09-28-2005, 05:19 PM
மன்னாரில் நடைபெறும் தேசியநிகழ்வில் கலந்துகொள்ள வன்னியில் இருந்து சென்றவர்களை குழப்பும் முயற்சியாக, ராணுவத்தினர் மன்னாரில் இருந்து வன்னிக்கு வரும்வழியான மன்னார்-மதவாச்சி வீதியினை போக்குவரத்துக்கு தடைசெய்துள்ளதாகவும் இதனால் தேசிய நிகழ்வில் கலந்துகொள்ளச்சென்ற சுமார் ஐயாயிரம் மக்கள் மீண்டும் திரும்பமுடியாதுள்ளதாகவும், இதுகுறித்து மதகுருமாரும் தமிழ்தேசியகூட்டமைப்பினரும் போர்நிறுத்தக் கண்காணிப்பாளர் சகிதம் ராணுவத்துடன் தொடர்புகொண்டுள்ளதாகவும், தமிழ் தொலைக்காட்சி(வெக்டோன்)தெரிவித்துள்ளது.
!:lol::lol::lol:

