12-26-2005, 06:47 PM
தேங்காய்க்குள் அச்சுப்போல்; குழந்தையின் உருவம்!
திருகோணமலை மட்கோவ் என்ற இடத்தில் வசித்துவரும் முகமது கையூப் என்பவரது வீட்டில் சமையலுக்காக தேங்காய் உடைத்த போது அதில் ஒரு பாதியில் குழந்தை ஒன்றின் தோற்றம் தென்பட்டுள்ளது.
அச்சில் வடித்தது போல் தென்படும் இந்த குழந்தையின் உருவத்தினைப்பார்பதற்காக பெரும் எண்ணிக்கையான மக்கள் அந்த வீட்டில் கூடியிருந்தனர்.
<img src='http://img328.imageshack.us/img328/1650/babyfaceincoco0as.jpg' border='0' alt='user posted image'>
http://www.sankathi.com/
திருகோணமலை மட்கோவ் என்ற இடத்தில் வசித்துவரும் முகமது கையூப் என்பவரது வீட்டில் சமையலுக்காக தேங்காய் உடைத்த போது அதில் ஒரு பாதியில் குழந்தை ஒன்றின் தோற்றம் தென்பட்டுள்ளது.
அச்சில் வடித்தது போல் தென்படும் இந்த குழந்தையின் உருவத்தினைப்பார்பதற்காக பெரும் எண்ணிக்கையான மக்கள் அந்த வீட்டில் கூடியிருந்தனர்.
<img src='http://img328.imageshack.us/img328/1650/babyfaceincoco0as.jpg' border='0' alt='user posted image'>
http://www.sankathi.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

