01-10-2006, 10:24 AM
புங்குடுதீவு தியாகதீபம் திலீபன் மருத்துவமனை கடற்படையினரால் அடித்துடைப்பு
Written by Sankiliyan Tuesday, 10 January 2006
புங்குடுதீவு பொது மக்களின் நன்மை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதரா சேவையினரால் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன்; மருத்துவமனை ஸ்ரீலங்கா கடற்படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளினால் பொது மக்களின் பயன்பாடுகளுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு இடங்களை சேதப்படுத்தும் மிகவும் மோசமான செயல்பாடுகளில் படையினர் ஈடுபட்டுவருவதன் தொடர்ச்சியாகவே தியாக தீபம் திலிபன் மருத்துவமனையும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
போக்கு வரத்து வசதிகள் கூட இல்லாத நிலையில் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கென விடப்பட்ட தியாக தீபன் திலீபன் மருத்துவமனையினை கடற்படையினர் அடித்துடைத்த சம்பவம் மிகவும் மோசமான மனிதாபிமான மற்றசெயல் என அப் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
sankathi
Written by Sankiliyan Tuesday, 10 January 2006
புங்குடுதீவு பொது மக்களின் நன்மை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதரா சேவையினரால் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன்; மருத்துவமனை ஸ்ரீலங்கா கடற்படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளினால் பொது மக்களின் பயன்பாடுகளுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு இடங்களை சேதப்படுத்தும் மிகவும் மோசமான செயல்பாடுகளில் படையினர் ஈடுபட்டுவருவதன் தொடர்ச்சியாகவே தியாக தீபம் திலிபன் மருத்துவமனையும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
போக்கு வரத்து வசதிகள் கூட இல்லாத நிலையில் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கென விடப்பட்ட தியாக தீபன் திலீபன் மருத்துவமனையினை கடற்படையினர் அடித்துடைத்த சம்பவம் மிகவும் மோசமான மனிதாபிமான மற்றசெயல் என அப் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
sankathi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

