07-19-2005, 03:40 PM
நதியா செய்தது சரியா? தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
எம். குமரன் சன் ஒப் மகாலட்சுமி திரைப்படம் பார்த்தேன். அதில், கணவரான பிரகாஷ்ராஜ் தனது இலட்சியம் நிறையேறத் தடையாக தனது மனையியும், மகனும், பாசமும் தான் இருப்பதாகவும், அதனால் அவர்களைப் பிரிந்து வாழ்ந்தால் மாத்திரமே தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் எனவும் கூற, அவர் மனைவி (நதியா) மகனை அழைத்துக் கொண்டு கணவரைப் பிரிந்து தனியாக வந்து வாழ்கின்றார். நதியா செய்தது சரியா?
வெளிநாட்டில், இதே போன்ற ஒரு
சூழ்நிலையில், வாழும் பெண் ஒருவர், தனது லட்சியத்திற்குத் தடையாக இருப்பது தனது மனையியும் மகனும் தான் என்று கணவர் கூறும் நிலையில், கணவரைப் பிரிந்து தனியே வாழ முற்பட்டால், எமது சமுதாயம் அதனை விளங்கிக் கொண்டு ஏற்றுக் கொள்ளுமா? அவளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்? தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
தலைப்பு சரி செய்யப்பட்டுள்ளது - யாழினி
எம். குமரன் சன் ஒப் மகாலட்சுமி திரைப்படம் பார்த்தேன். அதில், கணவரான பிரகாஷ்ராஜ் தனது இலட்சியம் நிறையேறத் தடையாக தனது மனையியும், மகனும், பாசமும் தான் இருப்பதாகவும், அதனால் அவர்களைப் பிரிந்து வாழ்ந்தால் மாத்திரமே தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் எனவும் கூற, அவர் மனைவி (நதியா) மகனை அழைத்துக் கொண்டு கணவரைப் பிரிந்து தனியாக வந்து வாழ்கின்றார். நதியா செய்தது சரியா?
வெளிநாட்டில், இதே போன்ற ஒரு
சூழ்நிலையில், வாழும் பெண் ஒருவர், தனது லட்சியத்திற்குத் தடையாக இருப்பது தனது மனையியும் மகனும் தான் என்று கணவர் கூறும் நிலையில், கணவரைப் பிரிந்து தனியே வாழ முற்பட்டால், எமது சமுதாயம் அதனை விளங்கிக் கொண்டு ஏற்றுக் கொள்ளுமா? அவளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்? தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
தலைப்பு சரி செய்யப்பட்டுள்ளது - யாழினி
!!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->