12-29-2005, 05:19 AM
கொஞ்ச பூ கொண்டு போகிறீர்கள் சுவாமி கும்பிட..
அங்கே போய் பார்த்தால்
ஒரு அறிவிப்பு எழுதி போடப்பட்டு இருக்கிறது!
கவனமாய் கவனிக்கவும் பின் வரும் வரிகளை!
இங்கே 3 கோவில்களும் 3 குளங்களும் அதற்கு முன்னால் இருக்கின்றன!
நீங்கள் கொண்டு வந்த பூக்களை ஒவ்வொரு குளத்தில் கழுவிய பின் தான் கோவில்களுக்கு வைக்க வேண்டும்.
அதே வேளை எல்லா கோவில்களூக்கும் சமமாய்தான் நீங்கள் வைத்த பூக்கள் இருக்கவேண்டும்!
கட்டாயம் 3 கோவில்களுக்கும் நீங்கள் போயே ஆக வேண்டும்! நீங்கள் கொண்டு வந்த பூக்கள் குளத்தில் கழுவும் போது இரு மடங்கு ஆகும்.(3 பூவை கழுவினால் 6 ஆகும்)
இப்போ கொண்டு வந்த பூவை முதல் குளத்தில் கழுவுகிறீர்கள். இரட்டிப்பாகுது .. அதில் கொஞ்ச பூவை எடுத்து முன்னுக்கு உள்ள கோவிலுக்கு வைச்சிட்டு .. இப்போ 2) வது குளம்--கோவில் ... 3)வது குளம் ---கோவில் இப்படி..
கேள்வி..
எத்தனை பூ கொண்டு வந்தீர்கள் ..
எத்தனை பூ ஒவ்வொரு கோவிலுக்கும் வைத்தீர்கள்?
3 கோவிலுக்கும் வைத்த பூக்கள் சமனாக இருக்கிறதா?
(விடை தெரிந்தவர்கள் அவசர படவேண்டாம் சும்மா போட்டிதானே அதுதான் )
அங்கே போய் பார்த்தால்
ஒரு அறிவிப்பு எழுதி போடப்பட்டு இருக்கிறது!
கவனமாய் கவனிக்கவும் பின் வரும் வரிகளை!
இங்கே 3 கோவில்களும் 3 குளங்களும் அதற்கு முன்னால் இருக்கின்றன!
நீங்கள் கொண்டு வந்த பூக்களை ஒவ்வொரு குளத்தில் கழுவிய பின் தான் கோவில்களுக்கு வைக்க வேண்டும்.
அதே வேளை எல்லா கோவில்களூக்கும் சமமாய்தான் நீங்கள் வைத்த பூக்கள் இருக்கவேண்டும்!
கட்டாயம் 3 கோவில்களுக்கும் நீங்கள் போயே ஆக வேண்டும்! நீங்கள் கொண்டு வந்த பூக்கள் குளத்தில் கழுவும் போது இரு மடங்கு ஆகும்.(3 பூவை கழுவினால் 6 ஆகும்)
இப்போ கொண்டு வந்த பூவை முதல் குளத்தில் கழுவுகிறீர்கள். இரட்டிப்பாகுது .. அதில் கொஞ்ச பூவை எடுத்து முன்னுக்கு உள்ள கோவிலுக்கு வைச்சிட்டு .. இப்போ 2) வது குளம்--கோவில் ... 3)வது குளம் ---கோவில் இப்படி..
கேள்வி..
எத்தனை பூ கொண்டு வந்தீர்கள் ..
எத்தனை பூ ஒவ்வொரு கோவிலுக்கும் வைத்தீர்கள்?
3 கோவிலுக்கும் வைத்த பூக்கள் சமனாக இருக்கிறதா?
(விடை தெரிந்தவர்கள் அவசர படவேண்டாம் சும்மா போட்டிதானே அதுதான் )
-!
!
!

