09-22-2005, 11:11 PM
நீண்ட நெடுநாளைய கனவு இன்று தான் விடிந்திருக்கிறது.
அறிவிப்பதற்கு முன்னதாக சில முன்னேற்பாடுகள் தேவைப்பட்டதால் சில காலம் தாமதம்.
இது குறித்து சில நண்பர்களுடன் பேசியிருக்கிறோம்.
துவக்கு அமைப்பின் முதல் இலக்கியப் பணியாக கலந்துரையாடல்களும் தகுந்தோர்க்குப் பாராட்டு விழாக்களாகவும் சிறிய சிறிய பணியில் இயங்கி பின்னர் இதழாக வடிவம் கண்டது.இரண்டு இதழ்கள் வந்த பின்னர், எல்லோரும் வடிவம் நன்றாக இருந்தாலும், பிடிஎஃப் கோப்புகள் இறங்க சிரமமாக இருப்பதால் வலைதளமாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே என்று கருதி அப்படியே தகவலும் தந்தனர். நாங்களும் வலைதளமாக மாற்றிக் கொண்டாலும், அது குறித்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் சில காலம் தாமதமாகி விட்டது. என்றாலும் மூன்றாவது இதழும் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அதை www.thuvakku.com என்ற தளத்தில் காண முடியும்.
இப்பொழுது மூன்றாவது கட்டமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக தனது அடுத்த கட்ட பணியினைத் துவங்கியிருக்கிறது துவக்கு.
மன்ற அன்பர்கள் இந்த கவிதைப் போட்டி அறிவிப்பினை பல தளங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தாங்கள் இயங்கும் வலை தளங்கள் வலைப்பூக்கள் மடலாடற்குழுக்கள் மின்னஞ்சல்கள் தொலைபேசி கைப்பேசி மற்றும் வசதிப்பட்ட ஊடகங்கள் வழியாக இந்த தகவலை எடுத்துச் சென்று பெருமளவில் படைப்பாளிகளை இந்த கவிதைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்ற உதவியை வேண்டுகிறோம்.
நன்றி
அறிவிப்பு கீழே
அறிவிப்பதற்கு முன்னதாக சில முன்னேற்பாடுகள் தேவைப்பட்டதால் சில காலம் தாமதம்.
இது குறித்து சில நண்பர்களுடன் பேசியிருக்கிறோம்.
துவக்கு அமைப்பின் முதல் இலக்கியப் பணியாக கலந்துரையாடல்களும் தகுந்தோர்க்குப் பாராட்டு விழாக்களாகவும் சிறிய சிறிய பணியில் இயங்கி பின்னர் இதழாக வடிவம் கண்டது.இரண்டு இதழ்கள் வந்த பின்னர், எல்லோரும் வடிவம் நன்றாக இருந்தாலும், பிடிஎஃப் கோப்புகள் இறங்க சிரமமாக இருப்பதால் வலைதளமாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே என்று கருதி அப்படியே தகவலும் தந்தனர். நாங்களும் வலைதளமாக மாற்றிக் கொண்டாலும், அது குறித்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் சில காலம் தாமதமாகி விட்டது. என்றாலும் மூன்றாவது இதழும் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அதை www.thuvakku.com என்ற தளத்தில் காண முடியும்.
இப்பொழுது மூன்றாவது கட்டமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக தனது அடுத்த கட்ட பணியினைத் துவங்கியிருக்கிறது துவக்கு.
மன்ற அன்பர்கள் இந்த கவிதைப் போட்டி அறிவிப்பினை பல தளங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தாங்கள் இயங்கும் வலை தளங்கள் வலைப்பூக்கள் மடலாடற்குழுக்கள் மின்னஞ்சல்கள் தொலைபேசி கைப்பேசி மற்றும் வசதிப்பட்ட ஊடகங்கள் வழியாக இந்த தகவலை எடுத்துச் சென்று பெருமளவில் படைப்பாளிகளை இந்த கவிதைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்ற உதவியை வேண்டுகிறோம்.
நன்றி
அறிவிப்பு கீழே
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&