Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிதர்சனம்
#1
நிதர்சனம் என்ற தாயகத்து இனையத்தில் வரும் தகவல்கள்
Reply
#2
மன்னாரில் விடுதலைப் புலிகளின் அலுவலகம் முஸ்லீம் காடயர்களின் தாக்குதலில் சேதம்
மன்னார் - தலைமன்னார் வீதி கரிசலில் நேற்றிரவு 36 வயது முஸ்லிம் குடும்பஸ்தரொருவர் போதை வியாபார்தில் ஈடுபட்டு வரும் தமிழ் ஆயுத குளு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த விடயம் பற்றி தெரியவருகையில் தலைமன்னார் ஊடாக தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடி அரசியல் நீரட்டத்தில் கலந்துள்ள ஆயுத அமைப்பு நீன்டகாலமாக போதை வியாபாரத்தில் மன்னாரில் ஈடுபட்டுவருவதாகவும் இவர்களின் தென் இலங்கைக்கான வியாபார முகவராக முஸ்லீம் இனத்தவர் தொழில்பட்டு வந்துள்ளார். இவர்களின் வர்த்தக முரன்பாடு கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் கட்சியில் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நோக்குடன் தமழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் அரசியல் குழுவொன்று விடுதலைப் புலிகளின் அலுவலகம் முன்பாக கூடி வன்முறைகளில் ஈடுபட்டதுடன், அலுவலகம் மீது தாக்குதலை நடத்தியும் பல இலட்சம் பெறுமதியான சொத்துகளை சேதமாக்கியுள்ளது. இதனையடுத்து அங்கு காலவரையறையற்ற ஊடரங்குச் சட்ட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களிற்கு முன்னர் கப்டன் முனாஸ் தலைமையில் இந்த மாவட்டத்தில் பல ஆயிரம் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கற்பளித்தும் முஸ்லீம் காடயர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.
ஆதாரம்
ஆரசாங்கம் மன்னார் பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகைஅண்மையில்; கேட்டிருந்தார்;.

மன்னார் நகர பிரசைகள் குழுவினர் மன்னார் மாவட்ட அரச அதிபரைச் சந்தித்து நகரிலும் அதனையண்டிய இடங்களிலும் நடைபெறும் முஸ்லீம் இனத்தவர்களின் போதைப்பொருட்களின் பாவனை கட்டுப்பாடற்ற முறையில் திறக்கப்படும் மதுபானக்கடைகள் இன்னும் பல சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் சிறீலங்கா காவல்துறையினர் பாராமுகமாக இருப்பது குறித்தும் மன்னார் அரச அதிபருக்கு விளக்கிக் கூறியுள்ளனர்.

செய்தி நிதர்சனம் ஆசிரியர் பீடம் மன்னார் மாவட்டம்

தகவல்கள் செய்திகள் முறைப்பாடுகள்; ஆலோசனைகள் அனுப்பி வைக்கவும்.
nitharsanam@yahoo.co.uk
Reply
#3
தகவலுக்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
தமிழ்த்தேசியப்படைக்கு மட்டக்களப்பு கிரான் பகுதியில் ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. கருணாவின் பெயரில் இலங்கை அரச உளவுப்பிரிவினரால் உருவாக்கப்பட்ட இந்தக் கும்பலுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக சுமார் பத்தாயிரம் ருபாய் கொடுப்பனவாக வழங்கப்பட இருப்பதாகவும் இந்த ஆயுதக் கும்பலில் இணைபவர்களுக்கு முற்பணமாக இலங்கை அரச இராணுவ உளவுப்பிரிவினர் 6000 ஆயிரம் ரூபாய்களை முற்பணமாகக் கொடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.

பல இளைஞர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் முகவர்கள் பலரும் ஈடுபட்டு வருவதாகவும் கருணாவின் சொந்தக் கிராமமான கிரான் பகுதியில் இதற்குப் பலத்த எதிர்ப்பு உருவாகி உள்ளதாகவும் தெரியவருவதுடன் வறிய குடும்பத்தைச் சேர்ந்த எதுவும் அறியாத ஒரு சில இளைஞர்கள் இதற்குப் பலியாகும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக அனைவரும் அவதானமாகவும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் என கிரான் பிரதேசத்தமிழ்த்தேசிய நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் அரச படைகளில் தனி தமிழ் படைப்பிரிவாக மாற்றப்பட இருப்பதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Reply
#5
தகவலுக்கு நன்றிகள்...!
Reply
#6
மன்னார் - தலைமன்னார் வீதி கரிசலில் நேற்றிரவு 36 வயது முஸ்லிம் குடும்பஸ்தரொருவர் போதை வியாபார்தில் ஈடுபட்டு வரும் தமிழ் ஆயுத குளு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த விடயம் பற்றி தெரியவருகையில் தலைமன்னார் ஊடாக தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடி அரசியல் நீரட்டத்தில் கலந்துள்ள ஆயுத அமைப்பு நீன்டகாலமாக போதை வியாபாரத்தில் மன்னாரில் ஈடுபட்டுவருவதாகவும் இவர்களின் தென் இலங்கைக்கான வியாபார முகவராக முஸ்லீம் இனத்தவர் தொழில்பட்டு வந்துள்ளார். இவர்களின் வர்த்தக முரன்பாடு கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் கட்சியில் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நோக்குடன் தமழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் அரசியல் குழுவொன்று விடுதலைப் புலிகளின் அலுவலகம் முன்பாக கூடி வன்முறைகளில் ஈடுபட்டதுடன், அலுவலகம் மீது தாக்குதலை நடத்தியும் பல இலட்சம் பெறுமதியான சொத்துகளை சேதமாக்கியுள்ளது. இதனையடுத்து அங்கு காலவரையறையற்ற ஊடரங்குச் சட்ட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்
ஆரசாங்கம் மன்னார் பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகைஅண்மையில்; கேட்டிருந்தார்;.

மன்னார் நகர பிரசைகள் குழுவினர் மன்னார் மாவட்ட அரச அதிபரைச் சந்தித்து நகரிலும் அதனையண்டிய இடங்களிலும் நடைபெறும் முஸ்லீம் இனத்தவர்களின் போதைப்பொருட்களின் பாவனை கட்டுப்பாடற்ற முறையில் திறக்கப்படும் மதுபானக்கடைகள் இன்னும் பல சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் சிறீலங்கா காவல்துறையினர் பாராமுகமாக இருப்பது குறித்தும் மன்னார் அரச அதிபருக்கு விளக்கிக் கூறியுள்ளனர்.

செய்தி நிதர்சனம் ஆசிரியர் பீடம் மன்னார் மாவட்டம்

தகவல்கள் செய்திகள் முறைப்பாடுகள்; ஆலோசனைகள் அனுப்பி வைக்கவும்.
nitharsanam@yahoo.co.uk
Reply
#7
விடுதலைப் புலிகளின் அதிவிசேட அதிரடி கொமாண்டோக்களின் நடவடிக்கையொன்றின் போது கருணாவின் முக்கிய சகா பலி

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவின் மிகவும் நெருக்கமானவரும் ரெஜிக்கு அடுத்த படிநிலையில் இருந்தவருமான றூபன் சில வினாடிகளுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். சுற்று முன்னர் விடுதலைப் புலிகளின் அதிவிசேட அதிரடி கொமாண்டோக்களின் நடவடிக்கையொன்றின் போது வாகரைக்கு அருகாமையில் உள்ள குளத்துமடு என்ற காட்டுக்குள் வைத்து கொல்லப்பட்டுள்ளார்;. மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் றூபன் தலைமையில் பதுங்கி இருந்தவர்கள் மீது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிய வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் மிகவிரைவில் காட்டிற்குள் கைது செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் பற்றிய மேலதிக தகவல் நிதர்சனமாகும்.

தகவல் அதிவிசேட அதிரடி கொமாண்டோ போராளி
Reply
#8
தமிழர்கள் பயங்கரவாதிகளாம் தமிழன் குடும்பம் தெரிவிக்கிறது.


ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை பயங்கரவாதப்பட்டியலிலும், புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளையும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யவேண்டும். இவ்வாறு டென்மார்க்கில் வாழ்ந்துவரும் குமாரதுரை என்பவரும் அவருடைய பிள்ளைகளான மதி குமாரதுரை மற்றும் வதனன் குமராதுரை ஆகியோர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். டென்மார்க்கிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டென்மார்க்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் எனவும் இவர்களுக்கு அகதி அந்தஸ்த்து கொடுத்தமை மிகவும் கவலை தருவதாக இவர்கள் அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதுடன் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட வேன்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த ஜந்து வருடங்களாக போலியான கருத்துக்களை இணையம் ஒன்றின் ஊடகாக வெளியிட்டு வருவதாகவும் பல பாதள உலக வியாபாரங்களிலும் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகிறது. திருகோணமலை மூது}ரை சொந்த இடமாக கொண்ட இவர்கள் திருகோணமலை முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் உடன்பிறந்த தம்பியின் பிள்ளைகள் என்பதும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/kumarathurai0.JPG' border='0' alt='user posted image'>

அண்மையில் இவர்களின் குடும்பத்தில் ஆனந்தசங்கரியின் மகள் திருமணம் செய்திருந்ததுடன் அத்திருமணம் இலன்டனில் இடம்பெற்றது. இவர்களின் பலமாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தம் காரணமாக அரசியல் கட்சிகள் பலவும் இவ் விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் புலிகள் அமைப்பை தடைசெய்து, பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ள போதும,; ஐரோப்பிய ஒன்றியம்; இது குறித்து இன்னமும் முடிவெடுக்காமல் இருப்பதாகவும், இவர்கள் அரசியல் கட்சிகளைக்கேட்டு வருவதாகவும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/kumar.JPG' border='0' alt='user posted image'>
Reply
#9
நண்றி நிதர்சனம்
Reply
#10
இது உண்மையோ தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)