10-21-2005, 05:07 PM
<i>நன்றி பதிவு இணையத்தளம், வெள்ளி 21-10-2005 17:27 மணி தமிழீழம் வன்னி நிருபர்</i>
தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி சீறிக் கடிக்கின்ற நாக பாம்பு என்றால் ஐக்கிய தேசியக் கட்சி மறைந்திருந்து கடிக்கின்ற புடையன் பாம்பு என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரையில் இந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களின் தமிழில் சொல்லவேண்டும் என்றால் சீறிக் கடிக்கின்ற நாகபாம்பு ஐக்கிய தேசியக் கட்சி என்றால் மறைந்திருந்து கடிக்கின்ற புடையன் பாம்பு இதில் எந்தப் பாம்பு நல்லது என்று கேள்வி கேட்டால் அவருக்கு அறிவில்லை என்பது தான் பொருள்.
சீறிக் கடிக்கின்ற பாம்பினால் ஒரே ஒரு நன்மை பாம்பு கடிக்க முன்னர் தெரியும். புடையன் பாம்பு எங்கே எப்படிக் கடிக்கும் என்று தெரியாது. இரண்டு பாம்புகளின் கடிப்பும் தமிழினத்தை அழிக்கும் ஆகவே தமிழன் வாழ வேண்டின் தமிழன் தன்னை ஆளவேண்டும் என்ற முடிவிற்கு நாம் வந்திருக்கின்றோம்.
எதுவித சலசலப்போ எதுவித மயக்கமோ எதுவித திகைப்போ இல்லை.ஒரு காலத்தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இணைப்பாட்சி, மாநில சுயாட்சி, பிரதேசபை, மாவட்ட சபை, அதிகார சபை, இடைக்கால அரசு என்று பல்வேறு வகையில் பேசினோம். பின்பு பொதுக்கட்டமைப்புக்கு பேசினேம். எதற்கும் இணங்காத அரசாங்கம் இனிமேல் சிங்கள தலைவர்களோடு சிங்கள மக்களோடு கொலையாளிகளுடன் கூடி வாழ முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&
தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி சீறிக் கடிக்கின்ற நாக பாம்பு என்றால் ஐக்கிய தேசியக் கட்சி மறைந்திருந்து கடிக்கின்ற புடையன் பாம்பு என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரையில் இந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களின் தமிழில் சொல்லவேண்டும் என்றால் சீறிக் கடிக்கின்ற நாகபாம்பு ஐக்கிய தேசியக் கட்சி என்றால் மறைந்திருந்து கடிக்கின்ற புடையன் பாம்பு இதில் எந்தப் பாம்பு நல்லது என்று கேள்வி கேட்டால் அவருக்கு அறிவில்லை என்பது தான் பொருள்.
சீறிக் கடிக்கின்ற பாம்பினால் ஒரே ஒரு நன்மை பாம்பு கடிக்க முன்னர் தெரியும். புடையன் பாம்பு எங்கே எப்படிக் கடிக்கும் என்று தெரியாது. இரண்டு பாம்புகளின் கடிப்பும் தமிழினத்தை அழிக்கும் ஆகவே தமிழன் வாழ வேண்டின் தமிழன் தன்னை ஆளவேண்டும் என்ற முடிவிற்கு நாம் வந்திருக்கின்றோம்.
எதுவித சலசலப்போ எதுவித மயக்கமோ எதுவித திகைப்போ இல்லை.ஒரு காலத்தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இணைப்பாட்சி, மாநில சுயாட்சி, பிரதேசபை, மாவட்ட சபை, அதிகார சபை, இடைக்கால அரசு என்று பல்வேறு வகையில் பேசினோம். பின்பு பொதுக்கட்டமைப்புக்கு பேசினேம். எதற்கும் இணங்காத அரசாங்கம் இனிமேல் சிங்கள தலைவர்களோடு சிங்கள மக்களோடு கொலையாளிகளுடன் கூடி வாழ முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&

