11-19-2005, 05:52 PM
யாழ் குடாநாட்டில் இருந்து மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பங்கள் இடம்பெயர்வு
சனி 19-11-2005 20:58 மணி தமிழீழம் ஜயாழ் நிருபர்ஸ
யாழ்ப்பாணத்தில் இராணுவ நெருக்கடிக்குள்ளும் கெடுபிடிக்குள்ளும் வாழ்ந்து வந்த மாவீரர் குடும்பங்கள் இனவாத கட்சியினர் ஆட்சியைப் பிடித்ததும் குறிப்பாக மகிந்த ராஜபக்ச ஐனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் போர் மூழும் என்ற அச்சம் காரணமாக வன்னி நோக்கி இடம் பெயரத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இராணுவ புலனாய்வுத்துறையினரும் ஆயுதக் குழுக்களும் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களினது சுயவிரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து அச்ச நிலை உருவாகியிருந்தது. இந்த அச்ச நிலையை அடுத்து முதற்கட்டமாக மாவீரர் மற்றும் போராளிகனது குடும்பங்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அடுத்து யாழ் குடாநாட்டை விட்டு இடம்பெயர்ந்து வன்னி நிலப்பரப்புக்குள் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
நன்றி: பதிவு
http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&
நன்றி: www.nitharsanam.com
சனி 19-11-2005 20:58 மணி தமிழீழம் ஜயாழ் நிருபர்ஸ
யாழ்ப்பாணத்தில் இராணுவ நெருக்கடிக்குள்ளும் கெடுபிடிக்குள்ளும் வாழ்ந்து வந்த மாவீரர் குடும்பங்கள் இனவாத கட்சியினர் ஆட்சியைப் பிடித்ததும் குறிப்பாக மகிந்த ராஜபக்ச ஐனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் போர் மூழும் என்ற அச்சம் காரணமாக வன்னி நோக்கி இடம் பெயரத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இராணுவ புலனாய்வுத்துறையினரும் ஆயுதக் குழுக்களும் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களினது சுயவிரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து அச்ச நிலை உருவாகியிருந்தது. இந்த அச்ச நிலையை அடுத்து முதற்கட்டமாக மாவீரர் மற்றும் போராளிகனது குடும்பங்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அடுத்து யாழ் குடாநாட்டை விட்டு இடம்பெயர்ந்து வன்னி நிலப்பரப்புக்குள் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
நன்றி: பதிவு
http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&
நன்றி: www.nitharsanam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

