Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நஞ்சு!
#1
<b>நஞ்சு!

கோடாரி பிடரியில் இறங்குது
இருந்தும் என்ன
கொண்டாடி மகிழ்கிறோம்!

லக்கி என்றும் வாறார்
ராஜாதிராஜானும் வாறார்
வேர்கள் வெறுத்த மரம்-
சுயம்பு இல்லைதான்!
ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!!

கட்டியணைத்து
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!

நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்!
இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல்
காறியுமிழ்கிறாய் !

நீ அதுவும் இல்லை - அப்போ
எதுதான் நீ?

கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ?

உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்! 8)</b>
-!
!
Reply
#2
"கட்டியணைத்து
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!"



"உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்! 8)[/quote]"

Varnan!!..உங்கள் கவிதை வரிகள் மிகவும் நன்றாக உள்ளது என்னோட வாழ்த்துக்கள்
<!--emo&Smile-->[Image: heart_11.gif][/url]<p style="margin-top: 0; margin-bottom: 0">MySpace Layouts
Mansi
Reply
#3
Sumi Wrote:"கட்டியணைத்து
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!"



"உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்! 8)
"

Varnan!!..உங்கள் கவிதை வரிகள் மிகவும் நன்றாக உள்ளது என்னோட வாழ்த்துக்கள்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Mansi
Reply
#4
வர்ணன் நீங்களும் பல முறை சுட்டிக் காட்டு விட்டீர்கள். தூரோகங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இனியாவது நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோமாகஃஃ

Reply
#5
கவிதை நன்றாக இருக்கிறது வர்ணன். உண்மையினைச் சொன்னீர்கள்
! ?
'' .. ?
! ?.
Reply
#6
Quote:உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்!


ரொம்பக் கோவமோ :oops:
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)