Jump to content

அறிவித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது முடிந்தால் மீள் பரிசோதனை செய்யுங்க

நான் சேர்த்து கொஞ்ச நாள் எனினும் பெருசா ஏதோ ஒன்றை இழப்பது போல் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

எமது வியாபார நிறுவனத்தின் சார்பில் உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

மோகன் அண்ணாவிடம் இருக்கும்வரைதான் யாழ் ஒரு தேசிய சொத்தாக இருக்கும். வேறு யாரிடம் கொடுத்தாலும் யாழ் சீரழிந்து விடும். பொதுவான ஒரு குழுவிடம் ஒப்படைப்பதிலும் பார்க்க யாழை மூடுவதே சிறந்தது. ஆகவே, யாழ் மோகன் அண்ணாவிடம் மட்டுமே இருக்கவேண்டும். அவரே தொடர்ந்தும் மற்றவர்களின் உதவியோடு யாழை நடத்த வேண்டும். மேலே நீங்கள் கூறியதுபோல், மேம்படுத்தப்பட்ட களவதிகளோடும் கண்டிப்போடும் பாரபட்சமின்றி யாழை நடத்த வேண்டும்.

இதை மறுதலிக்கிறேன்.

ஆரம்பத்தில் யாழ் ஒரு சிறு களமாக இருந்தகாலத்தில் உங்கள் வாதம் சரி. ஆனால் இப்பொழுது பலநூறு உறவுகள் சங்கமிக்கும் கடல், அதில் பல ஆயிரம் விழுதுகள் உள்ளன. இவ்வாறு வளர்ந்த ஒரு ஆலமரம் அதற்கேற்ப மாற்றங்களை சந்திக்கவேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி, அந்த நோக்கத்துடன் தான் யாழ் களம் ஆரம்பிக்கப்பட்டது, அந்த உணர்வுகளுடன்தான் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். ஒரு சிறுபான்மை உறவுகளுக்காக களத்தை மூடுவதோ இல்லை ஒரே பாதையில் பயணிப்பதோ தோல்வியே.

Link to comment
Share on other sites

எவ்வளவு விரைவாக யாழை மூட முடியுமோ அவ்வளவு கெதியாக யாழை மூடவும்

திகதி 20

பிரச்சனைகளைத் தொடர விரும்பினால் கோபியுங்கள்;

சந்தோசமாக தீர்க்க விரும்பினால் மனம் திறந்து கதையுங்கள்.

Link to comment
Share on other sites

அன்பான உறவுகளே இப்பொழுது எல்லோரும் யாழை மூடவேண்டாம் என்று கெஞ்சி நிற்கும் இந்தப்பொழுதில் இந்தநிலை ஏன் வந்தது என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம், ஆம் ஓர் நிர்வாகம் என்றால் என்ன என்பதையும், நாம் எப்பெடி ஒரு நிர்வாகத்திற்கு கட்டுப்படவேண்டும் என்பதையும் இந்த நிகழ்விலிருந்து நாம் படித்துள்ளோம்.எதிர் வரும் காலத்தில் நாம் இன்று விட்ட தவறுகளை இனியோம் விடமாட்டோம் என்பதை நிர்வாகத்திற்கு உறுதிப்படத்த வேண்டியவர்களாய் நாம் இருக்கிறோம். ,மேலும் நிர்வாகத்தினரின் பளுக்களை உணர்ந்து அவர்களுக்கு தலையிடி கொடுக்காதவாறு எமது படைப்புகளையும்,ஆக்கங்களையும் வழங்க உறுதி எடுத்துக்கொள்வோம். பெருந்தகை மனப்பான்மை கொண்ட நிர்வாகத்தினர் தங்கள் முடிவை மீள் பரிசிலிக்க முயற்சிக்குமாறு தாழ்மையுடனும். அன்புடனும் கேட்டுநிற்கும் உறவுகளில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.