08-06-2005, 12:06 AM
ஆபாசமாக இருப்பதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனுஷ்-தேஜாஸ்ரீ விளம்பர போர்டை போலீசார் அகற்றினார்கள்.
பாலுமகேந்திரா படம்„-பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தயாராகி வரும் படம் -அது ஒரு கனாக்காலம்† இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்குnஜhடியாக பிhpயாமணி நடித்துள்ளார். நடிகை தேஜhஸ்ரீ ஒரு கவர்ச்சியான பாட்டுக்கு ஆடி உள்ளார். இந்த பாடல -மூன்றhம்பிறை† படத்தில் கமலஹhசனும், சில்க் சுமிதாவும் ஆடும் -பொன்மேனி உருகுதே...†† என்ற பாடலைப்போன்று படமாக்கி இருப்பதாக பாலுமகேந்திராவே ஒரு பேட்டியில் தொpவித்திருந்தார்;.
ஆபாச விளம்பரம்;„-இந்த பாடல் காட்சியினை கொண்ட விளம்பர போர்டு ஒன்றை கோடம்பாக்கம் பாலம் அருகில் தயாhpப்பு நிறுவனத்தினர் விளம்பர நிறுவனம் ஒன்றின் மூலம் வைத்திருந்தனர். இது ஆபாசமாக இருப்பதாகவும், அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் செல்வதால் அவர்கள் மனதை அது பாதிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கோடம்பாக்கம் போலீசில் புகார் தொpவித்தனர். இதை தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகணன் உத்தரவின் போpல் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ; முன்னிலையில் போலீசார் தனுஷ், தேஜhஸ்ரீ படம் இடம்பெற்றிருந்த அந்த விளம்பர போர்டை அகற்றினார்கள். இது தொடர்பாக விளம்பர நிறுவன உhpமையாளர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பாலுமகேந்திரா படம்„-பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தயாராகி வரும் படம் -அது ஒரு கனாக்காலம்† இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்குnஜhடியாக பிhpயாமணி நடித்துள்ளார். நடிகை தேஜhஸ்ரீ ஒரு கவர்ச்சியான பாட்டுக்கு ஆடி உள்ளார். இந்த பாடல -மூன்றhம்பிறை† படத்தில் கமலஹhசனும், சில்க் சுமிதாவும் ஆடும் -பொன்மேனி உருகுதே...†† என்ற பாடலைப்போன்று படமாக்கி இருப்பதாக பாலுமகேந்திராவே ஒரு பேட்டியில் தொpவித்திருந்தார்;.
ஆபாச விளம்பரம்;„-இந்த பாடல் காட்சியினை கொண்ட விளம்பர போர்டு ஒன்றை கோடம்பாக்கம் பாலம் அருகில் தயாhpப்பு நிறுவனத்தினர் விளம்பர நிறுவனம் ஒன்றின் மூலம் வைத்திருந்தனர். இது ஆபாசமாக இருப்பதாகவும், அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் செல்வதால் அவர்கள் மனதை அது பாதிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கோடம்பாக்கம் போலீசில் புகார் தொpவித்தனர். இதை தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகணன் உத்தரவின் போpல் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ; முன்னிலையில் போலீசார் தனுஷ், தேஜhஸ்ரீ படம் இடம்பெற்றிருந்த அந்த விளம்பர போர்டை அகற்றினார்கள். இது தொடர்பாக விளம்பர நிறுவன உhpமையாளர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
<b> .. .. !!</b>

