Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
3 குளம் : 3 கோவில்
#1
கொஞ்ச பூ கொண்டு போகிறீர்கள் சுவாமி கும்பிட..
அங்கே போய் பார்த்தால்
ஒரு அறிவிப்பு எழுதி போடப்பட்டு இருக்கிறது!

கவனமாய் கவனிக்கவும் பின் வரும் வரிகளை!

இங்கே 3 கோவில்களும் 3 குளங்களும் அதற்கு முன்னால் இருக்கின்றன!

நீங்கள் கொண்டு வந்த பூக்களை ஒவ்வொரு குளத்தில் கழுவிய பின் தான் கோவில்களுக்கு வைக்க வேண்டும்.
அதே வேளை எல்லா கோவில்களூக்கும் சமமாய்தான் நீங்கள் வைத்த பூக்கள் இருக்கவேண்டும்!

கட்டாயம் 3 கோவில்களுக்கும் நீங்கள் போயே ஆக வேண்டும்! நீங்கள் கொண்டு வந்த பூக்கள் குளத்தில் கழுவும் போது இரு மடங்கு ஆகும்.(3 பூவை கழுவினால் 6 ஆகும்)

இப்போ கொண்டு வந்த பூவை முதல் குளத்தில் கழுவுகிறீர்கள். இரட்டிப்பாகுது .. அதில் கொஞ்ச பூவை எடுத்து முன்னுக்கு உள்ள கோவிலுக்கு வைச்சிட்டு .. இப்போ 2) வது குளம்--கோவில் ... 3)வது குளம் ---கோவில் இப்படி..

கேள்வி..
எத்தனை பூ கொண்டு வந்தீர்கள் ..
எத்தனை பூ ஒவ்வொரு கோவிலுக்கும் வைத்தீர்கள்?
3 கோவிலுக்கும் வைத்த பூக்கள் சமனாக இருக்கிறதா?
(விடை தெரிந்தவர்கள் அவசர படவேண்டாம் சும்மா போட்டிதானே அதுதான் )
-!
!
Reply
#2
வர்ணன்...

1 பு கொண்டு வந்தேன்
1 பு கோயிலுக்கு வைத்தேன்
3 கோயிலுக்கும் கொண்டு வந்த புக்கள் சமனாக

விடை முதலே தெரியாது இப்போ தான் யோசித்து பிடித்தேன்...

Reply
#3
[quote="RaMa"]வர்ணன்...

1 பு கொண்டு வந்தேன்
1 பு கோயிலுக்கு வைத்தேன்
3 கோயிலுக்கும் கொண்டு வந்த புக்கள் சமனாக

விடை முதலே தெரியாது இப்போ தான் யோசித்து பிடித்தேன்...[/quote

அட.. அட.. ரமா
இப்போதான் யோசிச்சு இப்பிடி ஒரு விடையையா கண்டு பிடிக்கவேண்டும் நீங்கள்?
குளத்தில முதல் கழுவோணும் எண்டு சொன்னனே..
கழுவும் போது இரண்டு மடங்கு ஆகும் எண்டும் சொன்னனே.. அப்பிடி நீங்கள் சொன்ன வழியில் பார்த்தால் கடைசி கோவிலுக்கு வைத்த பூக்கள் 2 ஆகிடுமே!
பிறகு எப்பிடி எல்லாம் சமனாகும்? 8)
-!
!
Reply
#4
varnan Wrote:[quote=RaMa]வர்ணன்...

1 பு கொண்டு வந்தேன்
1 பு கோயிலுக்கு வைத்தேன்
3 கோயிலுக்கும் கொண்டு வந்த புக்கள் சமனாக

விடை முதலே தெரியாது இப்போ தான் யோசித்து பிடித்தேன்...[/quote

அட.. அட.. ரமா
இப்போதான் யோசிச்சு இப்பிடி ஒரு விடையையா கண்டு பிடிக்கவேண்டும் நீங்கள்?
குளத்தில முதல் கழுவோணும் எண்டு சொன்னனே..
கழுவும் போது இரண்டு மடங்கு ஆகும் எண்டும் சொன்னனே.. அப்பிடி நீங்கள் சொன்ன வழியில் பார்த்தால் கடைசி கோவிலுக்கு வைத்த பூக்கள் 2 ஆகிடுமே!
பிறகு எப்பிடி எல்லாம் சமனாகும்? 8)

சரி நீங்கள் கையில் ஒரு புவும் மிஞ்சக்கூடாது என்று சொல்லவில்லையே? நீங்கள் கேட்ட முன்று கேள்விக்களுக்கு எனது பதில் சரிதானே :roll: :roll:

Reply
#5
RaMa Wrote:
varnan Wrote:[quote=RaMa]வர்ணன்...

1 பு கொண்டு வந்தேன்
1 பு கோயிலுக்கு வைத்தேன்
3 கோயிலுக்கும் கொண்டு வந்த புக்கள் சமனாக

விடை முதலே தெரியாது இப்போ தான் யோசித்து பிடித்தேன்...[/quote

அட.. அட.. ரமா
இப்போதான் யோசிச்சு இப்பிடி ஒரு விடையையா கண்டு பிடிக்கவேண்டும் நீங்கள்?
குளத்தில முதல் கழுவோணும் எண்டு சொன்னனே..
கழுவும் போது இரண்டு மடங்கு ஆகும் எண்டும் சொன்னனே.. அப்பிடி நீங்கள் சொன்ன வழியில் பார்த்தால் கடைசி கோவிலுக்கு வைத்த பூக்கள் 2 ஆகிடுமே!
பிறகு எப்பிடி எல்லாம் சமனாகும்? 8)

சரி நீங்கள் கையில் ஒரு புவும் மிஞ்சக்கூடாது என்று சொல்லவில்லையே? நீங்கள் கேட்ட முன்று கேள்விக்களுக்கு எனது பதில் சரிதானே :roll: :roll:

ரமா அவர்களே கையில பூ மிஞ்சுறத பத்தி எதுவுமே நான் சொல்லவில்லயே! மிஞ்சும் ..மிஞ்சாது என்றால் முதலே சொல்லி இருப்பன் தானே! ஆகவே ஒன்றும் மிஞ்சாது என்பதே அதன் அர்த்தம். திரும்பவும் முயற்சி செய்யுங்கள்!
-!
!
Reply
#6
ஒக்கேய் தலையை பிய்த்து கண்டு பிடித்திருக்கேன் பாருங்கள் சரியா என்று?

1) முதல் கோயிலுக்கு 7 புக்கள் கொண்டு போகின்றார். குளத்தில் குளித்து முழுகும் போது அது 14 வருகின்றது. அவர் அதில் கோயிலுக்கு 8 வைக்கின்றார். ஆகவே இப்போ மிஞ்சம் 6
2) 6 புக்களுடன் மற்ற குளத்தில் குளிக்கின்றார் அப்போது அது 12 புக்களாக வருகின்றது. அதில் 8 புக்களை வைக்கின்றார். மிகுதி 4 புக்களை கொண்டு வருகின்றார்
3) 4 புக்களுடன கடைசி குளத்தில் குளிக்கின்றார் 8 புக்களாக வருகின்றது. ஆகவே அந்த 8 புக்களையும் கடைசி கோயிலில் வைத்து விட்டு கையை வீசிக்கொண்டு வீட்டை போகின்றார். :roll: :roll:

இப்போ உங்கள் கேள்விக்கான பதில்..

7 புக்கள் தன்னுடன் கொண்டு வந்தார்
8 புக்கள் ஒவ்வொரு கோயிலுக்கு வைத்தார்.
எல்லா கோயிலுக்கும் வைத்த புக்கள் சம

Reply
#7
RaMa Wrote:ஒக்கேய் தலையை பிய்த்து கண்டு பிடித்திருக்கேன் பாருங்கள் சரியா என்று?

1) முதல் கோயிலுக்கு 7 புக்கள் கொண்டு போகின்றார். குளத்தில் குளித்து முழுகும் போது அது 14 வருகின்றது. அவர் அதில் கோயிலுக்கு 8 வைக்கின்றார். ஆகவே இப்போ மிஞ்சம் 6
2) 6 புக்களுடன் மற்ற குளத்தில் குளிக்கின்றார் அப்போது அது 12 புக்களாக வருகின்றது. அதில் 8 புக்களை வைக்கின்றார். மிகுதி 4 புக்களை கொண்டு வருகின்றார்
3) 4 புக்களுடன கடைசி குளத்தில் குளிக்கின்றார் 8 புக்களாக வருகின்றது. ஆகவே அந்த 8 புக்களையும் கடைசி கோயிலில் வைத்து விட்டு கையை வீசிக்கொண்டு வீட்டை போகின்றார். :roll: :roll:

இப்போ உங்கள் கேள்விக்கான பதில்..

7 புக்கள் தன்னுடன் கொண்டு வந்தார்
8 புக்கள் ஒவ்வொரு கோயிலுக்கு வைத்தார்.
எல்லா கோயிலுக்கும் வைத்த புக்கள் சம

ரமா நீங்கள் சொன்ன விடை சரியானது!
குறுகிய நேரத்துக்குள்ளேயே விடையை கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். 8)
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)