05-20-2005, 06:05 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய்! காய்ய்!! காய்!!! உங்களோடு...........
தமிழக இடைத்தேர்தல் முடிபுகள்! இந்தக் கோணலைக் குழப்பிப் போட்டுது!! வேறொன்றுமில்லை அம்மா! தாய் மூகாம்பிகை!! அன்னை வேலாங்கன்னி!!! கன்னியோ? கண்ணி! வெண்டுவிட்டாவாம்! பாவ்வ்வ்.... அரையை சந்தோசத்திலை அடிச்சுப் போட்டு பொத்திக் கொண்டு குப்புறப் படுத்திட்டன். அப்பதான் என் புலு நாய் வாளர்கள் அரை குரை நித்திரையில் எழுப்பி ஆணை வெண்டதின் இரகசியத்தைச் சொன்னார்கள்! வேறொண்டுமில்லை ... ஆணை தனது தொடையைக் காட்டிப் போட்டுதாம்.. இல்லை இல்லை ரிவிக்களிலை காட்டிப் போட்டார்களாம். சன் டிவியும், ஜெயா டிவியும் மாறி மாறி அம்மா வாத்தியாருடன் அங்கை பிடித்து, இங்கை பிடித்து, அரை குறை உடுப்புக்களுடன் தொடைகளைக் காட்டியதைப் பார்த்து தொகுதி வாக்காளர்கள் வாவ்வ்வ்..வெண்று வாயைப் பொளந்து காணாததைக் கண்டுவிட்ட புண்ணியத்தில் அம்மாவிர்கு வாக்கலித்து விட்டார்களாம்!!! முதலில் வெண்ட அம்மாவின் தொடைக்கு ஒரு ஓப் போடுங்கள்!!!!!!!!!
உது ஒரு பக்கத்தில் கிடக்க .... உந்த வெற்றியின் பின் இந்தக் கோணலின் கூர்மையான அரசியல் அறிவின் பலனாக பல சிந்தனைகள் என்னுள் எழுந்தன. அம்மாவின் நேற்றைய, இன்றைய, நாளைய வெற்றிகள் தொடைக்குக் கிடைத்ததென்றால் "தொடையழகி" ரம்மா தமிழ்நாட்டின் நாளைய முதலமைச்சரா? இல்லை இந்தியாவின் நாளைய பிரதமரா?
தமிழ்நாட்டினென்ன இந்தியாவினதே தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போவது இந்த தொடை விவகாரமே என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை!! இது எனது அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு!! ஜனதொடைநாயகிகளே நாளைய இந்தியாவின் தலைவர்களென்பது அறிவுக் கொழுந்துகளான இந்திய மக்களின் நிலைப்பாடும் அதேதான்!!!
எனது அறிவிற்கு எட்டியவரை நாளை ஒரு தேர்தலில் "ரம்பாவும்", "ஜெயலலிதாவும்" நிற்கும்போது, தொடைகளுக்கிடையிலான பலத்த போட்டியில் நெக் அன்ட் நெக்காக ஆதரவிருக்குமென நினைக்கிறேன். தொடைகளைத் தீர்மானிக்கப் போகும் போட்டியை முதல் முறையாக உங்களிடம் விட்டு விடுகிறேன். எங்கே பார்ப்போம் உங்கள் வாக்கு யாருக்கென்று????????????????? கமோன்ன்ன்ன்........????????????????
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய்! காய்ய்!! காய்!!! உங்களோடு...........
தமிழக இடைத்தேர்தல் முடிபுகள்! இந்தக் கோணலைக் குழப்பிப் போட்டுது!! வேறொன்றுமில்லை அம்மா! தாய் மூகாம்பிகை!! அன்னை வேலாங்கன்னி!!! கன்னியோ? கண்ணி! வெண்டுவிட்டாவாம்! பாவ்வ்வ்.... அரையை சந்தோசத்திலை அடிச்சுப் போட்டு பொத்திக் கொண்டு குப்புறப் படுத்திட்டன். அப்பதான் என் புலு நாய் வாளர்கள் அரை குரை நித்திரையில் எழுப்பி ஆணை வெண்டதின் இரகசியத்தைச் சொன்னார்கள்! வேறொண்டுமில்லை ... ஆணை தனது தொடையைக் காட்டிப் போட்டுதாம்.. இல்லை இல்லை ரிவிக்களிலை காட்டிப் போட்டார்களாம். சன் டிவியும், ஜெயா டிவியும் மாறி மாறி அம்மா வாத்தியாருடன் அங்கை பிடித்து, இங்கை பிடித்து, அரை குறை உடுப்புக்களுடன் தொடைகளைக் காட்டியதைப் பார்த்து தொகுதி வாக்காளர்கள் வாவ்வ்வ்..வெண்று வாயைப் பொளந்து காணாததைக் கண்டுவிட்ட புண்ணியத்தில் அம்மாவிர்கு வாக்கலித்து விட்டார்களாம்!!! முதலில் வெண்ட அம்மாவின் தொடைக்கு ஒரு ஓப் போடுங்கள்!!!!!!!!!
உது ஒரு பக்கத்தில் கிடக்க .... உந்த வெற்றியின் பின் இந்தக் கோணலின் கூர்மையான அரசியல் அறிவின் பலனாக பல சிந்தனைகள் என்னுள் எழுந்தன. அம்மாவின் நேற்றைய, இன்றைய, நாளைய வெற்றிகள் தொடைக்குக் கிடைத்ததென்றால் "தொடையழகி" ரம்மா தமிழ்நாட்டின் நாளைய முதலமைச்சரா? இல்லை இந்தியாவின் நாளைய பிரதமரா?
தமிழ்நாட்டினென்ன இந்தியாவினதே தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போவது இந்த தொடை விவகாரமே என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை!! இது எனது அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு!! ஜனதொடைநாயகிகளே நாளைய இந்தியாவின் தலைவர்களென்பது அறிவுக் கொழுந்துகளான இந்திய மக்களின் நிலைப்பாடும் அதேதான்!!!
எனது அறிவிற்கு எட்டியவரை நாளை ஒரு தேர்தலில் "ரம்பாவும்", "ஜெயலலிதாவும்" நிற்கும்போது, தொடைகளுக்கிடையிலான பலத்த போட்டியில் நெக் அன்ட் நெக்காக ஆதரவிருக்குமென நினைக்கிறேன். தொடைகளைத் தீர்மானிக்கப் போகும் போட்டியை முதல் முறையாக உங்களிடம் விட்டு விடுகிறேன். எங்கே பார்ப்போம் உங்கள் வாக்கு யாருக்கென்று????????????????? கமோன்ன்ன்ன்........????????????????
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


hock: