவுதான் என்றேன்.
"சரி ரெடியா இருங்க நானும் வருகிரறேன்" என்று சொன்னவர் படியிறங்கும் சத்தம் கேட்டது.
சுமார் 30 நிமிட மவுனம் என்னை பித்துபிடிக்க வைத்து விட்டது,கோயிலுக்கு வந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் மவுனத்தை கலைப்பதாக என்னி
அந்த நாட்டியகாரி சிலை அழகா இருக்குல்ல நல்ல கலைஞ்சன் செய்து இருக்கனும் போல என்று சொல்ல
அவர் "அதை பார்க்க உனக்கு என்ன தோனுது?" நானும் நல்ல அசைவுகள், அமைப்புகள் உயிரூட்டி பார்த்தால் நிச்சயம் நல்ல அழகான பெண்கிடைப்பாள் என்றேன்.
மீண்டும் அவர் "ம்ம் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே அதான் இப்படி சொல்ர" என்றார்,
நானும் நீங்கள் சொல்லுங்கள் என்றேன் அவரும் தொடர்ந்து எவ்வளவு "களைப்பாக வீட்டுக்கு வந்தாலும் ஒரு முறை சல்லாபம் கொண்டு பிறகு தூங்க போகலாம் நல்ல காமத்தை கிளரும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்"
என சாதாரணமாக சொல்ல நான் இதை ஒத்துக்கெள்ள முடியது பெண் இன்பத்திற்க்காக மட்டும் படைக்கப்பட்டவள் அல்ல என்று வாதாட குறுக்கிட்டு அவர்
"இன்னிக்கு உன்கிட்ட மனசு விட்டு பேசனும்னுதான் இங்க வந்தேன்" என்று சொல்லி தொண்டை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்"எங்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது முதல் வருடம் நன்றாக இருந்தது பிள்ளை பிறந்தான்,இரண்டாம் வருடம் ஆரம்பித்தது முதல் தன் மாமா புராணம் பாட ஆரம்பித்து விட்டாள் என் மனைவி,அவள் மாமா முன்பெல்லாம் வந்தால் ஒரு நாள் அல்லது இரண்டாம் நாள் கிளம்பிவிடுவார் போக போக ஒரு வாரம் தங்கிபோக ஆரம்பித்துவிட்டார்,அவரும் என் மனைவியும் சிரித்து கும்மாளம் தாங்க முடியாமல்தான் மேலே வந்து படுக்குறது,சில நேரம் மகனுக்கு அப்பா நானில்லை என்றுகூட தோன்றும்.அவனும் என்னிடம் ஒட்டுவதே கிடையாது
(இப்படி அவர் அடுக்கிகொண்டே போக எனக்கு தலைசுத்திக்கொண்டு வந்தது உடம்பிற்க்குள் ஒருவித நடுக்கம் வந்து ஆட்டிவிட்டுபோனது)
எத்தனையோ நாட்கள் இந்த கோயில்ல சாமிக்கிட்ட இதபத்தி புலம்பிட்டு போவேன் இருந்தாலும் மனசு தனியாதுப்பா அதனால இன்னிக்கு உன்கிட்ட எல்லத்தையும் கொட்டிட்டேன் சீக்கிரமா இந்த அசிங்கத்துக்கு முடிவுகட்டனும் என்று முடித்தார்.
நான் நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள் அண்ணியை பார்க்க அப்படி தோன்றவில்லை என்றேன். "நான்கு வருடத்துக்கு மேல் யோசித்துவிட்டேன் இன்னும் எவ்வளவு நாலைக்கு தள்ளிபோடுறது" என்றார்.
அண்ணிக்கிட்யே கேட்டா என்ன ஒருவேளை அவர்கள் வேறுவிதமாக பழகலாம் இல்லையா?
"தப்பு செய்றவ ஒத்துக்குவாளா"என்று என்வாயை அடைத்துவிட்டார்."சரி வா வீட்டுக்குபோலாம்" என எழுந்து அவர் போக பின்னாலே பயத்துடன் போனேன் இன்னிக்கு ரெண்டுபேருக்கும் வர சண்டைல நான் மத்தளம் என உள்ளுக்குள் காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டடதை உணர்ந்தேன்.நேரே மாடிப்படி எறி அவர் செல்ல பின்னால் பூனைகுட்டிபோல மெல்ல சத்தம் வராமல் படிஏறி போனேன்.கடைசி படி கால் வைக்க கீழே இருந்து அண்ணி குரல்
"உங்க அண்ணாவை பாத்திங்களா" நான் மேலே அவரை பார்க்க அவர் இல்லை என சைகையால் காட்ட நானும் மெதுவாக தலையை மேலும் கீழும் மாக ஆட்டிவிட்டு பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி நானும் குழம்பி அண்ணியையும் குழப்பி வைத்தேன்.
அவரோ அழகாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு
"ஒன்னும் இல்லப்பா எங்க மாமாவுக்கு ஒரு ஆப்ரேசன் இன்னிக்கு நல்லபடியா முடிஞ்சது அவர்க்கிட்ட உடனே சொல்லனும் அதுதான்" என்று சொல்லியவர் முகத்தில் ஒருபெருமிதம் தெரிந்தது.
நான் மெதுவாக ஆப்ரேசன்னா என்று இழுக்க.
"நான் கல்யாணம் பண்ணி வந்த புதுசுல இந்த டாக்டர் பத்தி கேள்விப்பட்டு மாமாவ கூட்டிட்டு போய் காட்டுனா அவர் நாலு வருசம் மருந்து சாப்பிடனும் அப்புறம் ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ண வேண்டி வரும்னு சொல்லிட்டார். பாவம் மாமாவும் வந்து எல்லா டிரீட்மெண்டும் எடுத்துக்கிட்டார்.இன்னிக்கு ஆப்ரேசன் நாள்குறிச்சு காலைலயே போய்ட்டோம் எனக்கு மனசு திக்திக்னு அடிச்சுக்கிட்டே ஒரு மணிநேரம் ஆப்ரேசன் தியேட்டர் வாசல்ல ஒக்காந்து இருந்தேன்,அப்ப இவர கூப்புடலாமான்னு தோனுச்சு ரொம்ப பயந்துட்டேன் நாலு வருசம் ரகசியமா வச்சிருந்துட்டு இப்ப சொல்ல கூடாது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்று பல்ல கடிச்சுக்கிடு இருந்துட்டேன் எங்க மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு சின்ன பிள்ளையா இருக்கும்போதே அப்பா தவறிட்டார் எல்லாமே எங்க மாமாதான் அவர மாமான்னு கூப்பிடுறதவிட அப்பான்னு கூப்பிடலாம்,எங்கள படிக்கவச்சு கல்யாணம் பண்ணிவச்சு இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தெரியுமா.
இந்த ஆப்ரேசன் வந்து குழந்த பிறக்க செஞ்சது ஆமா அவருக்கு ஆணனுக்களோட கவுண்ட் குறைவா இருந்துச்சி இனிமெ எல்லாம் சரியாயிடும்.சரி அச்சோ மாமாவுக்கு இந்நேரம் மயக்கம் தெளிஞ்சிருக்கும்கொஞ்சம் சீக்கிரம் போய் கூட்டிவரிங்களா?"
என்று கேட்டவர் முகம் கெஞ்சுவது தாங்காமல் திரும்பி அவரை பார்த்தேன் அவரோ கண்ணீர் தளும்பும் கண்களுடன் வெட்க்கிப்போய் தலைகவிழ்ந்து நிற்க்கிறார்.
இந்த அண்ணாவுக்கு அண்ணி மீது இருந்தது காமம் அதில் காதல் இல்லைஅண்ணிக்கு மாமா மீது இருந்தது காதல் அதில் காமம் இல்லை என்று எண்ணிக்கொண்டுநான் வேகமாக படியிறங்கி போனேன் அவரைதேடுவதற்க்கு?
-சிவனடியார்-</span>
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->