![]() |
|
புதியவள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புதியவள் (/showthread.php?tid=6399) |
- ratha - 11-20-2004 ஏன் இப்படியான குணம்?... - shiyam - 11-20-2004 என்ன ராதா ஒரே புலம்பலா கிடக்கு - ratha - 11-20-2004 நீங்களுமா?.... - ratha - 11-20-2004 புலம்பல்?..அலம்பல்?...இதைத்தவிர வேறு? என்ன என்னைப்பார்த்துசொல்வீர்கள்?.. - shiyam - 11-20-2004 தளம்பல் வெம்பல் - hari - 11-20-2004 shiyam Wrote:தளம்பல் வெம்பல்<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'> - ratha - 11-20-2004 கும்பலில கோவிந்தா?????????? சுய சிந்தனை எனக்குண்டு... - ratha - 11-20-2004 கேட்டதற்கு பதில் இல்லை...யாராம் புலம்பல்.அலம்பல்..தளம்பல்...வெம்பல்...கும்பல்...????? பதில் எழுத வக்கில்ல.....விக்கல் சொக்கல்.. - shiyam - 11-20-2004 ஒரே சொதப்பல் - ratha - 11-20-2004 வத்தல்...தொத்தல் ...பித்தல்.....எல்லாம்...முத்தல்....முத்தல்....முத்தல்.... - ratha - 11-20-2004 ratha Wrote:.நன்றாகித்தொடர்வோம்..ஒன்றாகி ஓரணியாவோம் வணக்கம் மீண்டும் சந்திப்போம். - hari - 11-20-2004 மீண்டும் 2009 ஆம் ஆண்டில் இதே நேரம் சந்திப்போம். - ratha - 11-20-2004 இப்பயாராம் ?....புலம்பல்?...ஹரி...நல்லாத் தண்ணீர் குடியுங்கோ..ok - ratha - 11-20-2004 முதலில்...மோதல்....புயலின்பின்...அமைதி?....அதன்பின்?...இது..சுழலும் இதுதான்...உலகு.... - ratha - 11-20-2004 மீண்டும்.... - hari - 11-20-2004 மீண்டும் 2009 ஆம் ஆண்டில் இதே நேரம் சந்திப்போம் - ratha - 11-20-2004 அங்கொன்றும்...இங்கொன்றும்....இதுதானே கூடாது...ஹரி??? இரட்டை..முகம்..வாழ்வு...இரண்டு தோணியில கால்வைக்கக்கூடாது....அது...சர்வ...நாசமாக்கும்..எனவே..உண்மை,நேர்மை...தேவை. - ratha - 11-20-2004 வடிவங்கள் மாறலாம்...ஆனால்..இலட்சியம்...மாறக்கூடாது. - hari - 11-20-2004 அங்க உங்கள் நல்ல கருத்துக்கு நல்லபடியாக பதில் அடிச்சேன். இங்க நீங்கள் என்ன பேசிறீர்கள், என்ன எதிர்பார்க்கிறீர்கள் ஒன்றும் புரியவில்லை, அதனால் தான் 2009!! - ratha - 11-20-2004 குனிந்த தலையை..நிமிரவைத்ததன்...காரணம்?...பின்னர் சொல்கிறேன். அ.....எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை..அதுதான்..வந்ததும் ..வரவேற்கவில்லை...அதுவும்காரணம்..இப்போ நீங்கள்...அனுகிய முறையில்...யாரும் அணுகவில்லை...ஒரு நக்கல் ஒரு சந்தேகம்...அதுதான் ...பக்கங்கள்...வீணாக்கினாரகள். மீண்டும் சந்திப்போம். |