![]() |
|
மாங்காய் சம்பல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: மாங்காய் சம்பல் (/showthread.php?tid=1437) |
- நர்மதா - 01-15-2006 தூயா Wrote:சர்க்கரை என்டால் சீனி தானே?? இலங்கை இப்படி கூறுவதில்லை சர்க்கரையை சர்க்கரை(வெல்லக்கட்டி) என்றுதான் கூறுவார்கள் இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள் - eezhanation - 01-15-2006 நர்மதா.., இந்தியாவில் சீனியைத்தான் 'சர்க்கரை' என்று சொல்வார்கள். நாம் சர்க்கரை என்று சொல்லும் வெல்லக்கட்டியை, அவர்கள் 'வெல்லம்' என்று சொல்வார்கள். - நர்மதா - 01-15-2006 அதைத்தானே மேலே குறிப்பிட்டுள்ளேன் அதில் ஏதும் பிழையா நான் கூறியதைத்தானே நீங்கள் மீண்டும் கூறியுள்ளீர்கள்? :roll: - yarlpaadi - 01-15-2006 நர்மதா Wrote:அதைத்தானே மேலே குறிப்பிட்டுள்ளேன் அதில் ஏதும் பிழையா நான் கூறியதைத்தானே நீங்கள் மீண்டும் கூறியுள்ளீர்கள்? :roll: [quote]இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள் இந்தியாவில் நாம் சொல்லும் சீனியை சர்க்கரை என்று கூறுவார்கள் என்றால் சரியாய் இருக்கும் நர்மதா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்தியாவில் சீனி எனும் சொல்லே பாவனையில் இல்லை என நினைக்கிறேன். - நர்மதா - 01-15-2006 [ Quote:இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள் இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள் ஓ நான் மாறிப்பேட்டுட்டன் நன்றி அண்னா - வெண்ணிலா - 01-15-2006 நர்மதா Wrote:[ நாம் சொல்லும் சீனியை வெல்லம் என்று சொல்லுவார்கள் அப்படியா? :roll: - SUNDHAL - 01-15-2006 ஜயோ இங்க வெள்ள காரன் மாங்காய்ல மணி கட்டி வைச்ச இருக்கான் தமிழ பையன்கள் போய் கல்லால எறிறாங்கள் என்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . பொண்ணுங்களா இந்த மாங்காய் விஷயத்த வடிவா எழுதி வையிங்க பிற்காலத்தில hubbya போட்டு தொந்தரவு பன்னாம.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops:
- SUNDHAL - 01-15-2006 உப்பும் மிளகாய் தூளும் இருக்கா? அதானே பொண்ணுங்களோட ஆயும் இப்ப கொழும்புல எத்தன பொண்ணுங்கள பாத்து இருப்பம் மிளகாத்துளோட <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: - SUNDHAL - 01-15-2006 ப்ரியசகி Wrote:ம்ம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் கீதாக்குட்டி.. <!--emo& நானும் கீத்து குட்டினு சொல்லலாமா? :oops: :oops: - SUNDHAL - 01-15-2006 vasanthan Wrote:tamilini Wrote:எங்கள் பாடசாலையில் வாசலில் வைத்து விற்பார்கள். <b>சேரன்</b> மாங்காயை நன்றாக கீறிப்போட்டு உப்பு மிளகாய் இரண்டு துள்களையும் கலக்கிப்போட்டு அந்த கீறலுக்குள் போட்டு ஒருக்கா குலுககிப்போட்டுத்தருவார்கள் ஒவ்வொரு கீறாய் பிடிங்சிச்சாப்பிட்டாச்சொல்லிவேலையில்லை.. சாட்டோடு சாட்டா சேரன மாங்கா ஆக்கிட்டாங்கே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 01-15-2006 SUNDHAL Wrote:ப்ரியசகி Wrote:ம்ம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் கீதாக்குட்டி.. <!--emo& அட பாவி அண்ணா என்ன நான் குட்டியா கீதா என்று Üப்பிடுங்கள் அதுவே காணும் ஓகேயா :evil: அது ப்ரியசகிஅக்கா தான் குட்டி என்று Üப்பிட்டு இருக்கிறா முதல் முதல் அவா Üப்பிட்டால் பறவாயில்லை ஏன் என்றால் அவ என் அக்காச்சி அவாவும் நானும் காந்தமும் இரும்பும் மாதிரி தெரியுமா :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops:
- SUNDHAL - 01-16-2006 கீதா Wrote:SUNDHAL Wrote:ப்ரியசகி Wrote:ம்ம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் கீதாக்குட்டி.. <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops:
- மேகநாதன் - 01-16-2006 தூயா, இப்ப "சர்க்கரை" என்றால் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்... "சர்க்கரை" தொடர்பான விளக்கம் அளித்த உறவுகளுக்கு நன்றிகள் - தூயவன் - 01-16-2006 எல்லாம் சொன்னீர்கள்? மாங்காய் புளிக்கின்றதே? அதை எப்படி புளி இல்லாமல் சாப்பிடுவது? :roll: :roll: - தூயா - 01-17-2006 புளி குறைவான மாங்காய் இருக்கு தானெ. அதோட இப்ப உப்பு தூள் எல்லாம் சேர்க்கும் போது புளி தெரியாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 01-17-2006 தூயவன் Wrote:எல்லாம் சொன்னீர்கள்? தம்பி நீர் இன்னும் மாசமாகேலை போல கிடக்கு மாசமாகினால் மாங்காய் இனிக்கும் இதுகூடத் தெரியாமல் என்ன பெம்பிளை.........சா..........ஆம்பிளை நீங்கள்................. - தூயவன் - 01-17-2006 MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:எல்லாம் சொன்னீர்கள்? அது முகத்தார். காதலி காதலிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் தான் அப்படி உள்ளுக்குள்ளே செய்யுமாம். நம்ம ரேஞ்சுக்கு அவர்கள் எங்களைத் தேடிவருவார்கள் தானே!! மேலும் ஒரு காதலி என்பவனுக்குத் தான் இனிக்குமாம். எங்களுக்குத் தான் அந்தக்கவலையே இல்லையே :wink: - வெண்ணிலா - 01-17-2006 தூயவன் Wrote:MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:எல்லாம் சொன்னீர்கள்? தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை. :roll: :evil: - தூயவன் - 01-17-2006 வெண்ணிலா Wrote:அது முகத்தார். தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை. :roll: :evil:[/quote] நான் மட்டும் புரிந்து கொண்டா எழுதினேன்?? :evil: :evil: - தூயா - 01-17-2006 சரி சரி ஏதோ தூயவன் என்னமோ நினைச்சுகொண்டு எழுதிட்டார்..இதெல்லாம் பெரிய விசயமாக்க வேண்டாம்.. |