![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- Rasikai - 08-05-2005 எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வெண்ணிலா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-05-2005 Rasikai Wrote:எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வெண்ணிலா <!--emo&அப்படியா? :roll: - Rasikai - 08-05-2005 ஆமா - வெண்ணிலா - 08-05-2005 Rasikai Wrote:ஆமா ஏன் பிடிக்கும் ரசிகை? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?:
- தூயா - 08-05-2005 இங்க வெட்டு விழ போவது உறுதி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-05-2005 தூயா Wrote:இங்க வெட்டு விழ போவது உறுதி <!--emo& ஏனுங்க வெட்டு விழும்? கேட்டதில் பிடித்ததை ஏன் பிடிக்கும் என்பது தலைப்புக்கு ஏற்ற போல கருத்தாடல் இல்லையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vishnu - 08-05-2005 vennila Wrote:தூயா Wrote:இங்க வெட்டு விழ போவது உறுதி <!--emo& :roll: :roll: :roll: ஏன்?? - வெண்ணிலா - 08-05-2005 சந்தோசமாக சென்று வாருங்கள் விஸ்ணு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-05-2005 வெண்ணிலா ஏன் பிடிக்குமா> ம்ம்ம்ம் உங்களுக்கு பிடித்ததால் எனக்கும் பிடிக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - வினித் - 08-05-2005 Rasikai Wrote:வெண்ணிலா ஏன் பிடிக்குமா> ம்ம்ம்ம் உங்களுக்கு பிடித்ததால் எனக்கும் பிடிக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: ±ý ¾í¨¸¸ÙìÌ À¢Êó¾ À¡¼ø ±ýÉìÌ À¢Êì¸Á¡ø þÕìÌÁ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-06-2005 பாடல் வரிகளுக்கு நன்றி. இன்று உள்ளம் கேட்குமே படம் பார்த்தேன். அந்த படத்திலும் சில நல்ல பாடல்கள் இருக்கின்றன. அதன் பாடல் வரிகள் இருந்தால் இணையுங்கள். - அனிதா - 08-06-2005 <img src='http://img182.imageshack.us/img182/7439/asin6kw.png' border='0' alt='user posted image'> <b>படம்-உள்ளம் கேட்குமே </b> <b>ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவதுயேன்... ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்ததுயேன்... மழையை தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார்.. பூக்கள் தானே யாசித்தோம் Üழம் கற்களை எறிந்தது யார்... (ஓ மனமே) மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி.. நம் ஆசை உடைத்து நார் நாரை கிழித்து உள்ளுக்குள் எரிந்தது காதலடி... கனவுக்குள்ளே காதலை தந்தாய் கனுக்கள் தோறும் முத்தம்... கனவு களைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க இரத்தம்... துழைகள் இன்றி நாயனமா தோழ்விகள் இன்றி பூரணமா... (ஓ மனமே) இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை... துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை... இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்... நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்... தோழ்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி... (ஓ மனமே) [b]இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எனக்கு பிடித்த பாடல் அதில் ஒன்று இந்த பாடல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>(<b>இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை... துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை...</b>) <b>இந்த வரிகள் Üட உண்மையானவை :wink: </b> <b>பாடலை கேக்க</b> http://www.tamiltricks.com/songs/ - hari - 08-07-2005 படம்: [அந்நியன்] பாடகர்: நாகுல், மெல்வின், G.V.பிரகாஷ் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் வரிகள்:: மோகன்டோஷ் காதல் யானை வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரேம்போ ரெமோ தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ அல்ஜிபிரா இவன் தேகம் அமீபாவாய் உருமாரும் கிங்கோப்ரா இவன் வேகம் குயினெல்லாம் தடுமாறும் காதல் யானை வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரேம்போ ரெமோ தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ ரிங்மாஸ்டரின் சிங்கம் போல் சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார் வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு சங்கு சக்ர வேகம் போல் பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார் பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு Eஹு தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ காதல் யானை வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரேம்போ ரெமோ தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ ஹிரோஷிமா நீதானோ நாகசாகியும் நீதானோ உன் மீது தானோ என் காதல் போமோ ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ ஆய்வாளன் நானோ ஆராயலாமோ காதல் யானை வருகிற ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரேம்போ ரெமோ தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ ரெயின்போ ரெமோ அல்ஜிபிரா இவன் தேகம் அமீபாவாய் உருமாரும் கிங்கோப்ரா இவன் வேகம் குயினெல்லாம் தடுமாறும் - Vishnu - 08-07-2005 அனித்தா... ஹரி அண்ணா பாடல்களுக்கு நன்றி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 08-07-2005 Quote:ஹிரோஷிமா நீதானோ கவிஞர் அணுகுண்டை வைச்சு நல்லதான் ஆராய்ச்சி; செய்தார் போல கிடக்கு நன்றி ஹரி........இதை ஆருக்கு பாடிக்காட்டுவது எண்டுதான் தெரியலை(பொண்ணம்மாக்கா அனுகுண்டுமாதிரித்தான் இருக்கிறாள்...................<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- vasisutha - 08-07-2005 பாடல் தருகிற எல்லோருக்கும் நன்றி.. ஹரி எனக்கு மிகவும் பிடித்த பாடலை தந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆனால் சில எழுத்துக்கள் பிழயாக உள்ளன.. :roll: காதல் யானை வருகிறான் ரெமோ முத்த தந்தத்தில் முட்டுவான் ரெமோ அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ ரம் பம் ரெமோ - ப்ரியசகி - 08-07-2005 ஹரி அண்ண..இந்த பாடலை எப்பிடி எழுதினீர்கள்? கஸ்டமே..???? நல்ல பாட்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 08-07-2005 <img src='http://img89.imageshack.us/img89/8040/sim25kf.jpg' border='0' alt='user posted image'> படம்: கனவே கலையாதே கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்............ கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே கங்கைக்கரை காற்றைக் கேளு.. கண்ணபெருமானே காதல் செய்த காலம் எல்லம் காதில் கூறும் தானே கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்.......... சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ இள மனம் எனும் மலர்வனம் துளிர் விட தினம் தினம் அவன் இங்கு வருவானா........ இனியும் ஒரு அறிமுகமா..இருவருமே புதுமுகமா அவன் இங்கு வருவானா..தோழி அடைக்கலம் தருவானா ஈச்சம்பூவை ஈரக்காற்று கூச்சம் தீர கூடிடும் இரவினில் அவன் இங்கு வருவானா...... கண்ணா..மழை வண்ணா..என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்.... கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்........ தொட்டகுறை முன்பு விட்டகுறை இன்று தொடங்கிட தொடங்கிட தொடர்ந்திட தொடர்ந்திட புது சுகம் அரும்பாதோ... புயல் அடித்தால் நிலவணையும் மழை அடித்தால் மலை கரையும் உனக்கிது தெரியாதா..கண்ணா உறவுகள் திரும்பாதா.... மண்ணில் காதால் மாய்ந்ததென்று பார்த்ததில்லை பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது... உன்னை.... இங்கு என்னை.... உன்னை இங்கு என்னை..என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க.... கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே பிறவி உனக்காக எடுத்த கிளி மனதை உனக்காக கொடுத்த கிளி இனியும் தனியாக தவித்த படி இருக்க விடலாமோ தலைவன்மடி கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே - kavithan - 08-07-2005 மன்னா நன்றி - hari - 08-08-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ஹரி அண்ண..இந்த பாடலை எப்பிடி எழுதினீர்கள்? கஸ்டமே..???? நல்ல பாட்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->எழுதைக்க கஸ்டம்தான் ஆனால் சுடக்கை வெறி ஈஸி.. |