04-08-2004, 12:57 PM
வானதி வாணி நர்த்தனாலய அதிபர் 'கலாநிதி' வானதி தேசிங்குராஜா தலைமையில், திருமதி கோசல்யா சொர்ணலிங்கத்தின் 'கோசல்யா கதைகள் கவிதைகள்' மூன்றாவது நூல் 11.04.2004 பிற்பகல் 15.00 மணிக்கு, Aktien Str 23 - 53, 45473 Mullheim Ruhr, Germany, மேஜர் பாரதி அரங்கில் அறிமுகமாகிறது.
இவ் விழாவில் மங்களச்சுடர் ஏற்றல், அகவணக்கம், திருமதி ஜிக்கி சோதிலிங்கத்தின் தமிழ்த்தாய் வணக்கம், செல்வி மயூரி சந்திரபாலனின் வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர் உரை (திரு சிவநேசன் - சர்வதேச ஊடகவியலாளர், தமிழீழம்: தேவிகா கங்காதரன் (மொழி மாற்றீடாளர்), கவிதாமணி திருமதி விக்னா பாக்கியநாதனின் முதன்மை உரை, திரு இரா நாகலிங்கம் (கல்விப்பணி பொறுப்பாளர், தமிழ்க் கல்விக் கழகம்) வாழ்த்துரை, பெண்ணியநோக்கு (கவிதாயினி சாந்தி ரமேஷ் வவுனியன்), ஏலையா ஆசிரியர் திரு கா முருகதாசனின் படைப்பிலக்கியநோக்கு, நவாஜோதி அவர்களின் சமநோக்கு, - கலாசிதி சு.சிவகுமாரன், தமிழருவி நயினை விஜயன், நா. கதிர்காமநாதன், ஐ. ரகுநாதன், லோகேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.
Kosalya Sornalingam, Oxforder Str 8, 45470 Mullheim Ruhr, Germany. Tel: 0208- 384729
நூல் அறிமுகவிழா சிறப்பற அமைய வாழ்த்துகிறேன்.
இவ் விழாவில் மங்களச்சுடர் ஏற்றல், அகவணக்கம், திருமதி ஜிக்கி சோதிலிங்கத்தின் தமிழ்த்தாய் வணக்கம், செல்வி மயூரி சந்திரபாலனின் வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர் உரை (திரு சிவநேசன் - சர்வதேச ஊடகவியலாளர், தமிழீழம்: தேவிகா கங்காதரன் (மொழி மாற்றீடாளர்), கவிதாமணி திருமதி விக்னா பாக்கியநாதனின் முதன்மை உரை, திரு இரா நாகலிங்கம் (கல்விப்பணி பொறுப்பாளர், தமிழ்க் கல்விக் கழகம்) வாழ்த்துரை, பெண்ணியநோக்கு (கவிதாயினி சாந்தி ரமேஷ் வவுனியன்), ஏலையா ஆசிரியர் திரு கா முருகதாசனின் படைப்பிலக்கியநோக்கு, நவாஜோதி அவர்களின் சமநோக்கு, - கலாசிதி சு.சிவகுமாரன், தமிழருவி நயினை விஜயன், நா. கதிர்காமநாதன், ஐ. ரகுநாதன், லோகேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.
Kosalya Sornalingam, Oxforder Str 8, 45470 Mullheim Ruhr, Germany. Tel: 0208- 384729
நூல் அறிமுகவிழா சிறப்பற அமைய வாழ்த்துகிறேன்.
.

