Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- ப்ரியசகி - 08-25-2005

vasisutha Wrote:பாட்டைக் கண்டுபிடிக்க கண்கள் தேவையா
காது போதுமே.. Idea
கார்த்திக் நடித்தபடம் ஹரிகரன் பாடியபாடல்..

ஆகா..நான் கண்டு பிடிச்சுட்டேன்...

படம்...நிலவே முகம் காட்டு..
பாட்டு...தென்றலைக்கண்டு கொள்ள மானே...
கண்களும் தேவை என்ன தேவை..அப்பிடி ஏதொ போகும்.. :roll:

சரி தானே..வசி அண்ணா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 08-25-2005

சரியான பதில்தான் பிரியசகி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அடுத்தபாடல் நீங்கள் தான்
தரவேண்டும்.


- Vishnu - 08-26-2005

அடுத்த சரணம்...

என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா??
என்னை கவிதையாக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா??
விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா??
அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ கிட்லர் வீட்டு உறவா??
<b>கோவில் குளம் போனால் தெய்வமாக நீ...
நூலகங்கள் போனால் நூல்களாக நீ..
அடி நீ இன்றி நான் இல்லை..
நெஞ்சே நீ என் எல்லை.. :roll: </b>


- வெண்ணிலா - 08-26-2005

ஏய் மோனா என் மோனா என் மோனாலிஷா தானா
உயிர் வரை வருவாயோ தானா :roll:

கண்ணோடு காண்பதெல்லாம்


- Jenany - 08-26-2005

விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த சரணம் நான் சொல்லுறன்....



தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?
காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?
ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?
உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???

காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..
தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்
பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்
எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?
நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..


- வெண்ணிலா - 08-26-2005

Jenany Wrote:விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..


ஆஹா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 08-29-2005

Jenany Wrote:விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த சரணம் நான் சொல்லுறன்....



தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?
காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?
ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?
உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???

காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..
தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்
பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்
எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?
நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..

ஜனனி.. யாருக்கும் தெரியல போல.. ஒருக்கால் துப்புங்க... சீ... ஒரு துப்பு தாங்க..


- Vishnu - 08-29-2005

Jenany Wrote:விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த சரணம் நான் சொல்லுறன்....



தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?
காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?
ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?
உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???

காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..
தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்
பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்
எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?
நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..

ஜனனி.. யாருக்கும் தெரியல போல.. ஒருக்கால் துப்புங்க... சீ... ஒரு துப்பு தாங்க..


- அனிதா - 08-31-2005

ஜனனியையும் காணயில்லை.. யாராவது அடுத்த பாடலை ஈஸியா போடுங்களன்... :roll: :wink:


- Vishnu - 08-31-2005

அடுத்த பாடல் ஈசியா போட்டிருக்கன்..

வேர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால்
பாறையிலும் பாதை உண்டு..!
வெற்றி பெற ஆசைப்பட்டால்
விண்ணில் ஒரு வீடு உண்டு..!

துயரம் என்பது சுகத்தின் தொடக்கமே..
எரிக்கும் தீயை செரிக்கும் போது
சுகம் சுகம் சுகமே...


- ப்ரியசகி - 09-01-2005

பூ மலர்ந்தது பூஜைக்குத்தானே
நான் பிறந்தது வாழ்ந்திடத்தானே
பாலை வனத்திலும் பூக்கள் இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 09-01-2005

ப்ரியசகி Wrote:பூ மலர்ந்தது பூஜைக்குத்தானே
நான் பிறந்தது வாழ்ந்திடத்தானே
பாலை வனத்திலும் பூக்கள் இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த பாடலை ஈஸியா போடுங்க.. :wink:


- Rasikai - 09-02-2005

அடுத்த பாடல்

நிலவில் பொருட்க்கள் எடை இழக்கும்...
நீரிலும் கூட எடை இழக்கும்...
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...


- Vishnu - 09-06-2005

ரசிகையின் பாடலை ஒருதரும் கண்டு பிடிக்கல... ரசிகையும் அந்த பாட்டை சொல்லுவம் என்று இல்லை.. :roll: சரி.. அடுத்த முறை வரும் போது சொல்லுங்க ரசிகை.

உங்கள் பாடல் கண்டு பிடிக்கப்படவில்லை.. இருந்தாலும் அடுத்த பாடலை போடுகிறேன்..

ஆத்தாடி 10 புள்ள எதுக்கு??
நீதான்டி தலப்புள்ள எனக்கு...
உன்னை நான் மடியில போட்டு தாலாட்டுவேன்..
புள்ளய நீ வற்றில சுமப்ப..
உன்னைய நான் நெஞ்சில சுமப்பேன்..
<b>உலகமே நீதான் எனக்கு அழகம்மா..
திக்குவாய் மழலை தானே..
தேன் நனைந்த கவிதை தானே..
கண்ணே நீயும் இல்லவிட்டால்..
காற்றுப்போன கட்டை நானே..
உன் நினைப்பை நெஞ்சுகுள்ளே பச்சை குத்தி வைச்சிருக்கேன் :roll: </b>..


- Jenany - 09-07-2005

Vishnu Wrote:
Jenany Wrote:விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த சரணம் நான் சொல்லுறன்....



தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?
காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?
ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?
உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???

காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..
தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்
பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்
எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?
நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..

ஜனனி.. யாருக்கும் தெரியல போல.. ஒருக்கால் துப்புங்க... சீ... ஒரு துப்பு தாங்க..

மன்னிக்கவும்.. நான் இங்கு வர முடியவில்லை.. அதான் அண்ணா துப்பு குடுக்க முடியவில்லை.. பாடலை நானே சொல்லுறன்.
காற்றுள்ளவடை படத்தில இருந்து மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே என் மனதை அங்கு போய் சொல் சொல் என்ற பாடல்...


- Rasikai - 09-07-2005

Vishnu Wrote:ரசிகையின் பாடலை ஒருதரும் கண்டு பிடிக்கல... ரசிகையும் அந்த பாட்டை சொல்லுவம் என்று இல்லை.. :roll: சரி.. அடுத்த முறை வரும் போது சொல்லுங்க ரசிகை.


கனவா இல்லை காற்றா
கையில் மிதக்கும் கனவா நீ.........


- RaMa - 09-08-2005

இது ரசிகன் பாடம் அல்வா?


- Vishnu - 09-08-2005

Rasikai Wrote:
Vishnu Wrote:ரசிகையின் பாடலை ஒருதரும் கண்டு பிடிக்கல... ரசிகையும் அந்த பாட்டை சொல்லுவம் என்று இல்லை.. :roll: சரி.. அடுத்த முறை வரும் போது சொல்லுங்க ரசிகை.


கனவா இல்லை காற்றா
கையில் மிதக்கும் கனவா நீ.........

படம் என்ன ரசிகை??


- அனிதா - 09-09-2005

Quote:ஆத்தாடி 10 புள்ள எதுக்கு??
நீதான்டி தலப்புள்ள எனக்கு...
உன்னை நான் மடியில போட்டு தாலாட்டுவேன்..
புள்ளய நீ வற்றில சுமப்ப..
உன்னைய நான் நெஞ்சில சுமப்பேன்..
உலகமே நீதான் எனக்கு அழகம்மா..
திக்குவாய் மழலை தானே..
தேன் நனைந்த கவிதை தானே..
கண்ணே நீயும் இல்லவிட்டால்..
காற்றுப்போன கட்டை நானே..
உன் நினைப்பை நெஞ்சுகுள்ளே பச்சை குத்தி வைச்சிருக்கேன்

இந்த பாடலுக்கும் எதாவது துப்பு தாங்களன் விஷ்ணு... :wink: :roll: :roll:


- Vishnu - 09-09-2005

Anitha Wrote:இந்த பாடலுக்கும் எதாவது துப்பு தாங்களன் விஷ்ணு... :wink: :roll: :roll:

தூ........ தூ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாடலையே சொல்லிவிடுகிறேன்.

எனக்கு மிகப்படித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

வெட்டி வெட்டி வெள்ளி மெட்டி.. வெள்ளிமட்டி போட்ட குட்டி... ( படம் - புள்ளகுட்டிக்காரன் )

அடுத்தபாடலை வேறு யாரவது போடுங்கள்