Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது உதயன் பத்திரிகையின் செய்தி
#1
ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட
தினே~; தர்மேந்திரா விடுதலையா?
உறுதிப்படுத்த முடியவில்லையாம்!
ஈராக்கில் முஸ்லிம் தீவரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான தினே~; தர்மேந்திரா ராஜரட்ணம் விடுவிக்கப் பட்டுவிட்டார் எனச் செய்திகள் வெளிவந்த போதும் அதனை ஊர்ஜிதப்படுத்த முடியா திருப்பதாக கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.
ஈராக் தீவிரவாதிகளினால் தடுத்து வைக் கப்பட்டிருந்தவர்களில் ஒரு குழுவினர் விடுதலை செய்யபட்டுள்ளனர் எனவும்ää அவர்களில் இலங் கையரான தினே~; தர்மேந்திரா உள்ளாரா என்பது பற்றி அறிய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருவதாகவும் அமைச்சின் ஊட கப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளைää இலங்கையரின் விடுதலை குறித்து உறுதியான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தொடர்புகளைத் தாங்கள் ஏற்படுத்தியுள்ளனர் எனக் குவைத்திலுள்ள இலங்கைத் தூதுவர் அஹமட் இ~hக் தெரி வித்திருக்கின்றார்;.
தினே~; கடமையாற்றிய நிறுவனத்துடன் இது தொடர்பான பேச்சு நடத்தப்பட்டிருப்பதா கவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள
Reply
#2
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் ஊமைஸ்ஸ்ஸ்ஸ்.......

கடத்தி விட்டதற்கு முன்னால் பிரபல கோழிக்கள்ளன், இன்னால் பொம்மளைக்கள்ளன், ஆள்கடத்தல்காரனுமாகிய டென்மார்க்[size=24]தணிக்கை********-இராவணன்-
அன்ட் புதல்வர்கள் தான் காரணமென ஒரு புது இணையத்தளம் தொடங்கப்போவதாக எனது இளவுத்துறை கூறுகிறது!!!!!! உண்மையா????????

[email protected]

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)