Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவுக்கு வீட்டோ: அமெரிக்கா சீனா கவலை
#1
<b>இந்தியாவுக்கு வீட்டோ: அமெரிக்கா சீனா கவலை </b>

ஐநா பாதுகாப்பு சபையில் தங்களுக்கு வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியா, பிரேஸில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா வந்த ஐநா செயலாளர் கோபி அன்னனிடமும் இந்தியா இந்த கோரிக்கையை வலியுறுத்தியது.

இந் நிலையில் ஐநாவில் உள்ள ஜெர்மனியின் தூதரக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த 4 நாடுகளும் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐநாவில் இந்த நான்கு நாடுகளும் சுற்றுக்கு விட்டுள்ளன.

அதில், ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15லிருந்து 25 ஆக உயர்த்த வேண்டும். நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5ல் இருந்து 9 ஆக உயர்த்த வேண்டும்

ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவிலிருந்து தலா ஒரு நாட்டையும் நிரந்தர உறுப்பினர்களாக்கும் வகையில் இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி மற்றும் இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்க வேண்டும்.

புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்களுக்கும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற தற்போதுள்ள நிரந்தர உறுப்பினர்களின் அதிகாரம் (வீடோ பவர் உள்ளிட்டவை) வழங்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியுடன் வீட்டோ அதிகாரமும் அளிக்க வலியுறுத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுச்சர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அளித்த பேட்டி:

இந்தியாவுக்கும் இதர G4 நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்த உறுப்பினர் பதவி அளிக்க வலியுறுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு இது கவலை அளிக்கும் விஷயம். இப்பிரச்னையால் பல்வேறு நாடுகளுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழும். வீட்டோ அதிகாரம் அளிக்கப்படுவது பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.


விரிவுப்படுத்தப்படும் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவுக்கு கட்டாயம் வீட்டோ அதிகாரம் வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் ஜப்பானை நிரந்தர உறுப்பினராக சேர்க்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இப்போதைக்கு அந்த நிலையுடன் அமெரிக்கா நிற்கிறது.

இவ்வாறு பவுச்சர் கூறினார்.

<b>சீனா எதிர்ப்பு:</b>

இதற்கிடையே இந்த 4 நாடுகளின் கோரிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பீஜிங்கில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் காங் குவான் இன்று நிருபர்களிடம் கூறுகையில், இந்தியா உட்பட 4 நாடுகள் தங்களுக்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்து கோரியிருப்பது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

இதனால் பாதுகாப்பு சபை விரிவாக்கத்தின் போது நியாயமாக நடக்க வேண்டிய காரியங்கள் தடைபடும் வாய்ப்பு உள்ளது.

வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளில் ஒன்றாக சீனாவும் உள்ளது. ஐநா பாதுகாப்பு சபை விரிவுபடுத்தும் விஷயத்தில் சீனாவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என்றார்.

செய்திகள்: தினமலர் மற்றும் தற்ஸ்ரமில்
Reply
#2
இந்தவிசயத்திலை நான் புஸ்சின்ரை பக்கம் :twisted:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#3
முதல் தமிழீழத்தனியரசை ஐக்கியநாடுகள் சபையில் இடம்பெறும் வண்ணம் செய்யுங்கோடா. அப்புறம் உங்கள் வீட்டோவோ இல்லா போட்டோவைப் பற்றி பேசலாம். அவனவன் உடுக்க துணி இல்லை எண்டு அழுகிறாங்கள். இதென்னண்டால் கொஞ்சப்போர் கோட்டும் சூட்டும் வேணுமெண்டு அலையுறானுவள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
இந்தியாவுக்கு இது இப்ப ரொம்ப முக்கியம் :evil: :evil: :evil:
. .
.
Reply
#5
இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டால் அதையிட்டு நானும் கவலையடைவேன்.
:evil: :evil: :evil: :twisted: :twisted:
Reply
#6
தன்னையே கொண்டிழுக்க இயலாத வைரவருக்கு, மேலால நாயொண்டு வாய்ச்சுதாம்! அப்படித்தான் இந்தியாவிற்கு உந்த வீட்டோவும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> !

உந்த பிராந்திய வல்லரசின் வீரமெல்லம் ஒரு சின்னஞ்சிறு ஈழத்தவருடந்தான்! அங்கால பாகிஸ்தானியர்கள் எல்லைகளில் மட்டுமல்ல பாலிமென்டுக்குள்ளுக்கேயே வந்து சுட்டுப் போட்டுப் பேறாங்கள்! சீனாவோடு மூச்சு விட முடியாது! பங்களாதேஸும் முசுறுது! அப்ப பிராந்திய சண்டித்தனத்தை அங்கெல்லாம் விடமாட்டாமல் எங்களுட்டை விடப்பாக்குது!!!

இந்தியாவின் சனத்தொகையில் 25% இற்கு உட்பட்டவர்களுக்கே நல்ல மலசலகூட வசதியுள்ளதாம்!! இப்பிராந்திய வல்லரசானது முதலில் இந்தியாவில் "கக்கூசுப் புரட்சியைச்" செய்யட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . சனம் றோட்டு வழியே இருக்காமல் பாக்கட்டும் அதுக்குப் பின் வீட்டோவை எடுக்கட்டும்!!!!!!!!!! :mrgreen:
" "
Reply
#7
அதென்ன தன்னையே கொண்டிழுக்க இயலாத நாய்? சுனாமிக்குப்பின் எந்த ஒரு நாட்டையும் உள்வாங்காது சொந்தக்காலில் நின்றுகொண்டிருக்கும் இந்தியாபற்றியா எழுதுகிறீர்கள்?. சுனாமியுடன் தகுதியும் சேர்ந்து வந்துவிட்டதாகத்தெரிகிறதே. நாட்டுக்கு நாடு கையேந்திப் பிழைக்காதவரை அது தன்னுடைய பலத்தை பாதுகாகக்கத்தொடங்கிவிட்டது என்பதுதானே அர்த்தம்?.
Reply
#8
[quote=Sooriyakumar]அதென்ன தன்னையே கொண்டிழுக்க இயலாத நாய்? சுனாமிக்குப்பின் எந்த ஒரு நாட்டையும் உள்வாங்காது சொந்தக்காலில் நின்றுகொண்டிருக்கும் இந்தியாபற்றியா எழுதுகிறீர்கள்?. சுனாமியுடன் தகுதியும் சேர்ந்து வந்துவிட்டதாகத்தெரிகிறதே. நாட்டுக்கு நாடு கையேந்திப் பிழைக்காதவரை அது தன்னுடைய பலத்தை பாதுகாகக்கத்தொடங்கிவிட்டது என்பதுதானே அர்த்தம்?


நாட்டுக்கு நாடு கையேந்தி பிழைக்காது இந்தியா..சரிதான் ஐயா.
ஆனால் கோடிக்கணக்காண ஏழை மக்கள் கையேந்தி பிச்சை
எடுத்துக் கொண்டிருப்பதை முதலில் தடுக்கட்டும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
vasisutha Wrote:[quote=Sooriyakumar]அதென்ன தன்னையே கொண்டிழுக்க இயலாத நாய்? சுனாமிக்குப்பின் எந்த ஒரு நாட்டையும் உள்வாங்காது சொந்தக்காலில் நின்றுகொண்டிருக்கும் இந்தியாபற்றியா எழுதுகிறீர்கள்?. சுனாமியுடன் தகுதியும் சேர்ந்து வந்துவிட்டதாகத்தெரிகிறதே. நாட்டுக்கு நாடு கையேந்திப் பிழைக்காதவரை அது தன்னுடைய பலத்தை பாதுகாகக்கத்தொடங்கிவிட்டது என்பதுதானே அர்த்தம்?


நாட்டுக்கு நாடு கையேந்தி பிழைக்காது இந்தியா..சரிதான் ஐயா.
ஆனால் கோடிக்கணக்காண ஏழை மக்கள் கையேந்தி பிச்சை
எடுத்துக் கொண்டிருப்பதை முதலில் தடுக்கட்டும்.
அண்ணா vasisutha கையேந்திப்பிழைப்பவர்கள் யாரென'று தற்போது நமது நாட்டில் நடக்கும் சம்பவங்களைவைத்து எடைபோடுங்கள் தராசு எந்தப்பக்கம் சாய்கிறது என்று தெரியும். சுனாமி வந்ததிலிருங்து கூக்குரலிட்டுக்கொண்டிருப்பது யாராக இருக்கிறது?
Reply
#10
பிள்ளையள் என்னைப்பொறுத்தமட்டில உவர் கோபியும் அவற்றை அமைப்பும் ஒண்டுக்கும் லாயக்கில்லாதவை
சுத்த வேஸ்ட்
இழுத்துச்சாத்திப்போட்டு நம்மட மச்சானின்ட கட்சியில சேரட்டும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#11
Sooriyakumar Wrote:அதென்ன தன்னையே கொண்டிழுக்க இயலாத நாய்? சுனாமிக்குப்பின் எந்த ஒரு நாட்டையும் உள்வாங்காது சொந்தக்காலில் நின்றுகொண்டிருக்கும் இந்தியாபற்றியா எழுதுகிறீர்கள்?. சுனாமியுடன் தகுதியும் சேர்ந்து வந்துவிட்டதாகத்தெரிகிறதே. நாட்டுக்கு நாடு கையேந்திப் பிழைக்காதவரை அது தன்னுடைய பலத்தை பாதுகாகக்கத்தொடங்கிவிட்டது என்பதுதானே அர்த்தம்?.

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#12
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஏய்! ஏய்!! கொழந்தாய் சூசூரியகுமாரா!!!

சிறியவனெண்டாய் முன்னம்!! உது வயதிலில்லை அறிவில்தானெண்டு தெரியுது!! எனக்கும் கிட்டத்தட்ட உண்டை உதே அறிவுதான்!!!

அறிவுக் கொழுந்து நீ எழுது .... உன் சின்னஞ் சிறு கையாலே இந்த கோணலின் புகழை எழுதெழுது .... இருக்கும்வரை நக்குவோம்ம்ம்ம்........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#13
[quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஏய்! ஏய்!! கொழந்தாய் சூசூரியகுமாரா!!!

சிறியவனெண்டாய் முன்னம்!! உது வயதிலில்லை அறிவில்தானெண்டு தெரியுது!! எனக்கும் கிட்டத்தட்ட உண்டை உதே அறிவுதான்!!!

அறிவுக் கொழுந்து நீ எழுது .... உன் சின்னஞ் சிறு கையாலே இந்த கோணலின் புகழை எழுதெழுது .... இருக்கும்வரை நக்குவோம்ம்ம்ம்........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#14
Sooriyakumar Wrote:
vasisutha Wrote:[quote=Sooriyakumar]அதென்ன தன்னையே கொண்டிழுக்க இயலாத நாய்? சுனாமிக்குப்பின் எந்த ஒரு நாட்டையும் உள்வாங்காது சொந்தக்காலில் நின்றுகொண்டிருக்கும் இந்தியாபற்றியா எழுதுகிறீர்கள்?. சுனாமியுடன் தகுதியும் சேர்ந்து வந்துவிட்டதாகத்தெரிகிறதே. நாட்டுக்கு நாடு கையேந்திப் பிழைக்காதவரை அது தன்னுடைய பலத்தை பாதுகாகக்கத்தொடங்கிவிட்டது என்பதுதானே அர்த்தம்?


நாட்டுக்கு நாடு கையேந்தி பிழைக்காது இந்தியா..சரிதான் ஐயா.
ஆனால் கோடிக்கணக்காண ஏழை மக்கள் கையேந்தி பிச்சை
எடுத்துக் கொண்டிருப்பதை முதலில் தடுக்கட்டும்.
அண்ணா vasisutha கையேந்திப்பிழைப்பவர்கள் யாரென'று தற்போது நமது நாட்டில் நடக்கும் சம்பவங்களைவைத்து எடைபோடுங்கள் தராசு எந்தப்பக்கம் சாய்கிறது என்று தெரியும். சுனாமி வந்ததிலிருங்து கூக்குரலிட்டுக்கொண்டிருப்பது யாராக இருக்கிறது?

உங்களுக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படி சுத்திவளைப்பீங்கள்
என்று தெரியும் தானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
சூரியகுமார் அவர்களே இந்தியா வீட்டோ பவர் பெற தகுதி இருக்கா எண்டு கேட்டா ஏன் எங்கட நாட்டை இதுக்க கொண்டு வாறீங்க :roll: :roll: :roll:
. .
.
Reply
#16
ஏய் சு10ரியகுமார் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கிறிகெட் மச் நடந்தால் இந்தியா வெல்லனும் என்று நினைத்தவர்கள் நாங்கள்!
அதுக்கு பதில் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள்? :evil: :evil: :twisted: இப்ப இந்தியாவை நினைத்தாள் என்னை நான் பாகிஸ்தான் காறனாக உணர்கிறன். ஒண்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் அழியமாட்டோம் நகங்கள் உலகமெல்லாம் வேர்விட்டீருக்கிறோம் உலகத்தில் உள்ள தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்து வருவோம்.
Reply
#17
இருக்க ஒழுங்கான வீடில்லை அங்கை சனத்துக்கு. வீட்டோ கேக்கிதோ ? ஆடான ஆடெல்லாம்சாப்பாடு இல்லையெண்டு அழ சொத்தியாடு ஒண்டு சோடி வேணுமெண்டு அழுதுதாம் எண்டமாதிரி இருக்கு :twisted:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)