![]() |
|
ஜேர்மனி செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411) |
ஜேர்மனி செய்திகள் - Manithaasan - 04-21-2003 சென்ற19ம் திகதியேர்மனி டூயிஸ்பேர்க்நகரத்தில் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது ; - Guest - 04-25-2003 தகவலுக்கு நன்றி.ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்..யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் .யார் தலைவர்?செயலாளர்? நோக்கம் ஏதாவது? - sethu - 08-12-2003 அவரும் ஆருட்டையோ கேள்விப்பட்டிருக்கிறார். - ganesh - 10-11-2003 ஜேர்மனியில் ஒரு வீட்டில் பெண்மணி ஒருவர் 152 மிருகங்களுடன் வசித்து வந்தது கண்டுபடிக்கப்பட்டுள்ளது இதில் 51முயலும் 45 புூனைகளும் அடங்கும் அந்தவீட்டீல் இருந்து வந்த மணம் மூலமே இது கண்டுபிடிக்கப்பட்டது அத்துடன் 4 சதுரமீற்றர் அளவில் தேவையான உணவுப்பொருடகளும் சாணியும் கண்டெடுக்கப்பட்டது தற்போது இவ்மிருகங்கள் அனைத்தும் வேறுஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது - sOliyAn - 10-12-2003 ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 10-12-2003 இருவரும் ஓரே நகரத்தில்தானே வசிக்கிறீர்கள். நீங்கள் அறிந்து எமக்கு தெரிவிக்கலாம்தானே ? ? ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - sOliyAn - 10-12-2003 சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஆனால் ஓரே நகரம்.. ஒன்றாகப் பழகுபவர்கள் என்ற போர்வை சிலவேளை தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் அல்லவா?! - Ilango - 10-12-2003 sOliyAn Wrote:ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo& ?????????????? sOliyAn Wrote:சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஆனால் ஓரே நகரம்.. ஒன்றாகப் பழகுபவர்கள் என்ற போர்வை சிலவேளை தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் அல்லவா?! [shadow=gray:6077d5c106][scroll:6077d5c106][fliph:6077d5c106]<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'>[/fliph:6077d5c106][/scroll:6077d5c106][scroll:6077d5c106][flipv:6077d5c106]<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'>[/flipv:6077d5c106][/scroll:6077d5c106][/shadow:6077d5c106] சோழியன் இந்த ஓட்டம் ஓடாதீங்க இந்தவிடவிடயத்தை சரியான முறையில் தரக்கூடியவர் நீங்கள் தான் ஏனெனில் இரண்டு பக்க செய்திகளையும் சரியாக அறிக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கே உண்டு. எனவே தப்பி ஓடாமல் தொடக்கிய நீங்களே முடித்து வையுங்கள் ஒரு எழுத்தாளராக நின்று - sOliyAn - 10-12-2003 அதுக்குத்தானே ஆரம்பம்.. ஆனாலும் ஜேர்மனியில் பல எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு இதில் ஏதாவது கருத்து இருக்கிறதா என அறியவேண்டாமா?! - yarl - 10-12-2003 இப்படியான ராஜினாமாக்கள் எதிர்வினைகளையே எப்போது; தரும். என்ன விடயம் என்று தெரியாதபடியால் அது பற்றி முழுமையாக எழுதமுடியவில்லை. - shanthy - 10-13-2003 sOliyAn Wrote:ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo& :?: hock:
- AJeevan - 10-13-2003 sOliyAn Wrote:ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo& வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் விருப்பத்துடன் இராஜினாமா செய்து இன்னெருவர் வளர்ச்சிக்கு வழி விட்டிருக்கிறாரா? அல்லது பிணக்கு காரணமாக இராஜினாமா செய்திருக்கிறாரா? என்பதை நீங்கள் தெரிவிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்டவரே எழுதலாம். இவற்றை எழுதாமல் மொட்டையாக செய்திகளை தந்து தள்ளி நிற்பதில் எவ்வித அர்த்தமுமில்லை................. சோழியன்...............................? - kuruvikal - 10-13-2003 ஏன் எதுக்கு எப்படி..............?! :twisted: :?: :twisted: - ganesh - 10-15-2003 ஜேர்மனியின் பேர்லின் நகரத்தில் கிட்லர் எப்படி வணக்கம் செலுத்தினாரோ அதே மாதிரி தமது நாய்க்குகற்றுக்கொடுத்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இந்தநாய் இரண்டு பொலிஸ்காரர்கள் முன்னிலையிலும் இதனை செய்து காட்டியது - shanmuhi - 10-15-2003 18 வருடங்களாக ஜேர்மனியில் வசித்து வருகிறேன். 4 வருடங்களுக்குமுன் இந்த நாட்டு பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டேன். 5 வருடங்களின் பின் எனது பிரஜா உரிமையை ரத்து செய்ய யோசித்து இருக்கிறேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் அதாவது எப்படி அதன் வழிமுறைகள்....அதன் நன்மை தீமைகள்... என்பவற்றை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - ganesh - 10-15-2003 இதற்காக மேலதிக விபரங்கள் தேவைப்படுகின்றன வயது குடும்பநிலை பொருளாதாரம் ஆகியவற்றை வழங்கினால் நன்மைதீமைகளை சொல்லமுடியும் - ganesh - 10-18-2003 படித்தநகைச்சுவை தற்போது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். தமிழர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் என்ன செய்வார்கள் சங்கம் அமைப்பார்கள் சண்டை பிடிப்பார்கள் - Paranee - 10-19-2003 ஆக அப்ப ஓன்றுகூடல் ஆபத்து என்கின்றீர்கள் - ganesh - 10-19-2003 அநேமாக ஆபத்துதான் - sOliyAn - 10-19-2003 ஆ பத்து ஒன்றுகூடினால்தான் ஆபத்து...!! |