04-22-2006, 12:57 AM
<b>நஞ்சு!
கோடாரி பிடரியில் இறங்குது
இருந்தும் என்ன
கொண்டாடி மகிழ்கிறோம்!
லக்கி என்றும் வாறார்
ராஜாதிராஜானும் வாறார்
வேர்கள் வெறுத்த மரம்-
சுயம்பு இல்லைதான்!
ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!!
கட்டியணைத்து
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!
நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்!
இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல்
காறியுமிழ்கிறாய் !
நீ அதுவும் இல்லை - அப்போ
எதுதான் நீ?
கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ?
உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்! 8)</b>
கோடாரி பிடரியில் இறங்குது
இருந்தும் என்ன
கொண்டாடி மகிழ்கிறோம்!
லக்கி என்றும் வாறார்
ராஜாதிராஜானும் வாறார்
வேர்கள் வெறுத்த மரம்-
சுயம்பு இல்லைதான்!
ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!!
கட்டியணைத்து
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!
நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்!
இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல்
காறியுமிழ்கிறாய் !
நீ அதுவும் இல்லை - அப்போ
எதுதான் நீ?
கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ?
உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்! 8)</b>
-!
!
!


-->
[/url]<p style="margin-top: 0; margin-bottom: 0">