10-06-2003, 07:36 AM
வவுனியா நகரப்பகுதியில் காணாமற்போன இரு சிறுமிகள்
பாழடைந்த வீட்டில் இருந்து மீட்பு
வவுனியா நகரப்பகுதியில் இருந்து வவுனியா நகரப்பகுதியில் காணாமற்போன இரு சிறுமிகள்
பாழடைந்த வீட்டில் இருந்து மீட்பு
வவுனியா நகரப்பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி காணாமற்போன இரு சிறுமிகள் மறவன்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
15,16 வயதுகளையுடைய இந்த இரு சிறுமிகள் தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
இதற்கிடையில் -
மறவன்;குளம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இரு ஆண்களும், இரு பெண்களும் தங்கியிருப்பதாகத் பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து, விடுதலைப் புலிகள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுமி களுடன் இருந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் குறித்த இரு சிறுமிகளையும் அழைத்துவந்து விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அதிகாரி முன்னிலையில் அவர்களின் பெற்றோர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.
வவுனியா பஸ்நிலையத்தடியில் வைத்து இருவர் தங்களைக் கடத்தி அநுராதபுரத்துக்குக் கொண்டுசென்று ~லொஜ்| ஒன்றில் தங்கவைத்துப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்றும் -
அதன்பின் வௌ;வேறு நபர்கள் மன்னா ர், மறவன்குளம் பகுதிகளுக்கு கூட்டிச்சென்று அவ்விடங்களில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் - அச்சிறுமிகள் தெரிவித்தனர்.
இந்தச் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைப் புலிகள் கண்காணிப்புக் குழுவினரிடம் கோரினர்.
சட்டம், ஒழுங்கைப் பேணும் பொலீஸார் அந்தப் பணியை மேற்கொள்வர் என கண்காணிப்புக் குழுவினர் பதில் அளித்தனர். ???
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
http://www.uthayan.com/news/newsmain.htm
பாழடைந்த வீட்டில் இருந்து மீட்பு
வவுனியா நகரப்பகுதியில் இருந்து வவுனியா நகரப்பகுதியில் காணாமற்போன இரு சிறுமிகள்
பாழடைந்த வீட்டில் இருந்து மீட்பு
வவுனியா நகரப்பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி காணாமற்போன இரு சிறுமிகள் மறவன்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
15,16 வயதுகளையுடைய இந்த இரு சிறுமிகள் தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
இதற்கிடையில் -
மறவன்;குளம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இரு ஆண்களும், இரு பெண்களும் தங்கியிருப்பதாகத் பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து, விடுதலைப் புலிகள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுமி களுடன் இருந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் குறித்த இரு சிறுமிகளையும் அழைத்துவந்து விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அதிகாரி முன்னிலையில் அவர்களின் பெற்றோர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.
வவுனியா பஸ்நிலையத்தடியில் வைத்து இருவர் தங்களைக் கடத்தி அநுராதபுரத்துக்குக் கொண்டுசென்று ~லொஜ்| ஒன்றில் தங்கவைத்துப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்றும் -
அதன்பின் வௌ;வேறு நபர்கள் மன்னா ர், மறவன்குளம் பகுதிகளுக்கு கூட்டிச்சென்று அவ்விடங்களில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் - அச்சிறுமிகள் தெரிவித்தனர்.
இந்தச் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைப் புலிகள் கண்காணிப்புக் குழுவினரிடம் கோரினர்.
சட்டம், ஒழுங்கைப் பேணும் பொலீஸார் அந்தப் பணியை மேற்கொள்வர் என கண்காணிப்புக் குழுவினர் பதில் அளித்தனர். ???
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail

