Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவையும் குழுவையும் நேரடியாக இயக்குவது யார்....?!
#1
<b>ஈ.பி.டி.பி முகாமில் இருந்தே செயற்படுகிறோம் : கருணா குழு உறுப்பினர் </b>

நேற்றைய தினம் இரண்டு பொதுமக்கள் மீது கிளைமோர் மற்றும் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட அர்ச்சுனன் விஐயகுமார் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது, மேற்படி நபரை 14 நாட்களிற்கு விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்டப் பதில்நீதிபதி திரு. டி.சி. சின்னையா இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் களுவாங்கேணிச் சந்தியில் வைத்து துரைராஐh விமலேந்திரன், நல்லதம்பி பேரின்பராஐh ஆகிய இரு பொதுமக்கள் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும், அது அவர்கள் அவ்விடத்தைக் கடந்ததுமே வெடித்ததால் அவர்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் மேற்படி இருவரும் அதிர்ஷ்டவசமாக இவ்விரு தாக்குதல்களிலிருந்தும் தப்பியதையடுத்து, இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி மேற்படி நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வேளையில், இந்தக் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் கைக்குண்டுத் தாக்குதல் குறித்த தகவலும், அதனை நடத்திய நபர் ஏறாவூர்ப் பக்கமாகத் தப்பிசெல்வது குறித்த தகவலையும் பொலிசாருக்கு பொதுமக்கள் உடனடியாகவே தெரிவித்ததையடுத்து மேற்படி நபர் பொலிசாரால் ஏறாவூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், தான் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் செங்கலடியிலுள்ள ஈ.பி.டி.பி. முகாமிலிருந்து செயற்படுவதாகவும் தெரிவித்ததாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு.தர்மசேனா ரத்னாயக்கே நீதிபதியிடம் தெரிவித்தார்.

இது பற்றி பொலிசார் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி நபர் தான் இவ்வாறு இயங்குவதற்கான வசதிகளை ஈ.பி.டி.பி.யே ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும், தான் செங்கலடியிலமைந்துள்ள ஈ.பி.டி.பி. முகாமிலேயே வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் எனவும், மேற்படி நபருக்கு எவ்வாறு கிளைமோர்க் குண்டு மற்றும் கைக்குண்டு கிடைத்தன என்பது பற்றி தாம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு, மேற்படி நபர் செங்கலடி ஈ.பி.டி.பி முகாமில் அடிக்கடி காணப்படுவதால் ஈ.பி.டி.பி உறுப்பினராக இருக்கலாம் என தாம் முதலில் சந்தேகம் கொண்டதாகவும், ஆனால் தாம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரனையின் படி கொலக்கன்னா வெளியைச் சேர்ந்த அருச்சுனன விஜயகுமார் என்ற இந்த 25 வயது நபர் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்பதும் ஈ.பி.டி.பி. ஆதரவுடன் செயற்படுபவர் என்பதும் தெரியவந்ததாகத் தெரிவிததனர்.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தகவலுக்கு நன்றி.

மட்டக்களப்பு பகுதிகளில் இவ÷கள் ஈ.பி.டி.பி இன் உதவியுடன் பல கொலைகளை நடத்தியுள்ளன÷.
ஈ.பி.டி.பி யோ சந்திாிக்காவின் மடிக்குள். கருணாவோ டக்ளஸ் இன் மடிக்குள். இதுதான் வேடிக்கை.
<b> </b>
Reply
#3
எனக்கொரு மகன் பிறப்பான்..!?
ஜ சனிக்கிழமைஇ 13 நவம்பர் 2004 ஸ
உலகம் போற்றும் விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவனை யார் என்ன செய்தாலும் பெயரை மாற்றவோ? அழிக்கவோ முடியாது. தீபாவளி தினத்தன்று நண்பர் ஒருவர் ஒரு இணையத்தளத்தை பாருங்கள் என்று கூறினார். அது கருணா என்ற விடுதலைப்புலிகளிலிருந்து ஓட ஓட விரட்டப்பட்ட துரோகியின் தளமாம். அதில் தேசியத்தலைவனை எதிரியாகவும், தாங்கள் எஜமானர்களாகவும் எதிர்த்துப் போராடுவது போன்று தீபாவளி பண்டையின் பாலி மொழி கதையை பதிந்திருந்தார்கள். அதனை டென்மாக் மதி குமாரதுரை என்பவர் தயாரித்திருந்தார். ஆனால், அந்த கருணா என்ற மகனை வளர்த்த சொந்த தந்தையைவிட அன்பாக வளர்த்த தலைவனுக்கு கருணா செய்த செஞ்சோற்றுக் கடனாக நினைக்கலாம் அவர்கள், ஆனால், செஞ்சேற்றுக்கடனாக அமைந்துள்ளது. அத்துடன், கருணா முரளிதரனாக இருக்கும் போது,


சொந்த தந்தை வேட்டைக்கு துவக்குடன் செல்லும் போது, பின்னால் குச்சிகள் பொறுக்கிக் கொண்டு செல்பவன் தான் இந்த கருணா. இவனை அவ்வாறே வளர விட்டிருந்தால், தற்போது உள்ளது போல, ஒரு சந்தனக் கடத்தல் வீரப்பன் போல வளர்ந்திருப்பான்.

அவனுடைய உறவினர்கள் இன்று தலைகுனிந்துள்ளனர். தாங்கள் உங்களுடன் கதைக்க வெட்கமாக உள்ளது எனக்கூடச் சொல்கிறார்கள். இதேவேளை, பண ஆசைபிடித்த ஊடகவியலாளர்கள், பழைமைவாதிகள், அமைப்பில் இருந்து ஓடியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் கருணா என்ற கருநாகத்திற்கு பால் ஊற்றலாம்.

ஆனால், மற்றவனைக் காட்டிக் கொடுப்பவன், உன்னைக் காட்டிக் கொடுக்க அதிக நேரமாகாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எது எப்படியோ? அவனுக்கு புலிகள் எதிர் என்றால், விடுதலைப்புலிகளின் பெயரைப் பாவித்து அமைப்பு அமைக்கவோ? காரியம் பெறவோ? கூடாது. கருணாவின் தற்போதைய அரசியல் ஆலோசகர் திருவாளர். தேவானந்தா (டக்ளஸ்). இருவரும் சேர்ந்து புதிய இலங்கைத்தீவை உருவாக்கப் போகிறார்கள். உண்மையில் இந்தியாவிலிருந்து இந்தியா வாழ் தனது மக்களுக்கு உதவிகள் புரிந்தாலே போதும். அவர்களால், மேலும் சிக்கல்கள் வடக்கு-கிழக்குக்கு வருமானால் மக்களின் சீற்றம் அதிகரிக்கும். கருணாக்குழு தாங்கள் ஈ.பி.டி.பி. அலுவலகங்களில் தான் குடியிருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், இந்தியாவில் ஈ.பி.டி.பி.யினர் குடியிருப்பது கருணாவுடனான குழுவுடன். ஹவ் இஸ் இட்?.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#4
நன்றி நடா அண்ணா.

உங்கள் செய்தி www.nitharsanam.com இருந்தது.
<b> </b>
Reply
#5
மீராப் பொண்ணு...நீங்க என்ன நன்றி சொல்லுறத்துக்கெண்டே வந்தனீர்ங்களே...ஏதாச்சும் எழுதுங்களேன்...பயனுள்ளதா...இல்ல பயனுள்ளதா வெட்டி ஒட்டுங்களேன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
வெட்டி ஒட்டும் பொழுது எங்கிருந்து வெட்டப்பட்டது என்று எழுதுவதுதானே நாகாீகம்.
<b> </b>
Reply
#7
நன்றி
[b][size=18]
Reply
#8
kavithan Wrote:நன்றி

இந்த "நன்றி" எழுதியே பல செஞ்சுரிகள் அடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
:wink:
<b> . .</b>
Reply
#9
kirubans Wrote:
kavithan Wrote:நன்றி

இந்த "நன்றி" எழுதியே பல செஞ்சுரிகள் அடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
:wink:
நான் செஞ்சரி அடித்து என்ன பண்ணுறது .. கேட்டனா அல்லது சொன்னனா நான் செஞ்சரி போடுறன் எண்டு.. நானோ என்ரை பாட்டிலை எழுதிட்டு இருகிறன்.. நீங்கள் வேறை... இனி ஒருத்தருக்கும் நன்றியே சொல்லவில்லை போதுமா... Cry :evil:
[b][size=18]
Reply
#10
நன்றியோடு நிறுத்தாமல் உங்கள் அபிப்பிராயத்தையும் எழுதினால் நன்றாக இருக்கும் என்று சொல்ல வந்தேன். இதற்குப்போய் கோபிக்கிறீர்களே.
:?
<b> . .</b>
Reply
#11
MEERA Wrote:வெட்டி ஒட்டும் பொழுது எங்கிருந்து வெட்டப்பட்டது என்று எழுதுவதுதானே நாகாீகம்.

மீரா என்பவரே...இக்கருத்து வரவேற்கத்தக்கதுதான்...களத்தில் அநேகர் வெட்டி ஒட்டினால் எங்கிருந்து எடுக்கிறார்கள் என்பதைப் போடத்தவறுவதில்லை....! நடா தங்களைப் போல களத்துக்குப் புதியவர் அதனால் அதை போட மறந்திருக்கக் கூடும் எனினும்..அதை அவருக்கு நேரடியாக அல்லது போடத்தவறியவர்களுக்கு நேரடியாகச் சுட்டிக்காட்டுவதுதான் தகும்...தவறுதிருத்த உதவும்...இப்படி மொட்டையாகப் போட்டால் வேண்டாத கருத்துப் பிறழ்வுகள் ஏற்பட வழிசமைக்கலாம்...! Idea

சுய ஆக்கங்கள் தவிர வெட்டி ஒட்டுதல்களுக்கு நன்றி சொல்லுதல்...எதிர்காலத்தில் தவிர்க்கப்பட்டு... கள உறுப்பினர்கள் புரிந்துணர்வுடன் தங்கள் கருத்துகளை வெட்டி ஒட்டும் கருத்துடன் பரிமாறுவதன் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்ளுதல் சிறப்பாக இருக்கும் என்று நாமும் நம்புகின்றோம்...! Idea

மேலும் சிலர் களத்து முகப்பில் புதினச் செய்தி இருக்க அதை மீண்டும் ஏன் இங்கு கொண்டு வந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்வதாகத் தெரிகிறது... இங்கு அச்செய்தியைப் போட்டது அச்செய்தியின் அடிப்படையில் கருத்தாடல் செய்வதற்கே....என்பதை சம்பந்தப்படவர்கள் புரிந்துகொள்வது இக்கருத்தாடல் பயனுள்ள கருத்துக்களை உள்வாங்கி தொடரப்பட உதவியாக இருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

சில செய்திகள் புதினத்தோடு பத்தோடு பதினொன்றாக ஓடாமல் மக்களின் சிறப்புக் கவனத்தை பெற வேண்டின் அவற்றிற்குச் சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும்....அதுவே இங்கு செய்யப்பட்டுள்ளது...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

என்ன என்ன என்ன!!! அத்தியடிக் குத்தி டக்லூசு என்னோடு ஒண்டாச் சேரப்போகுதாம்? அறிக்கை விட்டிருக்குதாம்? "வைரவருக்கு நாய் வாச்ச மாதித்தான்" இருக்கு கதையைப் பார்க்க?

www.karuna@onion.com/daklusu

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#13
இல்லை "வைரவருக்கு இரும்புக்கம்பி வாச்சமாதிாி".
<b> </b>
Reply
#14
கறுணா Wrote:"வைரவருக்கு நாய் வாச்ச மாதித்தான்" இருக்கு கதையைப் பார்க்க?

நீங்கள் அப்படிச்சொல்ல முடியாதுங்கோ...
8) உங்களுக்கோ இல்லை அவருக்கோ நாயாக இருக்கும் தகுதி இல்லை. நாய் றொம்ப றொம்ப நன்றி உள்ள மிருகமுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)