Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீதியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை கண்கள் கட்டிய
#1
வீதியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை கண்கள் கட்டிய நிலையில் கடத்திச் சென்ற படையினர்

(திங்கட்கிழமைஇ 26 டிசெம்பர் 2005 ) (ஞானேஸ்வரன் )
பெருங்குளம் சந்தியில் கடந்த வெள்ளியன்று மதியம் இரண்டு மணியளவில் உந்துருளி ஒன்றில் வந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை படையினர் பவள் கவச வாகனத்தில் கண்களையும், கால் களையும் கறுப்புப்பட்டிகளால் கட்டி இனம் தெரியாத முகாம் ஒன்றிற்கு கடத்திச் செல்லப்பட்டதாக தெரியவருகிறது சம்பவ இடத்தில் நின்றிருந்த பொதுமக்களால் இச்சம்பவம் அவதானிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் உறவினருக்கும் இச்சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதை தொடந்து பெற்றோர் உறவினர்கள் முகாமை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இவ்இளைஞர்கள் மூவரும் பவள் கவச வாகனத்தில் கொண்டுவரப்பட்டதாக தெரியவருகிறது. பவள் கவச வாகனத்தில் கடத்தப்பட்ட இளைஞர்களின் கண்களை கட்டியபடியே தலைகீழாக து}க்கி நீண்டது}ரம் கொண்;டு செல்லப்பட்டு முகாம் ஒன்றில் இறக்கப்பட்டு நன்கு தமிழ் தெரிந்த ஒருவர் இவ் இளைஞர்கள் மீது விசாரணை மேற்கொண்டதாகவும் பின்னர் அதேபவள் கவச வாகனத்தில் இவர்கள் து}க்கி ஏறியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது இச்சம்பவம் குறித்து உடனடியாக போர் நிறுத்தகண்காணிப்பு குழுவிடமும் யாழ் மனித உரிமை ஆணைக் குழுவிடமும் முறையிட்டதாக தெரியவருகிறது.


நன்றி
நிதர்சனம் (சுட்டது)

:twisted: :evil: :twisted: :evil:
<<<<<..... .....>>>>>
Reply
#2
நல்ல காலம் சுடாம விட்டாங்களே அது போதும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)