![]() |
|
நீயும் எனக்கோர் தாய்.......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீயும் எனக்கோர் தாய்.......... (/showthread.php?tid=311) |
நீயும் எனக்கோர் தாய்.......... - gowrybalan - 04-08-2006 <img src='http://img129.imageshack.us/img129/1544/su011014401013fd.gif' border='0' alt='user posted image'> [size=18]அன்றொருநாள் அழுது கொண்டிருந்தேன்..... அம்மா மடியில்-முகம் புதைத்து விக்கி.....விக்கி......... அழுது கொண்டிருந்தேன்....... ஏன் அழுதேன்...? தெரியவில்லை-ஆனால் அழுது கொண்டிருந்தேன்....... தாயோ தலை வருடி தாலாட்டு பாடினாள்.... ''ஆராரோ...ஆரிவரோ.......'' அறியவில்லை.... அப்போதோ-அறியும் பருவம் இல்லை.... அழுது கொண்டேன் ''ஆராரோ....ஆரிவரோ.....'' புரிய வில்லை.. பருவம் வந்த பின்பும்... இன்றும் அழுகின்றேன் எதற்காக அழுகின்றேன்...? எனக்குப் புரியவில்லை ஆனால்-அழுகின்றேன்...... பாடம்மா- ஓர் தாலாட்டு இன்றவளைக் கேட்டுவிட்டால்... தாயவளும் அழுதிடுவாள்... அப்போ... யாரிடம் கேட்பேன் எனக்கோர் தாலாட்டு....?? ஏன்....? நீயும் -எனக்கோர் தாய்தானே...? உன் மடியில்- முகம் புதைத்தேன்... தலையில் வகிடெடுத்து.... பாடம்மா..... எனக்கோர் தாலாட்டு ! <img src='http://img92.imageshack.us/img92/7727/x1pnwjjkhj3ozsr5yobbouoqw3lu3o.th.jpg' border='0' alt='user posted image'> - Sujeenthan - 04-08-2006 உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். - Nitharsan - 04-08-2006 கெளரிபாலன் உங்கள் கவிதை நன்றாக இருக்கு ஆனால் கருத்து எங்கையோ இடிக்குது... :roll: தாயை பற்றி பேசீட்டு இருந்தீங்க பிறகு யாரை பரர்த்து கேக்கறீங்க.. அதான் புரியல்ல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 04-08-2006 உங்கள் கவிதை அருமை. தாயின் சுகத்தை யாரிடமோ எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெரிகின்றது. வாழ்த்துக்கள் . - Selvamuthu - 04-08-2006 கவிதைநடை அழகு. கருத்து... தமிழா? தாய்மண்ணா? .......? - தாரணி - 04-08-2006 நன்றி உங்கள் கவிதைக்கு தொடர்ந்து எழுதுங்கள்! Re: நீயும் எனக்கோர் தாய்.......... - தாரணி - 04-08-2006 <!--QuoteBegin-gowrybalan+-->QUOTE(gowrybalan)<!--QuoteEBegin--><img src='http://img129.imageshack.us/img129/1544/su011014401013fd.gif' border='0' alt='user posted image'> [size=18]அன்றொருநாள் அழுது கொண்டிருந்தேன்..... அம்மா மடியில்-முகம் புதைத்து விக்கி.....விக்கி......... அழுது கொண்டிருந்தேன்....... ஏன் அழுதேன்...? தெரியவில்லை-ஆனால் அழுது கொண்டிருந்தேன்....... தாயோ தலை வருடி தாலாட்டு பாடினாள்.... ''ஆராரோ...ஆரிவரோ.......'' அறியவில்லை.... அப்போதோ-அறியும் பருவம் இல்லை.... அழுது கொண்டேன் ''ஆராரோ....ஆரிவரோ.....'' புரிய வில்லை.. பருவம் வந்த பின்பும்... இன்றும் அழுகின்றேன் எதற்காக அழுகின்றேன்...? எனக்குப் புரியவில்லை ஆனால்-அழுகின்றேன்...... பாடம்மா- ஓர் தாலாட்டு இன்றவளைக் கேட்டுவிட்டால்... தாயவளும் அழுதிடுவாள்... அப்போ... யாரிடம் கேட்பேன் எனக்கோர் தாலாட்டு....?? ஏன்....? நீயும் -எனக்கோர் தாய்தானே...? உன் மடியில்- முகம் புதைத்தேன்... தலையில் வகிடெடுத்து.... பாடம்மா..... எனக்கோர் தாலாட்டு ! <img src='http://img92.imageshack.us/img92/7727/x1pnwjjkhj3ozsr5yobbouoqw3lu3o.th.jpg' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அம்மாவின் அரவணைப்பை இப்போது காதலியிடம் அல்லது மனைவியிடம் எதிர்பார்க்கிறீங்கள் போல...... :!: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- gowrybalan - 04-08-2006 பாராட்டுகளிற்கு நன்றி... சுஜீவன்,நிதர்சன்,ரமா,செல்வமுது,தாரணி அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் - gowrybalan - 04-09-2006 வணக்கம் நிதர்சன்.. தாயாய் ..தாரமாய் ..தங்கையாய்..காதலியாய்...தோழியாய்.. எல்லாம் ஒருவராய்.... ஒருவரை மட்டும்தான் எண்ணமுடியும்... அது யாரென்று சொல்லியா புரிய வேண்டும்.....? <img src='http://img309.imageshack.us/img309/1084/i118562902469284yi.gif' border='0' alt='user posted image'> - anuraj.nl - 04-09-2006 வாழ்த்துக்கள் கெளரிபாலன். உங்கள் கவி அருமையாக உள்ளது. உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து தாருங்கள் உங்களை உற்சாகப்படுத்த நாங்கள் உள்ளோம் - gowrybalan - 04-09-2006 நன்றி அனுராஜ் உற்சாகப்படுத்துவதற்கு... <img src='http://img320.imageshack.us/img320/5088/dividers1087vm.gif' border='0' alt='user posted image'> |