Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
<b>தமிழ்நாட்டுக் கோயிலகள் எல்லாம் தமிழரின் சொத்துக்கள் தான். பார்ப்பானுக்கு இதெல்லாம் புரியாது. நல்லூர் முருகன் கோயிலும் திராவிடக்கலையின் அடிப்படையில் தான் கட்டப்பட்டுள்ளது. அது ஈழத்தமிழரின் சொத்தில்லையா?</b>

<b>அது போல் தான் தமிழ் நாட்டுக் கோயிலகள் எல்லாம் தமிழ் முன்னோர்கள் தமிழருக்கு விட்டுப் போன சொத்துக்கள். உண்மையைத் திரித்து, தமிழன் கட்டிய கோயிலைத் "தெலுங்கு தேசத்திலுள்ளது தமிழன் கட்டிய கோயிலா" என்று சவால் விட்டவர் எல்லாம், இன்று தமிழன் வேடம் போடுகிற பரிதாபம், எல்லோரையும் என்றும் ஏமாற்ற முடியாது. ஈழத்தமிழர்கள் பார்ப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள். அது வரை உங்கள் பாடு கொண்டாட்டம் தான்</b>.

(to be continue.....too late)
Reply
Quote:இது பீரீதி மப்பில எழுதினது போல... சதி வெறி தலைக்கேறினா இப்பிடித்தான்... பிதற்றுறது... அனேகமா 60 வயது தாண்டி அறளபேந்த ஆளாத்தான் இருக்கோணும்... இல்லாட்டா மூளபிசகு.......... எது உண்மை

பார்ப்பான்களின் அட்டகாசத்தைச் சொன்னால் எனக்கு மூளைப்பிசகா? நான் சொன்னவற்றை எதிர்க்க வக்கில்லை. பார்ப்பான் புலம்புகிறான். எனக்கு 60 வயதா, நல்லது அப்படியென்றால் என்னுடைய எழுத்தில் முதிர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம். நன்று, நன்று. நன்றியும் கூட... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Quote:பகுத்தறிவு குறைவா உனக்கு? யார் சொன்னார்கள் கமலஹாசன்தான் இந்த கருத்தை முன்வைத்தது என்று? கமலஹசன் சினிமாவை தமிழின் நன்மைக்காக பயன்படுத்திய ஒரு உதாரணத்தை காட்டினால், உனது சாதிவெறிக்காக அதை திரிபுபடுத்தி, நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லி, பிறகு அதை தாக்கி எழுதுகிறாயே? சாதிவெறி தவிர வேறு எதுவுமே தலைக்குள் இல்லை போல இருக்கிறது. நீயாகவே கற்பனை செய்து கொண்டு மற்றவர்கள் எழுதாததை எழுதியதாக சொல்லி மறுப்பறிக்கை விட்டுக்கொண்டிருப்பது தான் உனது பொழுதுபோக்கு என்றால் நடத்து, அதற்காகவும் தான் இந்த களம்.

[b]திரு.JUDE ஐயா அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். \"ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு\" என்பார்கள். நான் சொல்வதெல்லாம் கமலகாசனை உதாரணத்துக்குக் கூடப் பாவிக்கத் தேவையில்லை. அவரை விட தங்களின் உடல், பொருள், ஆவி யாவற்றையும் மிகவும் இக்கட்டான கால கட்டத்தில், பணமும் அதிகாரமும் மிக்க பார்ப்பான்களை எதிர்த்துத் தமிழ் இசை வளர்த்த தமிழர்கள் எத்தனயோ பேரிருக்க சும்மா சினிமாவில் வாயசைத்த கமலகாசனை உதாரணத்துக்குக் கூடக் காட்டுவது எனக்கு அபத்தமாக இருக்கிறது, அவ்ர்களை இழிவு செய்வது போன்றது என்பது தான்.

என்னுடைய சாதிவெறியைப் பற்றி, வந்து பறையடியுங்கோ என்று சொல்லி விடாமலே, தானாகவே வந்து வெள்ளாளருக்கு மட்டும் பறையடிக்கத் துடிக்கும் Jude அவர்கள் பேசுவது, ஹிட்லர் மனிதவுரிமைகளைப் பற்றியும் மனித நேயம் பற்றியும் விரிவுரையாற்றுவதைப் போன்றது.

Quote:தமிழில் எழுதியதை புரிந்து பதிலெழுதக்கூட வக்கில்லாத நீயெல்லாம் ஒரு தமிழன்! தமிழினத்துக்கே நீ ஒரு அவமானம். உனக்கு தமிழில் எழுதியது புரியாமல் எழுதுகிறாய் என்று நான் சுட்டிக்காட்டுவது இது முதல்முறையல்ல.

திரு Jude அவர்களின் கருத்துப்படி பார்த்தால் புலம்பெயர்ந்த இரண்டாம் தலமுறைத் தமிழர்களில் 90% வீதமானவர்கள் தமிழர்களல்ல. இவரின் கருத்துப் படி நான் மட்டுமல்ல தமிழில் ஒரு வரி கூட எழுதத் தெரியாத என்னுடைய தம்பியும் தமிழனல்ல.

நான் ஒரு போதும் Jude ஐ மாதிரி தமிழில் எனக்குப் புலமையுண்டு என்று சொன்னதில்லை. பத்து வருடங்களுக்குப் பின்பு இந்த மூன்று மாதங்களாகத் தான் இந்தளவுக்குத் தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். மாண்பு மிகு தமிழ்ச் செல்வர் திரு.Jude அவர்கள்," தமிழில் புரிந்து எழுதக்கூட வக்கில்லாத" என்னைத் தயை கூர்ந்து, பிறப்பால் மட்டுமாவது தமிழனாக ஏற்றுக் கொள்வாரா
Reply
preethi Wrote:நான் சொல்வதெல்லாம் கமலகாசனை உதாரணத்துக்குக் கூடப் பாவிக்கத் தேவையில்லை. அவரை விட தங்களின் உடல், பொருள், ஆவி யாவற்றையும் மிகவும் இக்கட்டான கால கட்டத்தில், பணமும் அதிகாரமும் மிக்க பார்ப்பான்களை எதிர்த்துத் தமிழ் இசை வளர்த்த தமிழர்கள் எத்தனயோ பேரிருக்க சும்மா சினிமாவில் வாயசைத்த கமலகாசனை உதாரணத்துக்குக் கூடக் காட்டுவது எனக்கு அபத்தமாக இருக்கிறது, அவ்ர்களை இழிவு செய்வது போன்றது என்பது தான்.

கமலஹசன் உதாரணமாக காட்டப்பட்டது, நீர் கேட்ட தன்னை தமிழன் என்று சொன்ன பிராமண பரம்பரையை சேர்ந்த ஒருவனுக்காகத்தான். கமலஹசனையும், பாரதியையும், கிருஷ்ண ஐயரையும் இதற்கு நான் உதாரணமாக காட்டியிருந்தேன். நீர் இங்கு குறிப்பிடுபவர்கள் அதற்கு எப்படி உதாரணமாவார்கள்?

preethi Wrote:திரு Jude அவர்களின் கருத்துப்படி பார்த்தால் புலம்பெயர்ந்த இரண்டாம் தலமுறைத் தமிழர்களில் 90% வீதமானவர்கள் தமிழர்களல்ல. இவரின் கருத்துப் படி நான் மட்டுமல்ல தமிழில் ஒரு வரி கூட எழுதத் தெரியாத என்னுடைய தம்பியும் தமிழனல்ல.

தமிழ் ஒரு மொழி. தமிழ் பேசுபவன் தமிழன். தமிழ் மொழியே தெரியாதவன் தமிழன் அல்ல. தமிழ் பேசும் மக்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து, ஹரப்பா, மொகஞ்சதாரோவில் குடியேறிய மக்களின் வழிவந்த ஆபிரிக்க மக்கள். ஆக நீர் பிறப்பால் உண்மையில் ஆபிரிக்கர். பேசும் மொழியை கொண்டு உம்மை ஒரு குழுவுக்குள் வகுப்பது உமக்கு பிடிக்கவில்லை, பிறப்பால் நீர் யார் என்றால், நீர் பிறப்பால் ஆபிரிக்க அடியிலிருந்து வந்த ஆபிரிக்கர். உமது தம்பியும் கூடத்தான்.
Reply
Quote:தமிழ் ஒரு மொழி. தமிழ் பேசுபவன் தமிழன். தமிழ் மொழியே தெரியாதவன் தமிழன் அல்ல. தமிழ் பேசும் மக்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து, ஹரப்பா, மொகஞ்சதாரோவில் குடியேறிய மக்களின் வழிவந்த ஆபிரிக்க மக்கள். ஆக நீர் பிறப்பால் உண்மையில் ஆபிரிக்கர். பேசும் மொழியை கொண்டு உம்மை ஒரு குழுவுக்குள் வகுப்பது உமக்கு பிடிக்கவில்லை, பிறப்பால் நீர் யார் என்றால், நீர் பிறப்பால் ஆபிரிக்க அடியிலிருந்து வந்த ஆபிரிக்கர். உமது தம்பியும் கூடத்தான்


[b]நீர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் என்னையும், என் தம்பியையும், தமிழ் வாசிக்கத் தெரியாத லட்சக் கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்களையும் பிறப்பால் ஆபிரிக்கர் என்றால் நான் இன்னும் உம்மை விட மேலும் பின்னோக்கிப் போய் நீர் மட்டுமல்ல உமது குடும்பம் முழுவதும் குரங்குகளின் அடியில் வந்த குரங்குகள் என்கிறேன், இது எப்படி இருக்கு
Reply
[quote=preethi][quote]தமிழ் ஒரு மொழி. தமிழ் பேசுபவன் தமிழன். தமிழ் மொழியே தெரியாதவன் தமிழன் அல்ல. தமிழ் பேசும் மக்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து, ஹரப்பா, மொகஞ்சதாரோவில் குடியேறிய மக்களின் வழிவந்த ஆபிரிக்க மக்கள். ஆக நீர் பிறப்பால் உண்மையில் ஆபிரிக்கர். பேசும் மொழியை கொண்டு உம்மை ஒரு குழுவுக்குள் வகுப்பது உமக்கு பிடிக்கவில்லை, பிறப்பால் நீர் யார் என்றால், நீர் பிறப்பால் ஆபிரிக்க அடியிலிருந்து வந்த ஆபிரிக்கர். உமது தம்பியும் கூடத்தான்[/quote]


[b]நீர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் என்னையும், என் தம்பியையும், தமிழ் வாசிக்கத் தெரியாத லட்சக் கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்களையும் பிறப்பால் ஆபிரிக்கர் என்றால் நான் இன்னும் உம்மை விட மேலும் பின்னோக்கிப் போய் நீர் மட்டுமல்ல உமது குடும்பம் முழுவதும் குரங்குகளின் அடியில் வந்த குரங்குகள் என்கிறேன், இது எப்படி இருக்கு

மிகவும் சரியான கருத்து. மனிதர்கள் குரங்கிலிருந்து கூர்ப்படைந்து உருவானார்கள். இதனால்தான் பிறப்பை கொண்டு மனிதரை பகுப்பது சரியான பகுப்பாக அமையாது. எத்தனை தலைமுறைகளுக்கு பின்னே போய் பார்க்க போகிறீர்கள் என்பதை யார் முடிவு செய்வது?

மாறாக, பேசும் மொழி, குடியுரிமை, பிறந்த நாடு அகியவை தெளிவாக மக்களை குழுக்களாக வகுக்கும் காரணிகளாக அமைகின்றன.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)