04-12-2006, 02:32 AM
வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!
எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -
கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?
அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது?
கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் -
இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே -
ஏறக்குறைய -
ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் அழிக்க பார்க்கிறார்கள் - என்று குற்றம் சுமத்தப்பட்டது -அவமானபடுத்தப்பட்டு - வெளியேற்றப்பட்டதை - என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?
எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?
வைகோ - வின் அரசியல் நேர்மையை - ஜெ உடன் கூட்டு சேர்ந்ததால் - கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கிளிடம் -
*பாம்புகளூம் - தேள்களும் நிறைந்த அரசியல் சதுரங்கத்தில்- கால சூழ்நிலைகளூக்கு ஏற்ப - ஒரு கட்சிக்கு தலைமை தாங்கும் ஒரு மனிதன் - அதனை கட்டிக்காக்க சில அரசியல் நகர்வுகள் செய்வது பச்சை -துரோகம் ஆகுமா?
அப்பிடி ஆயின் ஒரு துணை கண்டமான - இந்தியாவை அடிமை கொண்டு - அந்த மண்ணின் மக்களையே சிறையில் அடைத்து - ஜூலியன் வாலா படுகொலைகள் வரை செய்து - சொந்தமண்ணின் மக்களையே அந்நியனுக்கு - வரி - கப்பம் செலுத்த வைத்து -
நார் நாராய் உங்களை அவலப்படுத்திய இங்கிலாந்திடம் - இன்று போர் விமானம் கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் - பயிற்சி-
என்று வழியுறீர்களே - இது மட்டும் என்ன?
ஏன் இங்கிலாந்தை ஒரு பயங்கரவாத நாடாக - அறிவிக்கவில்லை? - கலைஞருக்கு கொடி பிடிப்பவர்கள்?
மேடை - வித்தியாசபட்டதாயினும் - நடந்த நாடகங்கள் - ஒன்றுதான் இல்லையா?
தற்போதைக்கு - முடிக்கிறேன் -
அயல்நாட்டு நண்பர்களே - யாரையும் விமர்சிக்கும் - உரிமை உங்க நாட்டில் இருக்கு என்று நான் நம்புறேன் - அதுதான் நீங்க இப்பிடி பேசுறீங்களா?
எங்க 'நாட்டில?' அதெல்லாம் இல்ல
அடிக்கதேடா என்று சொல்லவும் வேணாம் - ஒதுங்கி பேசாமல் இருந்தாலும் - பெண்ணென்றும் பார்க்காமல் - பிறப்புறுப்பில் குண்டு வைத்து கொல்லுவாங்க - கோணேஸ்வரி!
அஜீதுக்கும் - விஜக்கும் சண்டை பிடிக்கும் உஙகளூக்கு - இப்பிடி ஒரு நிலமை வந்தால் என்ன செய்வீர்கள்?
மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?
அதை நாங்கள் சகித்துகொண்டே ஆகவேண்டுமா?
நாம் பட்ட அவலத்தை எங்கோ இருந்தும் உலக அரங்குக்கு கொண்டு சென்று - உதவி செய்த்த மனிதனை - சீண்டிப்பார்க்க - எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் - அனுமதிப்பீர்களா?
வைக்கோ ஒட்டுப்படையா?
அப்போ - திராவிட இயக்கம் - மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் - எப்பிடி - மத பித்து பிடித்து அலையும் பாரதீய ஜனதா கூட - கூட்டணி வைச்சிசு - ஒரு காலம்?
அதன் அர்த்தம் என்ன - எதுக்காக?
எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -
கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?
அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது?
கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் -
இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே -
ஏறக்குறைய -
ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் அழிக்க பார்க்கிறார்கள் - என்று குற்றம் சுமத்தப்பட்டது -அவமானபடுத்தப்பட்டு - வெளியேற்றப்பட்டதை - என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?
எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?
வைகோ - வின் அரசியல் நேர்மையை - ஜெ உடன் கூட்டு சேர்ந்ததால் - கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கிளிடம் -
*பாம்புகளூம் - தேள்களும் நிறைந்த அரசியல் சதுரங்கத்தில்- கால சூழ்நிலைகளூக்கு ஏற்ப - ஒரு கட்சிக்கு தலைமை தாங்கும் ஒரு மனிதன் - அதனை கட்டிக்காக்க சில அரசியல் நகர்வுகள் செய்வது பச்சை -துரோகம் ஆகுமா?
அப்பிடி ஆயின் ஒரு துணை கண்டமான - இந்தியாவை அடிமை கொண்டு - அந்த மண்ணின் மக்களையே சிறையில் அடைத்து - ஜூலியன் வாலா படுகொலைகள் வரை செய்து - சொந்தமண்ணின் மக்களையே அந்நியனுக்கு - வரி - கப்பம் செலுத்த வைத்து -
நார் நாராய் உங்களை அவலப்படுத்திய இங்கிலாந்திடம் - இன்று போர் விமானம் கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் - பயிற்சி-
என்று வழியுறீர்களே - இது மட்டும் என்ன?
ஏன் இங்கிலாந்தை ஒரு பயங்கரவாத நாடாக - அறிவிக்கவில்லை? - கலைஞருக்கு கொடி பிடிப்பவர்கள்?
மேடை - வித்தியாசபட்டதாயினும் - நடந்த நாடகங்கள் - ஒன்றுதான் இல்லையா?
தற்போதைக்கு - முடிக்கிறேன் -
அயல்நாட்டு நண்பர்களே - யாரையும் விமர்சிக்கும் - உரிமை உங்க நாட்டில் இருக்கு என்று நான் நம்புறேன் - அதுதான் நீங்க இப்பிடி பேசுறீங்களா?
எங்க 'நாட்டில?' அதெல்லாம் இல்ல
அடிக்கதேடா என்று சொல்லவும் வேணாம் - ஒதுங்கி பேசாமல் இருந்தாலும் - பெண்ணென்றும் பார்க்காமல் - பிறப்புறுப்பில் குண்டு வைத்து கொல்லுவாங்க - கோணேஸ்வரி!
அஜீதுக்கும் - விஜக்கும் சண்டை பிடிக்கும் உஙகளூக்கு - இப்பிடி ஒரு நிலமை வந்தால் என்ன செய்வீர்கள்?
மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?
அதை நாங்கள் சகித்துகொண்டே ஆகவேண்டுமா?
நாம் பட்ட அவலத்தை எங்கோ இருந்தும் உலக அரங்குக்கு கொண்டு சென்று - உதவி செய்த்த மனிதனை - சீண்டிப்பார்க்க - எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் - அனுமதிப்பீர்களா?
வைக்கோ ஒட்டுப்படையா?
அப்போ - திராவிட இயக்கம் - மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் - எப்பிடி - மத பித்து பிடித்து அலையும் பாரதீய ஜனதா கூட - கூட்டணி வைச்சிசு - ஒரு காலம்?
அதன் அர்த்தம் என்ன - எதுக்காக?
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->