03-06-2005, 02:52 PM
50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதியுதவி
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக யாழ். மாவட்டத்திலுள்ள இருபாலை எக்ஸ்பிரஸ் கல்வி நிலைய இயக்குனரான வரதராஜன் தனது 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (01.03.05) அன்று மாலை 4.00 மணியளவில் யாழ். மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளரிடம் ஒரு இலட்சம் ரூபா (100இ000ஃஸ்ரீ) நிதியினை கையளித்துள்ளார்.
http://www.eelampage.com/index.shtml?id=20...50747049670&in=
http://www.nitharsanam.com/?art=9117
www.theexpressinstitute.com
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக யாழ். மாவட்டத்திலுள்ள இருபாலை எக்ஸ்பிரஸ் கல்வி நிலைய இயக்குனரான வரதராஜன் தனது 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (01.03.05) அன்று மாலை 4.00 மணியளவில் யாழ். மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளரிடம் ஒரு இலட்சம் ரூபா (100இ000ஃஸ்ரீ) நிதியினை கையளித்துள்ளார்.
http://www.eelampage.com/index.shtml?id=20...50747049670&in=
http://www.nitharsanam.com/?art=9117
www.theexpressinstitute.com
vasan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&