04-17-2005, 10:45 AM
கருணாவின் பெயரைப் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் புலனாய்வு ஊடுருவல் தாக்குதல்களை நடாத்த இலங்கை அரசின் (அஐ) இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டு வருகின்றது.
~கருணா குழு| என்பதில் எல்லோருக்கும் பெரிய குழப்பம் உண்டு. சிறீலங்காப் புலனாய்வு இயந்திரத்தையே கருணா குழு வென்று பெயர் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறாக கருணாவின் ஆட்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விட்டன.
கருணா குழு என்றால் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுää சிறீலங்கா இராணுவப் புலனாய்வு என்றால் ~கருணா குழு| என்றாகி விட்டது போல் உள்ளது. இதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. அதிலிருந்து இதைப் பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஈருயிரும் ஓருடலுமாகிவிட்டது.
கடந்த காலத்தில் முதலில் கருணாவின் பெயரால் மட்டு. அம்பாறையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டும் புலிகள் மீது தாக்குதல் இடம்பெற்றது.
பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் ஊடுருவல் தாக்குதல்கள் இடம்பெற்றன. இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல்கள் இடம்பெறப் போகின்றது.
அதற்காக ~கருணா குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களை அரச இராணுவப் புலனாய்வுப் பிரிவு வவுனியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் அவர்கள் Nஐhசப் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
கருணாவைக் கொண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது புதிய புலனாய்வுக் கட்டமைப்பினை உருவாக்க முகவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் ஒரு புதிய அணியை வவுனியாவில் நிரந்தரமாக நிலை நிறுத்தப் போகிறது.
சிறிலங்காப் புலனாய்வு நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும்; முகவராக தற்போது கருணா செயற்படுகின்றார்.
சிறிலங்காவின் புலனாய்வு இயந்திரத்தின் பசிக்கு போதியளவு தீனி போடக்கூடியளவு ஆட்கள் கருணாவிடம் இல்லை. அதாவது தற்போது கருணாவிடம் வலுவுள்ள 15 பேரிலும் குறைந்தவர்களே இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர்களும் நாளுக்கு நாள் தலைமறைவாகி வெளிநாடு தப்பியோடுவதால் கருணாவின் பாசறையில் ~கருணா குழு| என்ற பெயரில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடர்த்தியே பெருகி வருகின்றது.
தற்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வு வலையமைப்புக்கு பொலநறுவைää மட்டக்களப்புää அம்பாறைää வவுனியா மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதைவிட பொலநறுவை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களிலிருந்து அதிக கூலி கொடுத்து கருணாவின் பெயரால் அரச புலனாய்வு இயந்திரத்திற்கு ஆட்சேட்புச் செய்யப்படுகின்றது. இதற்கு பல சிறுவர்கள் சிலரும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பில் அரச இராணுவப் புலனாய்வு இயந்திரம் மேற்கொள்ள முயன்ற பல தாக்குதல் முயற்சியில் மாற்றியக்க உறுப்பினர்களைப் பயன்படுத்தியதை விட பணத்தைக் கொடுத்து கூலிக்கு புலிகளின் பகுதியில் குண்டு வெடிப்புச் செய்ய மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளை புலிகளின் உளவுத்துறை அன்று கண்டு பிடித்ததாக மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருடன் நான் உரையாடும் போது அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
கூலிக்கு இவ்வாறான ஆட்களைத் தேடிக் கண்டு பிடிக்க சிறிலங்காவின் புலனாய்வு நிறுவனங்களான ஊஐனுஇ Nஐடீஇ னுஆஐ என்பன தீவிர முயட்சியிலீடுபடுகின்றன.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவித் தாக்க முன்னர் இயங்கிவந்த டுசுசுPயின் புதிய வடிவத்தை கருணாவைக் கொண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது.
இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவி தாக்கத் தேவையான ஒற்றர்களை ~கருணா குழு| விடமிருந்தே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பெறப்போகின்றது.
கருணாவின் பெயரைப் பயன்படுத்தி புலனாய்வு வெற்றிகள் சிலவற்றை பெற்ற இராணுவப் புலனாய்வுப் பணியகம்ää ஆடி அடங்கி வதங்கிப் போயிருக்கும் புலிகள் இயக்கத்திற்கு எதிரான மாற்றியக்கங்களையும் தற்போது தடவி தட்டி எழுப்பி கருணாவால் முடிந்தால் ஏன் உங்களால் முடியவில்லை என கேள்வியும் கேட்டு ஊக்க மருந்து ஊசியும் ஏற்றி வருகிறதாம்.
அதன் மறுவடிவமாக கடந்த காலத்தில் துணைப்படையாக இயங்கி வந்த ராசிக்குழு மோகன் குழு புளொட் நுPனுPஇ நுPசுடுகு வரதர் அணிää நுNனுடுகு போன்றவற்றையும் கருணா கும்பலுடன் இணைக்கும் நடவடிக்கையில் இலங்கை தேசியப் புலனாய்வுப் பணியகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் அரச புலனாய்வு இயந்திர அதிகாரிகளும் இணைக்கப்பட்டு இவற்றை எல்லாம் ஒன்றாய் சேர்த்து இவற்றுக்கு ~கருணா குழு| என தற்போது பெயர் சூட்டப்பட்டு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவர் தான் கருணா. அனைத்து தமிழ் தேச விரோதிகளுக்கும் தலைமை தாங்கும் ஓர் மனிதராக மாறியுள்ளார்.
கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போது ஒரு இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் அரசியல்வாதியாகவும் விளங்கினார். ஆனால் இன்று றிமோல் கொண்றோலில் இயங்கும் மனிதராகி விட்டார். சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஹாபில கெந்தவிதாரனாவின் தாளங்களுக்கு ஆடும் ஒரு பொம்மையாக உருமாறியுள்ளார்.
கருணா கட்டளைகளைப் பிறப்பித்தே வாழப்பழகிக் கொண்டவர். கட்டளைகளுக்கு கட்டுப்பட்டுக் கிடந்த மனிதர் அல்லர். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகள் ஏற்படவே கருணா விரக்தியடைந்தார். ஆகவே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலும் கருணாவால் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது என்பது வேறு விடயம் தான். புது மாப்பிள்ளைக்குத் தற்போது புது வீட்டில் நல்ல வரவேற்பாகத்தான் இருக்கும் போகப் போகத்தான் எல்லாம் ~அம்மானு|க்குப் புரியும்.
மட்டு. அம்பாறையிலிருந்து வவுனியா மன்னார் வரை தற்போது ~கருணா குழுவின்| செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றிருக்கின்றன. அண்மையில் வவுனியா விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் இதன் ஒரு அங்கமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவ்வாறாக விரிவாக்கம் பெற்று வரும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடான கருணா குழுவின் தாக்குதல் தொடர்பாக புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பொறுப்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:-
~கருணா குழு? என்ற பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வன்னிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடாத்த திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக தமது உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை முறியடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அவரின் கருத்தைக் கொண்டு ஆராயும் போது இக்குழு வன்னிக்குள் ஊடுருவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. தேசத்துக்கு விசுவாசமாக நடித்துக் கொண்டு சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படலாம் என பாடசாலை அதிபர் ஒருவருடன் உரையாடிய போது அவரும் கருத்துத் தெரிவித்தார்.
இப்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல் தாக்குதல்களை முறியடிக்க வேண்டிய நிலையில் வன்னியில்; புலிகள் உள்ளனர். அவ்வாறான ஊடுருவல்களை முறியடிப்பதற்கு புலிகளின் உளவுத்துறை தயாராகிவிட்டதை அறிய முடிகின்றது.
~கருணா குழு|வின் தாக்குதலை முறியடிப்பதற்காக அல்லது கண்டு பிடித்து தடுப்பதற்காக வன்னிப் பிரதேசங்களுக்கு புதிதாக வருவோரை புலிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் சில தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சிக்கலின் மத்தியில் தான் முறியயடிப்பு உளவாளிகள் ~கருணா குழு|வின் ஊடுருவல் தாக்குதலைத் தடுப்பதற்கு புலனாய்வு வலயத்தை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இதில் புலிகளின் உளவுத்துறைக்கு இரு பணியுண்டு. ஒன்று கருணாவின் ஊடுருவல் தாக்குதலைத் தடுக்க வேண்டும். மற்றது அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும்
இவ்வாறான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்களால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் புலனாய்வு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கருணா குழுவின் வன்னிப் பகுதி மீதான தாக்குதல்களை முறியடிப்பதற்கு விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவு உளவாளிகள் தயார் நிலையில் உள்ளனர். அதேவேளை பொது மக்களின் புலனாய்வு முகவர் கட்டமைப்பினையும் விழிப்பு நிலையில் இருக்கும்படி வேண்டியிருப்பதாக அறிய முடிகின்றது.
நன்றி தமி;ழ்நாதம்
~கருணா குழு| என்பதில் எல்லோருக்கும் பெரிய குழப்பம் உண்டு. சிறீலங்காப் புலனாய்வு இயந்திரத்தையே கருணா குழு வென்று பெயர் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறாக கருணாவின் ஆட்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விட்டன.
கருணா குழு என்றால் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுää சிறீலங்கா இராணுவப் புலனாய்வு என்றால் ~கருணா குழு| என்றாகி விட்டது போல் உள்ளது. இதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. அதிலிருந்து இதைப் பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஈருயிரும் ஓருடலுமாகிவிட்டது.
கடந்த காலத்தில் முதலில் கருணாவின் பெயரால் மட்டு. அம்பாறையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டும் புலிகள் மீது தாக்குதல் இடம்பெற்றது.
பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் ஊடுருவல் தாக்குதல்கள் இடம்பெற்றன. இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல்கள் இடம்பெறப் போகின்றது.
அதற்காக ~கருணா குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களை அரச இராணுவப் புலனாய்வுப் பிரிவு வவுனியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் அவர்கள் Nஐhசப் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
கருணாவைக் கொண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது புதிய புலனாய்வுக் கட்டமைப்பினை உருவாக்க முகவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் ஒரு புதிய அணியை வவுனியாவில் நிரந்தரமாக நிலை நிறுத்தப் போகிறது.
சிறிலங்காப் புலனாய்வு நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும்; முகவராக தற்போது கருணா செயற்படுகின்றார்.
சிறிலங்காவின் புலனாய்வு இயந்திரத்தின் பசிக்கு போதியளவு தீனி போடக்கூடியளவு ஆட்கள் கருணாவிடம் இல்லை. அதாவது தற்போது கருணாவிடம் வலுவுள்ள 15 பேரிலும் குறைந்தவர்களே இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர்களும் நாளுக்கு நாள் தலைமறைவாகி வெளிநாடு தப்பியோடுவதால் கருணாவின் பாசறையில் ~கருணா குழு| என்ற பெயரில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடர்த்தியே பெருகி வருகின்றது.
தற்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வு வலையமைப்புக்கு பொலநறுவைää மட்டக்களப்புää அம்பாறைää வவுனியா மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதைவிட பொலநறுவை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களிலிருந்து அதிக கூலி கொடுத்து கருணாவின் பெயரால் அரச புலனாய்வு இயந்திரத்திற்கு ஆட்சேட்புச் செய்யப்படுகின்றது. இதற்கு பல சிறுவர்கள் சிலரும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பில் அரச இராணுவப் புலனாய்வு இயந்திரம் மேற்கொள்ள முயன்ற பல தாக்குதல் முயற்சியில் மாற்றியக்க உறுப்பினர்களைப் பயன்படுத்தியதை விட பணத்தைக் கொடுத்து கூலிக்கு புலிகளின் பகுதியில் குண்டு வெடிப்புச் செய்ய மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளை புலிகளின் உளவுத்துறை அன்று கண்டு பிடித்ததாக மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருடன் நான் உரையாடும் போது அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
கூலிக்கு இவ்வாறான ஆட்களைத் தேடிக் கண்டு பிடிக்க சிறிலங்காவின் புலனாய்வு நிறுவனங்களான ஊஐனுஇ Nஐடீஇ னுஆஐ என்பன தீவிர முயட்சியிலீடுபடுகின்றன.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவித் தாக்க முன்னர் இயங்கிவந்த டுசுசுPயின் புதிய வடிவத்தை கருணாவைக் கொண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது.
இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவி தாக்கத் தேவையான ஒற்றர்களை ~கருணா குழு| விடமிருந்தே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பெறப்போகின்றது.
கருணாவின் பெயரைப் பயன்படுத்தி புலனாய்வு வெற்றிகள் சிலவற்றை பெற்ற இராணுவப் புலனாய்வுப் பணியகம்ää ஆடி அடங்கி வதங்கிப் போயிருக்கும் புலிகள் இயக்கத்திற்கு எதிரான மாற்றியக்கங்களையும் தற்போது தடவி தட்டி எழுப்பி கருணாவால் முடிந்தால் ஏன் உங்களால் முடியவில்லை என கேள்வியும் கேட்டு ஊக்க மருந்து ஊசியும் ஏற்றி வருகிறதாம்.
அதன் மறுவடிவமாக கடந்த காலத்தில் துணைப்படையாக இயங்கி வந்த ராசிக்குழு மோகன் குழு புளொட் நுPனுPஇ நுPசுடுகு வரதர் அணிää நுNனுடுகு போன்றவற்றையும் கருணா கும்பலுடன் இணைக்கும் நடவடிக்கையில் இலங்கை தேசியப் புலனாய்வுப் பணியகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் அரச புலனாய்வு இயந்திர அதிகாரிகளும் இணைக்கப்பட்டு இவற்றை எல்லாம் ஒன்றாய் சேர்த்து இவற்றுக்கு ~கருணா குழு| என தற்போது பெயர் சூட்டப்பட்டு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவர் தான் கருணா. அனைத்து தமிழ் தேச விரோதிகளுக்கும் தலைமை தாங்கும் ஓர் மனிதராக மாறியுள்ளார்.
கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போது ஒரு இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் அரசியல்வாதியாகவும் விளங்கினார். ஆனால் இன்று றிமோல் கொண்றோலில் இயங்கும் மனிதராகி விட்டார். சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஹாபில கெந்தவிதாரனாவின் தாளங்களுக்கு ஆடும் ஒரு பொம்மையாக உருமாறியுள்ளார்.
கருணா கட்டளைகளைப் பிறப்பித்தே வாழப்பழகிக் கொண்டவர். கட்டளைகளுக்கு கட்டுப்பட்டுக் கிடந்த மனிதர் அல்லர். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகள் ஏற்படவே கருணா விரக்தியடைந்தார். ஆகவே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலும் கருணாவால் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது என்பது வேறு விடயம் தான். புது மாப்பிள்ளைக்குத் தற்போது புது வீட்டில் நல்ல வரவேற்பாகத்தான் இருக்கும் போகப் போகத்தான் எல்லாம் ~அம்மானு|க்குப் புரியும்.
மட்டு. அம்பாறையிலிருந்து வவுனியா மன்னார் வரை தற்போது ~கருணா குழுவின்| செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றிருக்கின்றன. அண்மையில் வவுனியா விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் இதன் ஒரு அங்கமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவ்வாறாக விரிவாக்கம் பெற்று வரும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடான கருணா குழுவின் தாக்குதல் தொடர்பாக புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பொறுப்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:-
~கருணா குழு? என்ற பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வன்னிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடாத்த திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக தமது உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை முறியடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அவரின் கருத்தைக் கொண்டு ஆராயும் போது இக்குழு வன்னிக்குள் ஊடுருவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. தேசத்துக்கு விசுவாசமாக நடித்துக் கொண்டு சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படலாம் என பாடசாலை அதிபர் ஒருவருடன் உரையாடிய போது அவரும் கருத்துத் தெரிவித்தார்.
இப்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல் தாக்குதல்களை முறியடிக்க வேண்டிய நிலையில் வன்னியில்; புலிகள் உள்ளனர். அவ்வாறான ஊடுருவல்களை முறியடிப்பதற்கு புலிகளின் உளவுத்துறை தயாராகிவிட்டதை அறிய முடிகின்றது.
~கருணா குழு|வின் தாக்குதலை முறியடிப்பதற்காக அல்லது கண்டு பிடித்து தடுப்பதற்காக வன்னிப் பிரதேசங்களுக்கு புதிதாக வருவோரை புலிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் சில தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சிக்கலின் மத்தியில் தான் முறியயடிப்பு உளவாளிகள் ~கருணா குழு|வின் ஊடுருவல் தாக்குதலைத் தடுப்பதற்கு புலனாய்வு வலயத்தை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இதில் புலிகளின் உளவுத்துறைக்கு இரு பணியுண்டு. ஒன்று கருணாவின் ஊடுருவல் தாக்குதலைத் தடுக்க வேண்டும். மற்றது அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும்
இவ்வாறான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்களால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் புலனாய்வு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கருணா குழுவின் வன்னிப் பகுதி மீதான தாக்குதல்களை முறியடிப்பதற்கு விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவு உளவாளிகள் தயார் நிலையில் உள்ளனர். அதேவேளை பொது மக்களின் புலனாய்வு முகவர் கட்டமைப்பினையும் விழிப்பு நிலையில் இருக்கும்படி வேண்டியிருப்பதாக அறிய முடிகின்றது.
நன்றி தமி;ழ்நாதம்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மி
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->