01-28-2006, 12:48 PM
இந்தியாவின் 57 ஆவது குடியரசு தினத்தையொட்டி கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் நடத்திய ஒன்று கூடல் வைபவத்தின் போது நிருபமா ராவ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, சர்வதேச வை.எம்.எம்.ஏ.தலைவர் அஷ்ரப் ஹுசைன் ஆகியோருடன் உரையாடுவதையும், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்து பத்திரிகையின் இலங்கை க்கான நிருபர் வி.எஸ்.சம்பந்தன் ஆகியோர் உரையாடு வதையும் காண்கிறீர்கள்.
<img src='http://img23.imageshack.us/img23/7726/p12dw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img23.imageshack.us/img23/4931/p27xd.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img23.imageshack.us/img23/7726/p12dw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img23.imageshack.us/img23/4931/p27xd.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

