Jump to content

உருகுதே உருகுதே...


Recommended Posts

உருகுதே உருகுதே...

frozenriver6xw.jpg

கண்டேன் கண்டேன்

சூரியனைக் கண்டு உருகி உச்சி

குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு

சிலிர்க்க கண்டேன் -அது

ஆதவன் அணைப்பில்

சிணுங்கவும் கண்டேன்

சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:

Link to comment
Share on other sites

கண்டேன் கண்டேன்  

சூரியனைக் கண்டு உருகி உச்சி  

குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு  

சிலிர்க்க கண்டேன் -அது  

ஆதவன் அணைப்பில்  

சிணுங்கவும் கண்டேன்  

ஆகா..வின்ரர் ல அது ஒரு அழகு என்ன..:)

அதுவும் மரத்தால உருகி கையில விழுந்திச்சு தெண்டால்..நாங்களும் சேர்ந்து உருக வேண்டியது தான்.. 8)

நல்ல குட்டி கவி..சினேகிதி.. :(

Link to comment
Share on other sites

ஆகா சினேகிதி. உருகுவது பனிப்பாறை மட்டும் தானா?

அழகான குட்டிக்கவிதை. நல்ல கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினேகிதியின் சிணுங்கும் குட்டிக்கவிதை

சிலிர்க்க வைக்கிறது.

நன்றி

Link to comment
Share on other sites

அழகான குட்டிக்கவிதையை தந்த சிநேகிதிக்கு நன்றிகள்.. நல்ல கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு பனிப்பாறை சிலிர்ப்பதும், சிணுங்குவதும் தான் கண்ணுக்கு தெரியுதா? எனக்கு இப்பிடி தெரியுது...

மரத் தடியும் ப(ன்)னிப்பாறையும்

---------------------------------------------------

மரத்தடிக்கும் பனிப்பாறைக்கும்

உண்டான நெருக்கம் கண்டு

கொடிய ஆதவனின் கரங்கள்

இழுத்துப் பிரிக்கும் காட்சி கண்டேன்!

அவற்றின் இணக்கத்தில் உண்டான

யாழ் நரம்புகளை

வில்லனாய் சூரியன் அறுக்கும்

காட்சி கண்டேன்!

தன் ஆயிரம் கரங்கள் கொண்டு

மாற்றான் மனைதனை

கவர எண்ணும்

கொடிய எண்ணம் கண்டேன்!

ஆதவனின் அழகில் மயங்கி-தன்

காதலனின் பிடி விலக்கும்

பனிப்பாறை காதலியின்

பன்னிப் பாறை மனம் கண்டேன்!

......

அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!! :lol:

Link to comment
Share on other sites

......

அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!! :(

:lol::lol::(:lol::lol:

Link to comment
Share on other sites

சினேகிதி உங்க குட்டிக் கவி நன்றாக இருக்கு .... கவிதையும் நலலா எழுதுறீங்க.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்....

புத்திரன் உங்க கவியும் சூப்பர் .... வாழ்த்துக்கள்...

அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!!

சத்தியமா நான் எறியல .... :wink: :wink: :lol::lol::(:lol:

Link to comment
Share on other sites

மரத் தடியும் ப(ன்)னிப்பாறையும்

---------------------------------------------------

மரத்தடிக்கும் பனிப்பாறைக்கும்

உண்டான நெருக்கம் கண்டு

கொடிய ஆதவனின் கரங்கள்

இழுத்துப் பிரிக்கும் காட்சி கண்டேன்!

அவற்றின் இணக்கத்தில் உண்டான

யாழ் நரம்புகளை

வில்லனாய் சூரியன் அறுக்கும்

காட்சி கண்டேன்!

தன் ஆயிரம் கரங்கள் கொண்டு

மாற்றான் மனைதனை

கவர எண்ணும்

கொடிய எண்ணம் கண்டேன்!

ஆதவனின் அழகில் மயங்கி-தன்

காதலனின் பிடி விலக்கும்

பனிப்பாறை காதலியின்

பன்னிப் பாறை மனம் கண்டேன்!

......

அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!!

ஆகா..அங்கும் ஒரு ஹீரோ...ஹீரோயின் அன்ட் வில்லன்..ஹிஹி :lol: நல்ல கற்பனை..வாழ்த்துக்கள்..

யாழுக்கு வரும் போது யாரும் செருப்பு போடுவதில்லை என்று நினைக்கிறேன்.. :roll:

Link to comment
Share on other sites

யாழுக்கு வரும் போது யாரும் செருப்பு போடுவதில்லை என்று நினைக்கிறேன்.. :roll:

செருப்பில்ல சப்பாத்து போட்டுக்கொண்டு வாறனான் :wink:

Link to comment
Share on other sites

புதிரவன் அண்ணா பன்னிப்பாறை மனம் ஆ?? அதென்ன மனம்? அனிக்கு நீங்கள் புத்திரனாயிட்டிங்கள்....சகிக்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.