![]() |
|
நன்றி கணையாழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: நன்றி கணையாழி (/showthread.php?tid=8120) |
- Mullai - 09-20-2003 நன்றி மதிவதனன் பாடலை முழுமைப்படுத்தியதற்கும் விபரங்கள் தந்ததற்கும் நன்றி - sennpagam - 09-20-2003 [quote=kuruvikal]அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட... நீங்கள் எந்தக் காட்டிலையாவது நரியாய் இருங்கோ. ஊளையிடுறதையும் காட்டுக்கையே வைச்சிருங்கோ. உதுகள் எங்கடை பிரச்சனையள் இல்லை. - sennpagam - 09-20-2003 [quote=kuruvikal]அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட...உந்தச் சலசலப்புக்கு உங்கட ஆத்துக்காரர் பயப்பிடுவினம்...நாங்கள் எங்கள் கருத்தை எப்பவும் எழுதுவம்....நியாயமாவும் எழுதுவம் நகைச்சுவைக்கெண்டு மோகன் வேறையொரு பக்கம் வைச்சிருக்கிறார். கவனிக்கேல்லையோ? - sennpagam - 09-20-2003 sennpagam Wrote:[quote=kuruvikal]அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட... உந்தச் சலசலப்புக்கு உங்கட ஆத்துக்காரர் பயப்பிடுவினம்...நாங்கள் எங்கள் கருத்தை எப்பவும் எழுதுவம்....நியாயமாவும் எழுதுவம்... ஆரும் சலசலத்துப் பிரயோசனம் இல்லை...! ஆத்துக்காரர் இருந்தாத்தானே பயப்பிடுறதுக்கு - sOliyAn - 09-21-2003 தாத்ஸ்.. கைகொடுத்த தெய்வம் வீடியோ கசற் எடுத்து பாருங்களேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 09-21-2003 அதில சாவித்திரியை பெண்ணு பார்க்க போகிறார் சிவாஜி சார்.. சாவித்திரி வெகுளிப் பாத்திரம்.. வெகுளில மயங்கி.. அந்த நினைவில பாடுறார்.. :wink: |