Event - கறுப்பு ஜூலை

Submitted by admin on Thu, 07/05/2018 - 11:42

ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும்.

Event - நவாலி படுகொலை

Submitted by admin on Thu, 07/05/2018 - 11:22

1995.07.09 ஆம் திகதியன்று விமானப் படையினர் மேற்கொண்ட விமானக்குண்டுத் தாக்குதலில் நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்களில் 153 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 150 பேருக்கு மேலானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.